வெள்ளைப்படுதலா...? வெட்கம் வேண்டாமே!

வெள்ளைப்படுதலா...? வெட்கம் வேண்டாமே! வெள்ளைப்படுதல் என்பது அனேகமான பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை. இதற்கு வெட்கம் வேண்டாமே..!
Share:

மாதவிலக்கை தள்ளிப் போட...

மாதவிலக்கை தள்ளிப் போட... சி ல பெண்களுக்கு நேரம் காலம் தப்பி மாதவிலக்கு வர்றதுண்டு. மறுநாள் வீட்டுல விசேஷம் இருக்க, திடீர்னு விலக்காகிட்ட பொண்ணுங்க ரொம்பவும் டென்ஷன் ஆகிடுவாங்க. அந்தப் பிரச்னையை சரி பண்ணக்கூடிய அருமருந்து ‘சப்ஜா விதை’!
Share:

துளசி.

துளசி. 1) இதன் வேறு பெயர்கள்: துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி 2) இனங்கள்: நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)
Share:

காற்றின் வேறு பெயர்கள்

காற்றுக்கு எத்தனைப் பெயர்கள்... தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல் காற்று
Share:

வயிற்று வலி ஏற்படக் காரணங்கள்!

வயிற்று வலி ஏற்படக் காரணங்கள்! அடிக்கடி வயிற்று வலி ஏற்படுகிறதா? குடற்புண் அல்லது `அல்சர்' ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஆனால், அல்சர் மட்டுமே வயிற்று வலிக்கு பொதுவான காரணமாகாது. ஒரு சிலர் அல்சர் பிரச்சினைக்கு 5 ஆண்டுகளாக மருந்து சாப்பிட்டு வருகிறேன். ஆனால் இன்னமும் குணமாக…
Share:

குரு திசை பொதுப்பலன்கள்.

குரு திசை பொதுப்பலன்கள். குரு புக்தி - 2. வ 1.மா -6 நாட்கள். சொத்து லாபம், நல்லதிர்ஷ்டம், பிரகாசமான, மகன் பிறப்பு, கௌரவம், அரசு மற்றும் அதிகாரிகளின் மூலமான அனுகூலம். மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை, நல்லகாரியங்கள் செய்தல், நல்லாரோக்கியம், நம்பிக்கை. வெற்றி, விருப்பங்கள்,புனித பயணங்…
Share:

டான்ஸில் வலி குறைய!

டான்ஸில் வலி குறைய! குழந்தைகளுக்கு டான்ஸில் இருந்து, அதில் வீக்கம் இருந்தால், பனங்கற்கண்டு 1 கப், உலர்ந்த திராட்சை 1 கப், திப்பிலி 6, மிளகு 5-6, பட்டை - சின்ன துண்டு, அதிமதுரம் - சின்ன துண்டு, நெய் 2 ஸ்பூன், தேன் 1 ஸ்பூன் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். பனங்கற்கண்டைப் பொடி செ…
Share:

கருப்பட்டி

பல அரிய மருத்துவ குணங்களைக் கொண்ட கருப்பட்டி..! பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
Share:

சமாதி நிலை

சமாதி நிலை சமாதி’ என்ற வார்த்தை எப்போதும் சாவுடனேயே தொடர்புபடுத்திப் பார்க்கப்படும் இன்றைய நிலையில், சமாதி எனும் நிலையைப் பற்றிய தொகுப்பு இங்கே பதியப்பட்டுள்ளது.
Share:

கேரட் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்

கேரட் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்   1. கண் பார்வை அதிகரிக்கும் கேரட்டில் பீட்டா கரோட்டின் இருக்கிறது . பீட்டா கரோட்டினில் உள்ள வைட்டமின் ஏ சத்து மாலை மற்றும் இரவு நேரங்களிலும் கண் பார்வை மங்கலாகாமல் பார்த்து கொள்கிறது . இதனால் இரவு நேரத்திலும் கண்களில் பார்வை கூர்மையாக இருக்கும் . கண் சம்பத்தப்பட்ட நோய்க…
Share:

நாவல் பழம்

நாவல் பழம்           ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை வாங்கி சாப்பிடுவது போல், யாரும் நாவல் பழத்தை வாங்கி சாப்பிடுவதில்லை. நாவல் பழத்தின் மகிமை, நமக்கு தெரியாததே இதற்கு காரணம். நாவல் பழத்தின் மருத்துவ குணம் தெரிந்தால், ஒருபோதும் இப்பழத்தை ஒதுக்க மாட்டோம். இதன் துவர்ப்…
Share:

வேப்பம் பட்டையின் சிறந்த மருத்துவக் குணங்கள்

வேப்பம் பட்டையின் சிறந்த மருத்துவக் குணங்கள் முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும். வேப்பெண்ணையில…
Share:

வயிற்று வலி ஏற்படக் காரணங்கள்!

வயிற்று வலி ஏற்படக் காரணங்கள் ! அடிக்கடி வயிற்று வலி ஏற்படுகிறதா ? குடற்புண் அல்லது ` அல்சர் ' ஒரு காரணமாக இருக்கக்கூடும் . ஆனால் , அல்சர் மட்டுமே வயிற்று வலிக்கு பொதுவான காரணமாகாது . ஒரு சிலர் அல்சர் பிரச்சினைக்கு 5 ஆண்டுகளாக மருந்து சாப்பிட்டு வருகிறேன் . ஆனால் இன்னமும் குணமாகவில்லை என்று கூறுவார்கள் …
Share:

துளசி.

துளசி. 1) இதன் வேறு பெயர்கள்: துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிர ுஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி
Share:

இயற்கை வைத்தியக் குறிப்புகள்

இயற்கை வைத்தியக் குறிப்புகள் நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட , வீட்டிலுள்ள பொருள்களைக் கொண்டே எளிதாக குணப்படுத்தலாம் .
Share:

உடல் எடையைக் குறைக்கும் வழிமுறைகள்

உடல் எடையைக் குறைக்கும் வழிமுறைகள் நீங்கள் உணவில் கொள்ளு, காராமணி, கம்பு, மொச்சை, பயறு போன்ற தானியங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். குப்பை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அதிகப்படியான உடல் எடை குறையும். வராதி என்றொரு கஷாயம் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும்.…
Share:

இருமலை குணமாக்கும் மாதுளம் பூக்கள்

இருமலை குணமாக்கும் மாதுளம் பூக்கள்            மாதுளம் மொட்டுக்களை சேகரித்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனை வேளைக்கு ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீருடன் பருகினால் இருமல் நீங்கிவிடும். மாதுளம் பூவை லேசாக தட்டி சாறு எடுக்கவும். அதனுடன் சம அளவு அருகம்புல் சாறு கலந்து மூன்று வ…
Share:

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள...

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள...           உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப்பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள்மூலம் இரத…
Share:

இதயத்தை உணவின் மூலம் பாதுகாக்கலாம்

இதயத்தை உணவின் மூலம் பாதுகாக்கலாம் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம் என்பதை பார்ப்போம்:
Share:

இதய அடைப்பை நீக்கும் இஞ்சி

இதய அடைப்பை நீக்கும் இஞ்சி           இஞ்சி உண்பதால் செரிமானம் ஏற்பட்டு பசியின்மை, வயிற்று பெருமல், தொண்டை கம்மல் முதலியவற்றை போக்கும். பித்த வாயுவை கண்டிக்கும். இதனால்தான் அசைவ உணவு தயாரிக்கும்போது தமிழகத்தில் கண்டிப்பாக இஞ்சியை பயன்படுத்துவார்கள். நாள்தோறும் இஞ்சி துவையல் …
Share:

Categories