பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் Ø தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க காலத்தை அடுத்து வந்த காலத்தைச் ‘ சங்கம் மருவிய காலம் ’ அல்லது ‘ நீதி நூற் காலம் ‘ என்பர் . Ø சங்கம் மருவிய கால இலக்கியங்களைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்,
நீதி நூல்கள், அறநூல்கள் என்று அழைக்கப்படுகின்றன . Ø ‘ கீழ்க்கணக்கு ‘ என்பது அடிகள் குறைந்த ச…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பத்துப்பாட்டு - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL
பத்துப்பாட்டு எட்டுத் தொகையில் அடி நீண்டு வரும் பாடல்களைத் தனியே
தொகுத்து அதற்கு பாட்டு என்று பெயரிட்டுள்ளனர். பாட்டு என்பது பத்துப் பாடல்கள் அடங்கிய பத்துப்பாட்டைக்
குறிக்கும். முருகு
பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு
வளமதுரைக் காஞ்சி – மருவினி…
பரிபாடல் - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL
பரிபாடல் இசைப்பாட்டு வகையைச் சார்ந்த நூல். தமிழின் முதல் இசைப்பாடல் நூல். பாவகையால் பெயர்பெற்ற நூல். எட்டுத் தொகையுள் அகத்திற்கும் புறத்திற்கும் உரிய நூல். பாண்டிய நாட்டைச் சிறப்பிக்கவே பாடப்பட்ட நூல் பரிபாடல். பரிபாடலைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 13. இதன் சிற்றெல்லை 25 அடி, பேர…
புறநானூறு - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL
புறநானூறு புறம்+நான்கு+நூறு = புறநானூறு. இதனைப் ‘புறப்பாட்டு’, ‘புறம்’, ‘புறம்பு’, ‘தமிழ்க் கருவூலம்’
எனவும் வழங்குவர். 400 பாடல்களைக் கொண்ட இந்நூல், ஆசிரியப்பாவால்
பாடப்பட்டுள்ளது. இதனை 158 புலவர்கள் பாடியுள்ளனர். இதற்குக் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடியவர் ‘பாரதம் பாடி…
பதிற்றுப்பத்து - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL
பதிற்றுப்பத்து பத்து x பத்து = நூறு பத்து+இன்+இற்று+பத்து = பதிற்றுப்பத்து இன், இற்று என்பன சாரியைகள். சேர அரசர்கள் பத்துப் பேரை பத்து புலவர்கள் தலா பத்துப்
பாடல்கள் வீதம் பாடியதால் இதற்குப் பதிற்றுப்பத்து எனப்பட்டது.
அகநானூறு - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL
அகநானூறு அகம்+நான்கு+நூறு = அகநானூறு. இதனை ‘அகப்பாட்டு’ எனவும் ‘அகம்’ எனவும் கூறுவர். இது ஒரு அகத்தினை நூல். 400 பாடல்களைக் கொண்டநூல். ஆசிரியப்பாவால் ஆனது.
கலித்தொகை - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL
கலித்தொகை இது கலிப்பாவால் ஆனநூல் சங்க நூல்களில் ஓசை நயம் மிக்க பாட்டுகள் அமைந்த நூல். இது அகப்பொருள் சார்ந்த நூல். ‘கற்றறிந்தால் ஏத்தும் கலி’ என்ற சிறப்பைப் பெற்ற நூல். இதனைத் தொகுத்தவர் நல்லந்துவனார் . தொகுப்பித்தவர் யார் எனத் தெரியவில்லை. கலித்தொகைப் பாடல்கள் ‘ பாலைக்கலி, குறிஞ்சி…
ஐங்குறுநூறு - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL
ஐங்குறுநூறு ஐந்து+குறுமை+நூறு = ஐங்குறுநூறு. எட்டுத் தொகையுள் மூன்றாவதாக வைத்துக் கூறப்படும் நூல். இது அகத்திணை நூல். மூன்றடி
முதல் ஆறடி வரை பாடப்பட்ட நூல். இந்நூல் ஐநூறு பாடல்களைக் கொண்டுள்ளது. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்ற வரிசை
முறையில் அமைக்கப்பட்டு ஒவ…
குறுந்தொகை - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL
குறுந்தொகை குறுமை+தொகை = குறுந்தொகை இது எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகக் குறிப்பிடும் நூல். இது அகப்பொருள் பற்றிய நூலாகும். ‘நல்ல’
என்னும் அடைமொழி கொண்டநூல் குறைந்த அடிகளை உடைய பாக்களால் ஆனது என்பதால் இதனைக் குறுந்தொகை
என்று கூறப்படுகிறது.





