தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதிய மாணவர்களுக்கு திங்கள்கிழமை அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
தேர்வுத் துறை அண்மையில் வெளியிட்ட செய்தி: கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய மாணவர்களுக்கு திங்கள்கிழமை கா…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
மத்திய மின்னணுவியல் லிமிடெட் நிறுவனத்தில் (CEL) பணிபுரிய பொறியியல் துறை பட்டதாரிகள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான மத்திய மின்னணுவியல் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப மேலாளர், திட்ட மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறை …
ருபே ஏடிஎம்கார்டு - இலவச இன்சூரன்ஸ் திட்டம்!!!
ருபே ஏடிஎம்கார்டு - இலவச இன்சூரன்ஸ் திட்டம் வங்கிகளின் 'ருபே கார்டு' பெற்றவர்கள் 90 நாட்களுக்கு ஒரு முறையாவது ஏ.டி.எம்., பயன்படுத்தினால் தான், ரூ.ஒரு லட்சம் இன்சூரன்ஸ் திட்டம் கார்டுதாரர்களுக்கு பயன்படும்.
6TH STD ALL SUBJECT TEACHERS HAND BOOK (ஆசிரியர் வளநூல் தொகுப்பு)
6th Maths Teachers hand book tamil medium click here to download 6th Science Teacher Hand Book Tamil medium click here to download 6th Tamil Teacher Hand Book Tamil medium click here to download
9 TH STD ALL SUBJECT TEACHERS HAND BOOK (ஆசிரியர் வளநூல் தொகுப்பு)
9th Maths Teacher Handbook_Full Book Tamil Medium click here download 9th Science Teacher Hand Book_Tamil Medium click here to download 9th Social Teacher Hand Book_Tamil Medium click here to download
உயர்கல்வி பயில துறையின் அனுமதி குறித்த விவரங்கள்!!
1.அஞ்சல் வழிக்கல்வி:
அஞ்சல் வழிக்கல்வி பயில அலுவலகத் தலைவர் (துறைத் தலைவர்
அல்ல) அனுமதி தேவை. ( அரசாணை எண் 328, நிர்வாகத்துறை, நாள் 22.9.93 மற்றும் அரசு கடித எண் 22536/54-1, நிர்வாகத்துறை, நாள் 22.9.93)
இணையதள குற்றங்களுக்கு புகார் கொடுப்பது எப்படி?
இணையதளத்தில் எவையெல்லாம் பற்றி புகார் கொடுக்கலாம். கீழே சில பட்டியல் ஆபாச மெசேஜ் அனுப்புவது ஆபாச போட்டோ போடுவது ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுவது போலி ID உருவாக்கி தன்னை மற்றவர் போல் காட்டிக்கொள்வது ஆண், பெண் உடல் பாகங்களை சட்ட விரோதமான முறையில் வெளியுடுவது இந்திய இறையாண்மைக்கு எ…
தவளையும் சுண்டெலியும் (The Mouse, the Frog, and the Eagle Story in Tamil)
அது ஒரு அழகிய குளம். அந்த குளத்திற்கு அருகில் ஒரு மரபொந்து ஒன்று இருந்தது. அந்த மரப்பொந்தில் சுண்டெலி ஒன்று வசித்து வந்தது. அந்த சுண்டெலிக்கு குளத்தில் வசித்த தவளையுடன் நட்பு ஏற்பட்டது. தினமும் அந்த தவளையும் எலியும் சந்திப்பது வழக்கம்.
School Morning Prayer Activities - 16.07.2018 - பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
உரை:
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.
2018 - இவ்வாண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்புகள்(RL LEAVE)
ஆகஸ்ட்: 1. 03.08.2018 - வெள்ளி - ஆடிப்பெருக்கு.
2. 21.08.2018 - செவ்வாய் - அர்ஃபா.
3. 24.08.2018 - வெள்ளி - வரலெட்சுமி விரதம்.
மாநில பள்ளிகளில் தாய்மொழி கட்டாயம்.துணை ஜனாதிபதி அறிவுறுத்தல்
டில்லி:
அனைத்து பள்ளிகளிலும் தாய்மொழியை கட்டாயமாக கற்பிப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும் என்று துணை ஜனாதிபதி கூறியுள்ளார். டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,''கலாசாரம், மதி…
அரசாணை 222 நாள்-30.06.2018-ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு NHIS மாதாந்திர சந்தா இனி 150 ரூபாய்க்கு பதிலாக 350 ரூபாயாக ஜூலை 2018 முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
CLICK HERE -THE GUIDELINES FOR IMPLEMENATION OF NEW HEALTH INSURANCE SCHEME, 2018 FOR PENSIONERS (INCLUDING SPOUSE) / FAMILY PENSIONERS.
கடந்த 3 ஆண்டுகளாக 400 வரலாற்று ஆசிரியர்கள் பதவி உயர்வுக்காக காத்திருப்பு: 1:1 விகிதாச்சாரத்தை பின்பற்ற கோரிக்கை
தமிழகம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காததால், 400 வரலாற்று பட்டதாரி ஆசிரியர்கள் பரிதவிப்பில் உள்ளனர். இதனால் 1:1 என்ற விகிதாச்சாரத்தை பின்பற்றி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 8 ஆயிரத்த…
9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கணினி வழியில் பாடங்கள்: அமைச்சர் செங்கோட்டையன்
விருதுநகர் அருகே உள்ள 'ஏஏஏ' பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியை ஒருவருக்கு கனவு ஆசிரியர் விருதை வழங்கிய அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.டி. ராஜேந்திர பாலாஜி, ராஜலெட்சு
புதிய பாடநூல்களால் புத்தொளி பெறும் அரசுப்பள்ளிகள் :
அரசுப்பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தவும் அரசுப் பள்ளிகளின்மாணவர் சேர்க்கையைஅதிகரிக்கச் செய்யவும்தமிழக அரசின்பள்ளிக்கல்வித் துறையில்பல்வேறு ஆக்கப்பூர்வமானமாற்றங்கள் நடைபெற்றுவருகின்றன. நடப்புக் கல்விஆண்டில் 1,6,9,11 ஆகியவகுப்புகளுக்கு புதியபாடநூல்கள் நடைமுறைப்படுத்தப்பட்…











