எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஜூலை 16 முதல் கலந்தாய்வு

தமிழகத்தில் தனியார் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களைச் சேர்க்க வரும் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை 3 நாள்கள் கலந்தாய்வு நடைபெற உள்ளது. சுகாதாரத் துறையின் இணையதளத்தில் கலந்தாய்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு …
Share:

வேளாண்மைப் பல்கலை. சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 67 இடங்கள் நிரம்பின

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (ஜூலை 7) நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் 67 இடங்கள் நிரம்பின. இதைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக…
Share:

சுந்தரனார் பல்கலை.யில் எம்பிஏ பயில விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மேலாண்மை துறையில் எம்பிஏ படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Share:

செம்மொழி

Click Download Application
Share:

தமிழ் இலக்கணம் வகுப்பு 6 to 8

Click here to read more
Share:

செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு இனி இதுதான் தண்டனை... ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையாக, செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களின் செல்போனை பறிமுதல் செய்யும்படி அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது ஐகோர்ட். இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.
Share:

ஏன் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிக்க வேண்டும்??

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பதனால் உடலுக்கு என்னவென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பதனால் பல நன்மைகள் கிடைக்கின்றன.
Share:

இனி பிப்ரவரி, மே என ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு:

புது தில்லி: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இனி ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறியுள்ளார். புது தில்லியில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் இதனை அறிவித்தார்.
Share:

தொல்காப்பியர் கூறும் உயிர் வகைகள்

தொல்காப்பியர் கூறும் உயிர் வகைகள்
"ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே இரண்டறி வதுவே யதனொடு நாவே மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே யவற்றொடு செவியே ஆறறி வதுவே யவற்றொடு மனனே
Share:

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்
Share:

தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்

தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்
வணக்கம் நண்பர்களே! அனைவரின் நலம் அறிய ஆவல். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் தமிழில் அறிவியல் சிந்தனைகள் எனும் பாடத்திற்காக புத்தகத்தில் இல்லாத வேறு தகவல்களைச் சொல்லலாம் என்பதற்காக இணையத்தில் உலாவி சேகரித்த தகவல்கள் உங்களுக்கும் உதவும் எனும் நம்பிக்கையில் பதிவிடுகிறேன்.
Share:
Image
கலைத்திட்டம்: ஓர் அறிமுகம் An Introduction to Curriculum கலாநிதி எப்.எம்.நவாஸ்தீன் சிரேஸ்ட விரிவுரையாளர் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அறிமுகம் கல்விப் புலத்தில் கலைத்திட்டம் ஒரு முக்கிய இடம் பெறுகிறது.  கற்றலுக்கு உரியவை எல்லாம் கலை  எனப்படுகின்றது. கற்றலுக்கு உரித்தானவற்றுக்கான ஒரு…
Share:

தகவல் தொடர்பு கருவிகளும் வளர்ச்சியும்

தகவல் தொடர்பு கருவிகளும் வளர்ச்சியும்
முன்னுரை இயற்கை காட்டிய வழிமுறையின் அடிப்படையில், மனிதனின் ஆறாம் அறிவை பயன்படுத்தி, அறிவியல் மூலம் பெற்றுள்ளதே இன்று மனிதகுலம் பல வகைகளில், பல்வேறு வழிகளில் பயன்படுத்துகின்ற தகவல் தொடர்பு வழிமுறைகளாகும். குகைகளை வீடாக பயன்படுத்திய காலம் முதல் விண்ணிலே வீடமைத்து வாழும் வழிம…
Share:

பிளாஸ்டிக் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள்: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்பட்ட நிலையில், சில வகைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
Share:

கல்லூரி, பல்கலை. பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரை அடிப்படையில் கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு வெள்ளிக்கிழமை ஆணை (எண்.145) பிறப்பித்துள்ளது. பேராசிரியர்களுக்கு 1-10-2017 முதல் புதிய ஊதிய உயர்வு பலன்கள் வழங்கப்படும்.
Share:

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் எம்.ஏ. படிக்க அரசு நிதியுதவி

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நிகழ் கல்வியாண்டு முதல் தமிழ் எம்.ஏ. படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் அரசின் சார்பில் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
Share:

இணையவழிக் கல்வியில் தமிழகம் முதலிடம்: பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயசந்திரன் பெருமிதம்

இணையதளத்தைப் பயன்படுத்தி கல்வி கற்பதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை செயலர் த.உதயசந்திரன் கூறியுள்ளார்.
Share:

தனியார் பள்ளிகளின் அனுமதியை திரும்பப்பெற அரசுக்கு அதிகாரம் மசோதா தாக்கல்

தனியார் பள்ளிகளுக்கு தண்டனை விதிக்கவும், அனுமதியை திரும்பப்பெறவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
Share:

Total Pageviews

Categories