பிளஸ் டூவில் ஸ்கில் டிரெய்னிங் (திறன் வளர்ப்பு பயிற்சி) என்ற புதிய பாடத்திட்டம் சேர்க்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
சிறுநீரகத்தை பாதிக்கும் 6 முக்கியமான பழக்கங்கள்!!
சிறுநீரகம் நமது உடலில் உள்ள நச்சுகள் மற்றும் அதிகப்படியான நீரை வடிகட்டக்கூடிய மிக முக்கியமான உறுப்பாகும்.
போதுமான தண்ணீர் உட்கொள்ளாமல் இருத்தல்.
நீண்ட நேரத்திற்கு சிறுநீரை வெளியேற்றாமல் இருப்பது.
அதிக அளவு உப்பு சாப்பிடுவது.
அதிக அளவு மது அருந்துதல்.
காஃபி அதிக அளவு உட்கொள…
அரசு ஊழியர்கள் வீடுவாங்க 40 லட்சம் முன்பணம் -துணை முதல்வர் ஓபிஎஸ் தகவல்
அரசு ஊழியர்கள் சொந்தமாக வீடுவாங்கிட வழிவகை செய்யும் வீட்டுவசதி முன்பணம் 25 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக உயர்த்துவது தொடர்பாக ஆணை விரைவில் வெளியிடப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
சாதி, வருமானம், இருப்பிடம் சான்று மொபைல் ஆப் வெளியீடு!
தமிழகம் முழுவதும் இருப்பிடம், வருமானம், சாதி சான்றிதழ்கள் பெற மொபைல் ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்தாண்டு மீதமுள்ள 8 வகுப்புகளுக்கும் பாடங்கள் மாற்றியமைக்க நடவடிக்கை - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
புதிய பாடத்திட்டம் இந்தாண்டு 1, 6, 9, 11 வகுப்புகளுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மீதமுள்ள 8 வகுப்புகளுக்கும் பாடங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது :
தமிழகத்தில் இனி வேலையின்மை என்ற நிலையை மாணவர்களுக்கு உருவாக்குகின்ற வகையில் பணிகள் நடைபெறுகிறது :
வரு…
எம்.பி.பி.எஸ். : 2-ஆம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்
அகில இந்திய எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது.
தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு: இனி பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்
தொடக்கக் கல்வி பட்டயப்படிப்புக்கு இனி பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநர் க.அறிவொளி திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தலைமை ஆசிரியர் பணியிடங்கள் ஒரு வாரத்தில் நிரப்பப்படும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை கலந்தாய்வு மூலம் ஒரு வாரத்தில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
உப்பு தண்ணீரை பயன்படுத்தி பைக்கை ஓட வைத்த 10ம் வகுப்பு மாணவி
திருப்பூரில் அரசு பள்ளி மாணவி உப்பு தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் வாயுவை பிரித்து அதன் மூலம் இரு சக்கர வாகனத்தை இயக்கி அசத்தியுள்ளார். இந்நிலையில் இத்திட்டத்தை அதிகமானோருக்கு பயனுள்ளதாக மாற்றுவதற்கு அரசின் உதவியை எதிர்நோக்கியுள்ளார்.
புதிய முறையில் கற்றல் பயிற்சி திட்டம் :பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்
புதிய பாடத் திட்டத்தை, மாற்றுத் திறன் மாணவர்கள் உள்வாங்கும் வகையில், வீடியோ, ஆடியோ வடிவிலான, புதிய கற்றல் பயிற்சி திட்டம், விரைவில் அறிமுகப்படுத்தப்படும்,” என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மாணவர்களின் நலன் காக்கும் ராகிங் தடுப்பு 'ஆப்':-மனிதவள மேம்பாட்டுத்துறை அறிமுகம்!
மத்திய மனிதவள மேம்பாட்டு துறையால் துவக்கப்பட்ட, ஆன்டி ராகிங் மொபைல் ஆப்' குறித்து கல்லுாரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.2017ம் ஆண்டு மே மாதம், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உதவியுடன், யு.ஜி.சி., சார்பில், ராகிங் தடுப்புக்கான ப…
காலியாக உள்ள தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் ஒரு வாரத்தில் நிரப்பப்படும்.-சென்னையில் பள்ளிக்கல்வித்துறை செங்கோட்டையன் பேட்டி!
காலியாக உள்ள தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் ஒரு வாரத்தில் நிரப்பப்படும்.-சென்னையில் பள்ளிக்கல்வித்துறை செங்கோட்டையன் பேட்டி!
மரம் வளர்க்கும் 11th & 12th மாணவ, மாணவிகளுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண்-அரசு தேர்வுகள் இயக்குநர் சுற்றறிக்கை
மரம் வளர்க்கும் ப்ளஸ்1, ப்ளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்கப்படும். இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
மரம் வளர்க்கும் ப்ளஸ்1, ப்ளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்கப்படு…










