SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
கேரளாவை கலக்கும் தற்காலிக 'பவர் பேங்க்'!
திருவனந்தபுரம்: இன்ஜினியரிங் மாணவர்கள் உருவாக்கிய, 'எமர்ஜென்சி பவர் பேங்க்' வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.
9 NEW BOOK POWER POINT (PPT)
பருவம் -1 science unit -1 -அளவீடுகளும் அளவிடும் கருவி்களும் unit -2-இயக்கம் unit 3 - ஒளி unit4-நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் -ppt unit 9-கணினி - ஓர் அறிமுகம் unit 6-தாவர உலகம் -தாவர செயலியல் -PPT unit 6-தாவர உலகம் -தாவர செயலியல் PDF unit -7 விலங்குலகம் -PPT unit -7 விலங்குலகம்…
சஸ்பெண்ட் அரசு ஊழியர்களுக்கான பிழைப்பூதிய சட்டத்தில் திருத்தம் - உயர்நீதி மன்றம் உத்தரவு!
சஸ்பெண்ட் அரசு ஊழியர்களுக்கான பிழைப்பூதிய சட்டத்தில் திருத்தம் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு ஆசிரியர்க்கான சான்றிதழே இல்லாமல்அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் ..கண்டு கொள்ளுமா ? கல்வித்துறை!!!
தமிழக அரசால் அரசுப் பள்ளிகளில் சிறப்பு பாடங்களைகற்பிக்க (ஓவியம் தையல் இசை உடற்கல்வி) 2012 மார்ச் மாதம் பகுதி நேர ஆசிரியர்களாக சுமார் 16549 பேர் நியமிக்கப்பட்டனர் .இவர்களுக்கு ஆரம்பத்தில் தொகுப்பூதியமாக ரூ.5000 சம்பளம் வழங்கப்பட்டது பின்னர் 2014ல் ரூ.2000 உயர்த்தி ரூ.7000…
IAS FREE COACHING | குடிமைப்பணி தேர்வுகளுக்கு தமிழக அரசு இலவச பயிற்சி செப்டம்பர் 19-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கி வருகிறது.
2 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் ரஜினி, ஐஸ்வர்யா பற்றி கேள்விகள் தேவையா?- உயர்நீதிமன்றம்
நாட்டின் முதன்மை கல்வி வாரியத்துக்கு 2ஆம் வகுப்பு பொது அறிவு பாடத்தில் சல்மான்கான், ரஜினி, ஐஸ்வர்யா பற்றி கேள்விகள் தேவையா? என சிபிஎஸ்இக்கு சென்னை உயர்நிதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக CPS அரசு ஊழியர்கள் கவனம்! இந்த ஆண்டு CPS MISSING CREDIT சரிசெய்ய 3மாதங்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது
தமிழக CPS அரசு ஊழியர்கள் கவனம் இந்த ஆண்டின் 2017-18 CPS account slip வெளியிடப்பட்டுள்ளது
10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக +2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது. அவர்கள் +1 வகுப்பு பொதுத் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்ற பின்னால்தான், +2 தேர்வினை எழுத முடியும்.
10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக +2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாநிலங்களவை தேர்தல்: நோட்டாவுக்கு தடை!
மாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு கட்டுப்பாடு
சென்னை: 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது என பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.
ஆஸ்துமா நோய் வராமல் காக்கும் முறைகள்
தாய்ப்பால் புகட்டுவதால் குழந்தைகளுக்கு 6 வயது வரை ஆஸ்துமா நோய் தாக்காமல் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
உரிய பயிற்சியின்றி தேர்வா? ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றது முதல், அத்துறையை மேம்படுத்தும் வகையில்
ATM கார்டு மோசடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது கனரா வங்கி
ஒரு பொதுத்துறை வங்கி என்ற பெயருக்கு ஏற்றார் போல் தன்னுடைய சிறப்பான ஆன்ட்ராய்டு செயலியை வெளியிட்டுள்ளது கனரா வங்கி. பல ATM கார்டு மோசடிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க மறு பக்கம் CBI துறையும் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தும் கயவர்களை கையும் களவுமாக பிடிக்க சற்றே தடுமாறி …
















