பெண்களுக்கு வேலைகள் ஒன்றும் பஞ்சமில்லை. காலையில எந்திரிச்சி நைட்டு படுக்குறதுக்குல சும்மா பம்பரமா சுத்த வேண்டியிருக்கு. அதுவும், குறிப்பாக வேலைக்கும் போகும் பெண்களுக்கு, குழந்தைக்கு சாப்பாடு செஞ்சிக்கொடுத்து, ஸ்கூலுக்கு ரெடிபண்ணிக்கொடுத்து, அப்புறம் கணவனுக்கு லஞ்ச் பேக் பண்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தோட்டக்காரனும் குரங்கும் | The Gardener and the Monkeys
அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் தோட்டக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் தோட்டத்தில் உள்ள செடி கொடிகளுக்கு தண்ணிர் ஊற்றி வந்தான். அவன் தண்ணிர் ஊற்றும்போதெல்லாம் அங்கு சில குரங்குகள் வந்து விளையாடும்.
DIKSHA - New Syllabus QR code - Downloading Video - All Guide & Tutorial in Single Page
QR GUIDE PPT DIRECT MOBILE VIEW LINKS 0.1 HOW TO INSTALL AND USE DIKSHA MOBILE APP 1. QR CODE IN TN TEXT BOOKS - WHAT? & WHERE? 2. SCREEN CAST MOBILE - PROJECTOR - HOW?
TET : இனி வெயிட்டேஜ் முறை இன்றி ஆசிரியர்கள் நியமனம்: செங்கோட்டையன் அறிவிப்பு
வெயிட்டேஜ் முறை இல்லாமல் ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,
20…
அனைத்து பள்ளிகளிலும் ஒரு மாதத்தில் BIO - METRIC ATTENDANCE - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
இதுதொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்
“அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகை பதிவு ஒருமாத காலத்தில் தொடங்கும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்டில் அதற்கான பணிகள் நிறைவடையும். காலையும், மாலையும் ஆசிரியர்கள் பயோ ம…
TET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!
டெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன்
வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
1945 ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு டேட் தேர்வு எழ…
பயணத்துக்கான அடையாள அட்டையாக டிஜிட்டல் ஆதார், டிரைவிங் லைசென்சை பயன்படுத்தலாம்: ரெயில்வே அறிவிப்பு
ரெயில் பயணிகள் மத்திய-மாநில அரசுகள்வழங்கிய அசல் அடையாள அட்டைகளில் ஒன்றை பயணத்தின் போது வைத்திருக்க வேண்டும். அதன்படி ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட அட்டைகள் ஏற்கப்படுகிறது. இதனால் பயணிகளின் ஒரிஜினல் அட்டைகள் சில நேரங்களில் தொலைந்து வி…
வகுப்பறையில் சுறுசுறுப்பாக இருக்க, மாணவர்களுக்கு தோப்புக்கரணப் பயிற்சி!!!
வகுப்பறையில் சுறுசுறுப்பாக இருக்க,உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, தோப்புக்கரணம் போட்டு, பயிற்சி அளிக்கப் படுகிறது.
PET - Annual Syllabus for 2018-2019 Calendar Year
உடற்கல்வி வருடாந்திர செயல் திட்ட அட்டவணை- 2018- 2019 CLICK HERE- TO DOWNLOAD -P.E.T ANNUAL CALENDER -2018-2019
பிளஸ் 1 தேர்வுக்கான பாடப்பகுதிகள் என்ன?
பிளஸ் 1 புதிய பாடத்திட்டத்தில், காலாண்டு, அரையாண்டு தேர்விற்கான பாடப்பகுதிகளை வெளியிடாததால், மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.
பிளஸ்1 வகுப்புக்கு 3 விதமான கம்ப்யூட்டர் புத்தகம் அறிமுகம் பணிச்சுமையால் ஆசிரியர்கள் அதிருப்தி
பிளஸ்1 வகுப்புக்கு 3 விதமான கம்ப்யூட்டர் புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பணிச்சுமை அதிகரிப்பால் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ்1 வகுப்புகளுக்கு புதிய பாடதிட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
ஒவ்வொரு பாடத்தின், புதிய பாடத…
என்ன ஆச்சர்யம்! மனிதர்கள் போல் பேசும் காகம் :( வைரல் வீடியோ இணைப்பு)
இங்கிலாந்து நாட்டில் மனிதர்கள் போல் ஒரு காகம் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கேன்சர் வராமல் தவிர்க்க!
கேன்சர் நோய்க்கு முக்கிய காரணம் மக்களிடையே ஏற்பட்டுள்ள சமீப கால உணவு பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றமே. வேலையை குறைத்துக் கொள்வதற்காக எளிதாக கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உணவு பண்டங்களை வாங்கி பயன்படுத்துவதே.
டிஎன்பிஎஸ்சி நடத்தும் அரசு தேர்வுகள் தனியாரிடம் ஒப்படைப்பு
டிஎன்பிஎஸ்சி நடத்தும் அரசு தேர்வு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் ஆன்லைனில் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த முடிவால் தேர்வர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஐடிஐ, எம்எல்டி, பார்மசிஸ்ட் முடித்தவர்களா நீங்கள்... அழைக்கிறது நெய்வேலி என்எல்சி
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சரியாகப் படிக்காதவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுக்கக் கூடாது: தனியார் பள்ளிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகள்
சரியாகக் கற்காத மாணவர்களைத் தேர்வு எழுத அனுமதி மறுக்கக் கூடாது என்பது உள்பட தனியார் பள்ளிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கான சட்ட மசோதாவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை தாக்கல் செய்தார். இந்த மசோதாவி…
தனியார் சட்டக் கல்லூரி தொடங்க அனுமதி: பேரவையில் மசோதா நிறைவேறியது
தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரி தொடங்க அனுமதி அளிக்கும் மசோதா பேரவையில் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே திமுக எதிர்ப்புத் தெரிவித்தது.
தனியார் சட்டக் கல்லூரி தொடங்க அனுமதிக்க வகை செய்யும் மசோதாவை, சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிமுகம் செய்தார். மசோ…












