Thamizhkadal WhatsApp Channel

SBI - மினிமம் பேலன்ஸ் அபராதக் கட்டணம் அதிரடிக் குறைப்பு

SBI - மினிமம் பேலன்ஸ் அபராதக் கட்டணம் அதிரடிக் குறைப்பு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி, தனது வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கில் மாத குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கவிட்டால் விதிக்கப்படும் அபராதக் கட்டணத்தை 75 சதவீதம் வரை குறைத்துள்ளது.
Share:

ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமனம் அரசாணை வெளியீடு

பள்ளி கல்வித்துறையில் நிர்வாக சீர்த்திருத்தம் செய்வது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்வதற்கு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
Share:

மீன்வள ஆய்வாளர், உதவி ஆய்வாளர் தேர்வுக்கு அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

மீன்வளத் துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது.
Share:

உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க எளிய வழி இதோ!

உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க எளிய வழி இதோ!
தொப்பையை குறைக்க இன்றையஇளைஞர்கள் படும்பாடு பெரும்பாடாக இருக்கிறது. கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் குறிப்புகளை இடைவெளியின்றி பின்பற்றிவந்தால் தொப்பையை சீக்கிரமே குறைத்துவிடலாம்.
Share:

QUESTION WORDS(கேள்வி வார்த்தைகள்)

QUESTION WORDS(கேள்வி வார்த்தைகள்)
QUESTION WORDS (கேள்வி வார்த்தைகள்)
Share:

ஆதாருக்கு ‘செக்’ வைத்த பிரான்ஸ் ஹேக்கர்!

டிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா தனது ஆதார் எண்ணை பொதுவெளியில் வெளியிட்டு சவால் விடுத்ததைத் தொடர்ந்து அவரது தனிப்பட்ட தகவல்கள் இணையதளத்தில் உடனடியாக வெளியிடப்பட்டன.
Share:

SSA - Periodical Assessment Tool - மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்கள் - (1 - 8 Std) English

SSA - Periodical Assessment Tool - மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்கள் - (1 - 8 Std) English
More reads.... CLICK HERE -ENGLISH - 2017 - PERIODICAL ASSESSMENT TOOLS
Share:

பிறமாநிலத்தில் சாதிச்சான்று பெற்றால் தமிழகத்தில் இடஒதுக்கீடு கோர முடியாது: உயர்நீதிமன்றம்

சென்னை: பிறமாநிலத்தில் சாதிச்சான்று பெற்றால் தமிழகத்தில் இடஒதுக்கீடு கோர முடியாது எனவும் தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கையில் உரிமை கோர முடியாது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  பிற மாநிலங்களில் சாதிச்சான்று பெற்றால் பொதுப்பிரிவினராகவே கருதப்படும் எனவும் தெரிவித்துள்ளத…
Share:

மன சோர்வை குறைக்க கிராம்பு டீ!

மன சோர்வை குறைக்க கிராம்பு டீ!
கிராம்பு டீ குடிப்பதான் மூலம் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் தலைவலியை குறைக்க உதவுகிறது. இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் இதை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். கிராம்பு பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.
Share:

4Th STANDARD CONTENT: 'INSECTS 'Students Activity ( Video RIDDLE GAME)

Share:

கல்வி வளர்ச்சியில் தனியார் கல்லூரிகள் பங்களிப்பு அதிகம்! டில்லி பல்கலை பேராசிரியர் பாராட்டு

கோவை, ''தமிழ்நாடு, உயர்கல்வித்துறையில்முன்னணியில் இருப்பதற்கு தனியார் கல்லுாரிகளின் பங்களிப்பு முக்கிய காரணம். பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழக தனியார் கல்லுாரிகளின் செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமாக உள்ளன,'' என டில்லி தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக பல்கலை …
Share:

'கேட்' நுழைவு தேர்வு நவ.25ல் நடைபெறும்

கோல்கட்டா, 'கேட்' எனப்படும் மேலாண்மைபடிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு, நவ., 25ல் நடைபெற உள்ளது.
Share:

பள்ளிகளுக்கு நகை அணிந்து வர தடை மொபைல் போனுக்கும் அனுமதி இல்லை

பள்ளி மாணவர்கள்,மொபைல் போன் எடுத்து வரவும், நகைகள் அணிந்து வரவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர்களுக்கு, பல்வேறு அறிவுரைகள் அடங்கிய கையேட்டை, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள அறிவுரைகள்:
Share:

MBBS - BDS படிப்புகளுக்கான வகுப்புகள், ஆகஸ்ட், 1ல், துவக்கம்!

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கானவகுப்புகள், ஆகஸ்ட், 1ல், துவங்குவதாக, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
Share:

நடுநிலைப்பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி அமைக்கப்பட்ட ‘SMC’ group-களின் நிலை என்னவாகும் என்ற கேள்விக்குறி

வலுவிழக்கிறது தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழுக்கள் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் விரைவில் பெற்றோர்-ஆசிரியர் கழகம் அமைக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Share:

வகுப்பறையில் மாணவர்கள் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்!:- கல்வி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை இயக்குநர்!

கோவை, 'கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மையமாக கொண்ட, வகுப்பறையில் ஆசிரியர்களை காட்டிலும் மாணவர்களின் பங்களிப்பு, அதிகமாக இருக்க வேண்டும்,' என, ஹரியானா கல்வி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை அகடமி இயக்குனர், மர்மர் முகோபாத்யாய் கூறினார்.
Share:

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு செப்., 23ல் நடக்கிறது!

'அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'ஸ்காலர்ஷிப்' வழங்குவதற்கான ஊரக திறனாய்வு தேர்வு, செப்., 23ல் நடக்கும்' என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, ஊரக பள்ளிகளுக்கு, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
Share:

வன பயிற்சியாளர் தேர்வு மாற்றம்!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், வன பயிற்சியாளர் பதவிக்கான, தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது
Share:

Total Pageviews

Categories