Showing posts with label பொதுச் செய்திகள். Show all posts
Showing posts with label பொதுச் செய்திகள். Show all posts

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2.5 சதவீத உள்ஒதுக்கீடு என்னாச்சு?

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2.5 சதவீத உள்ஒதுக்கீடு என்னாச்சு?
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, உயர் கல்வியில் வாய்ப்பு அளிக்கும் வகையில் 2.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும்' என்ற தி.மு.க., தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படாததை கண்டித்து சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத அரசு உதவி…
Share:

85 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

85 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
மத்திய அரசு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடைய குழந்தைகளின் கல்வியை கருத்திற்கொண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டன. மற்றொருபுறம், ஜவஹர் நவோதயா பள்ளிகள், கிராமப்புற மாணவர்களின் திறனை வலுப்படுத்துவதற்காக தொடங்கப்பட்டவை. நேற்றைய தினம் (டிச 6) நடைபெற்ற மத்திய அமைச…
Share:

அரசு ஊழியா்களின் ஓய்வு வயது மாற்றம்?: மத்திய அமைச்சா் பதில்

அரசு ஊழியா்களின் ஓய்வு வயது மாற்றம்?: மத்திய அமைச்சா் பதில்
மத்திய அரசு ஊழியா்களின் பணி ஓய்வு வயதை மாற்றும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் புதன்கிழமை தெரிவித்தாா். இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஜிதேந்திர சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘மத்திய அர…
Share:

அடுத்தமாதம் 9-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை

அடுத்தமாதம் 9-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை
தமிழக சட்டசபையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று, பிப்.15-ம் தேதி முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார். அத்துடன் அவை நிகழ்ச்சிகள் …
Share:

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
ஒன்றிய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும், பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும் என்பதால், தற்போதைய வடிவில் அதனை செயல்படுத்திட இயலாது என்றும், சமூக நீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞ…
Share:

விழுதுகள் - ஒருங்கிணைந்த சேவை மையத்தைத் திறந்துவைத்தார் ஸ்டாலின்!

 விழுதுகள் - ஒருங்கிணைந்த சேவை மையத்தைத் திறந்துவைத்தார் ஸ்டாலின்!
மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் / மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் என்ற ஒருங்கிணைந்த சேவை மையத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தப்ப…
Share:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழா - பள்ளிகளில் போட்டிகள் நடத்த உத்தரவு!

 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழா - பள்ளிகளில் போட்டிகள் நடத்த உத்தரவு!
மக்களாட்சித் தத்துவத்தின் உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஓர் உன்னத உருவாக்கம் , அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும் . இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75 - வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில்…
Share:

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு
Prolonged sitting puts heart at risk - new study warns
Share:

6 முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் - Director Proceedings

6 முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 14-11-2024... அனைத்துப் பள்ளி 6 முதல் 8 ஆம் வகுப்பு மற்றும் 9 & 11 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் பின்வரும் கீழ்காணும் தலைப்புகளில் ந…
Share:

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக அதிகரிப்பா? மத்திய அரசு விளக்கம்

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக அதிகரிப்பா? மத்திய அரசு விளக்கம்
மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று வேகமாக பரவியது. மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக உள்ள நிலையில், 62 ஆக உயர்த்தப்பட்டதாக இந்தியில் சுற்றறிக்கை பரவியதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கி…
Share:

ஆசிரியை கொலை - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

ஆசிரியை கொலை - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
ஆசிரியர் ரமணி கொலை வழக்கில் கைதாகியுள்ளவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், திமுக முதல்வர் வெறும் விளம்பரங்களில் மட்டுமே செலுத்தும் கவனத்தை, தன்னுடைய முதல் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதில் இனியாவது செலுத்த வலியுறுத்துகிறேன் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு பாதுக…
Share:

ஆசிரியை கொலை - கொன்றவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை : அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆசிரியை கொலை - கொன்றவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை : அமைச்சர் அன்பில் மகேஷ்
தஞ்சாவூரில் ஆசிரியை ரமணியை குத்தி கொன்றவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதவது; “தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரி…
Share:

தஞ்சை அரசுப் பள்ளியில் ஆசிரியை ரமணி வகுப்பறையில் குத்திக் கொலை..

தஞ்சை அரசுப் பள்ளியில் ஆசிரியை ரமணி வகுப்பறையில் குத்திக் கொலை..
தஞ்சை அரசுப் பள்ளியில் 26 வயதாகும் ஆசிரியை ரமணி என்பவர் இன்று காலை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே சம்பவம் நடந்திருக்கிறது. ஒரு தலையாக காதலித்து வந்தவர் நடத்திய வெறிச்செயலால் தஞ்சாவூர…
Share:

பணி நிரந்தரக் கோரிக்கை பரிசீலனை.. குதி நேர ஆசிரியர்கள் மகிழ்ச்சி!

பணி நிரந்தரக் கோரிக்கை பரிசீலனை.. குதி நேர ஆசிரியர்கள் மகிழ்ச்சி!
தமிழக அரசுப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய பரிசீலிக்க நடவடிக்கையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வருக்கு பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டம…
Share:

மூத்த குடிமக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டங்கள்!!

மூத்த குடிமக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டங்கள்!!
இந்திய ரயில்வேயில் மூத்த குடி மக்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது, 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 58 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு கீழ் பெர்த் முன்னுரிமை, சக்கர நாற்காலி வசதி மற்றும் பாதுகாப்பு உதவி போன்ற வசதிகள் வழங்கப்படும்…
Share:

தலைமை செயலகத்திலிருந்தே தமிழக அரசுக்கு வந்த கண்டனம்!

ஓய்வூதிய இயக்குநரகத்தை கருவூல கணக்குத்துறையுடன் இணைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு தலைமைச் செயலக சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அசசாங்கத்தின் செய்திக்குறிப்பில், மறுசீரமைப்பு என்ற பெயரில் ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் தகவல் தொகுப்பு மையம் கருவூல கணக்குத் துறை…
Share:

கருவூலக் கணக்குத் துறையுடன் ஓய்வூதிய இயக்குநரகம் இணைப்பு; தமிழக தலைமைச் செயலக சங்கம் கண்டனம்!

கருவூலக் கணக்குத் துறையுடன் ஓய்வூதிய இயக்குநரகம் இணைப்பு; தமிழக தலைமைச் செயலக சங்கம் கண்டனம்!
கருவூலக் கணக்குத் துறையின் செயல்பாட்டினை மேம்படுத்தும் வகையில், அரசின் தரவு மையம், ஓய்வூதிய இயக்குநரகம், சிறு சேமிப்புத் துறை ஆகியன மறு சீரமைப்பு செய்யப்படும் என கடந்த 2022 - 2023ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, அப்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப் பேரவை…
Share:

வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு.! தமிழக அரசு அரசாணை..!

வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு.! தமிழக அரசு அரசாணை..!
வாரிசு சான்று வழங்குவதில் புதிய நடைமுறைகளை பின்பற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக அரசு வாரிசு சான்று வழங்குவதில் புதிய நடைமுறையை ஏற்படுத்தி கடந்த 2022 செப்டம்பர் மாதம் ஆங்கிலத்தில் அரசாணை வெளியிட்டது. தற்பொழுது தமிழில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொ…
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel