அது ஒரு கோடை காலம். அந்த காட்டில் வாழ்ந்த விலங்குகள் அனைத்தும் அந்த காட்டை விட்டு வேறு ஒரு காட்டுக்கு சென்று விட்டன. இதனால் காட்டில் உள்ள மற்ற விலங்குகளுக்கு உணவு பஞ்சம் ஏற்பட்டது.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
கல்வி தரத்தை உயர்த்த மாநில அரசு உதவ வேண்டும்: 30 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் இருத்தல் வேண்டும் -ஜவடேகர்!
RUSA மற்றும் சம்கார சிக்ஷா எனப்படும் தேசிய உயர்கல்வி மையத்தின் மூலம் உயர்கல்வி தரத்தினை உயர்த்துவதே மத்திய அரசின் திட்டம் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்!
உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு
தமிழ்க்கடல்Wednesday, July 18, 2018
அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) புதன்கிழமை வெளியிட உள்ளது. பத்திரிகைகள் மூலமும், www.trb.tn.nic.in என்ற வாரியத்தின் இணையதளத்திலும் இந்த அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது.
ஆசிரியர்களுக்குள் பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் என்கிற பாகுபாடு இருக்கக்கூடாது -முதன்மை கல்வி அலுவலர்
செய்யாறு இந்தோ - அமெரிக்கன் பள்ளியில் புதிய பாடத்திற்கான ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நடந்த ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சியில் முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு மட்டும் நீட்' மதிப்பெண்ணிலிருந்து விலக்கு சாத்தியமானது எப்படி?
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் மதிப்பெண்ணிலிருந்து விலக்களிக்கப்படாத நிலையில், இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு சாத்தியப்பட்டது எப்படி என்று மாணவர்கள், பெற்றோர் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது
8 மாணவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
8 மாணவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
நீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் 2 ஆண்டுகள் படிப்பை முடித்த 8 மாணவர்களின் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்க இந்திய பல் மருத்துவ கவுன்சில் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், மாணவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க சவீதா …
4366 தொடக்கப்பள்ளி ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!!!
தில்லியில் 4366 தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தில்லி துணை சேவைகள் தேர்வு வாரியம் (DSSSB) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 4,366
பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்காததை எதிர்த்து வழக்கு தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் ஓவியம், உடற்பயிற்சி உள்ளிட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள் பகுதிநேர அடிப்படையில் தமிழகம் முழுவதும் நியமிக்க தமிழக அரசு 2011-ம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி அரசாணை பிறப்பித்தது. இதன்படி தமிழகம் முழுவதும் 16,549 ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட தொழிற்கல்வி…
மாணவர்களுக்கு இலக்கியப் போட்டிகள்: இராமலிங்கர் பணிமன்றம் ஏற்பாடு
அருட்செல்வர் நா.மகாலிங்கம் நினைவாக சென்னை இராமலிங்கர் பணி மன்றத்தின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான (2018) மண்டல, மாநில அளவிலான இலக்கியப் போட்டிகள் ஜூலை 28-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன.
அண்ணாமலைப் பல்கலை.யில் வேளாண்மை படிப்புகளுக்கு ஜூலை 23 முதல் கலந்தாய்வு
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 23-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை, பி.எஸ்சி. தோட்டக்கலை, இளம் அறிவியல் வேளாண்மை(B.Sc., (Hons.) Agriculture), இளம் அறிவியல் வேள…
புதிய பாடத் திட்டத்திலிருந்து நீட் தேர்வில் 99 % கேள்விகள்
தமிழகத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பாடத் திட்டத்திலிருந்து, அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் 99 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக மாநில கல்வித் துறைச் செயலர் (புதிய பாடத் திட்டம்) உதயசந்திரன் தெரிவித்தார்.
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள்: ஜூலை 23-இல் கலந்தாய்வு தொடக்கம்
அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 23-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.















