
“அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகை பதிவு ஒருமாத காலத்தில் தொடங்கும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்டில் அதற்கான பணிகள் நிறைவடையும். காலையும், மாலையும் ஆசிரியர்கள் பயோ மெட்ரிக் முறையில் தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும்.

2025 ல் எழுதிய டெட் தேர்வு எழுத முன் அனுமதி விலக்கு - தகுதித் தேர்வு தேர்ச்சி பணிப்பதிவேட்டில் பதிய தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு மற்றும...