ஏலாதி - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

ஏலாதி மருந்தால் பெயர் பெற்ற நூல் ` ஏலம் + ஆதி ’ ஏலத்தை முதலாக உடையது என்று பொருள். ஏலத்தை முதலாகக் கொண்ட ஆறு மருத்துவப் பொருட்கள் உடலுக்கு நன்மை தருவது போல , இந்நூலில் கூறப்படும் ஆறு நீதிக் கருத்துகள் மனத்திற்கு நன்மையைத் தருகிறது என்ற நோக்கில் இப்பெயர் பெற்றுள்ளது . இந்நூலிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் ` ஆற…
Share:

சிறுபஞ்ச மூலம் - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

சிறுபஞ்ச மூலம் மருந்தால் பெயர் பெற்ற நூல். பஞ்சம் என்பது ஐந்து . மூலம் என்பது வேர் . வேரால் பெயர் பெற்ற நூல். சிறுவழுதுணை , நெருஞ்சி , சிறுமல்லி , பெருமல்லி , கண்டங்கத்திரி ஆகிய ஐந்து சிறு வேர்கள் நோயைப் போக்கி உடலுக்கு உறுதி தருவது போல , ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும் ஐந்து விஷயங்கள் மக்கள்…
Share:

பழமொழி - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

பழமொழி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று . இந்நூல், மூன்றுறையர் அல்லது மூன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது . இதன் ஒவ்வொரு பாட்டிலும் ஒரு பழமொழி கூறி, நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு எனப் பெயர் பெற்றுள்ளது . இதன் பழமொழிகள் அனைத்தும் இலக்கிய பழமொழிகள். தொல்காப்பியர் பழமொழியை ‘முது…
Share:

ஆசாரக் கோவை - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

ஆசாரக் கோவை ஆசாரம் என்பது ஒழுக்கம் . கோவை என்பது அடுக்கிக் கூறுதல் . இதன் ஆசிரியர் பெருவாயில் முள்ளியார். இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர். இவர்து காலம் 5ஆம் நூற்றாண்டு. இந்நூல் 100 பாடல்களைக் கொண்டுள்ளது. ஒரு மனிதனின் ஒழுக்க நெறிகள் என்ன என்பது பற்றியும் , அவன் நாள்தோறும் செய்ய வேண்டிய கடமைகள் என்ன என்…
Share:

திரிகடுகம் - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

திரிகடுகம் திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும் . இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும் . இவர் வைணவர். காலம் 5ஆம் நூற்றாண்டு இது மருந்து பெயரில் அமைந்த நூல். திரிகடுகம் ( திரி + கடுகம் ) திரி என்றால் மூன்று, கடுகம் என்றால் காரம் திரிகடுகம் என்பது சுக்கு , மிள…
Share:

இனியவை நாற்பது - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

இனியவை நாற்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று . எவை எவை வாழ்விற்கு இன்பம் தரும் என்று கூறுகிறது . " ஊனினைத் தின்று ஊனினைப் பெருக்காமை இனிது " " மானம் அறிந்தபின் வாழாமை முன் இனிதே " மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றியது . சைவ சமயத்தைச் சார்ந்தவர். ஐந்தா…
Share:

இன்னா நாற்பது - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

இன்னா நாற்பது இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று . கபிலர் என்னும் புலவர் இயற்றியது . இவரது சமயம் சைவம். இவர் நான்காம் நூற்றாண்டைச் சார்ந்தவர் இந்நூல் நாற்பது(40) பாடல்களைக் கொண்டுள்ளது . இதனோடு கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்றும் அமைந்துள்ளது . உலகத்தில் செய்யக் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறுகிறது . …
Share:

Categories