ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள ரூ.20,000 நிதியுதவி பெற கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், www.bcmbcm.tn.gov.in என்ற இணையதளத்தில் மேல்விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் அரசு கூறியுள்ளது.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
முன்னாள் மாணவர்களால் முன்னேறும் அரசு பள்ளி!
ஆவடி: முன்னாள் மாணவர்களின் முயற்சியால், ஆவடி அருகே உள்ள அரசு பள்ளி, 13 கண்காணிப்பு கேமராக்கள், கணினி மையம் என, புதுப்பொலிவு பெற்று, முன்னேறி வருகிறது.
பூமியை விட பல மடங்கு அதிக தண்ணீர்.. வியாழனில் பெரிய பெரிய கடல்.. விஞ்ஞானிகள் ஆச்சர்யம்!
நியூயார்க்: வியாழன் கிரகத்தில் அதிக அளவில் தண்ணீர்
இருக்க உறுதியாக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. அதன்படி, வியாழனில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மனநலம் குறித்த குறும்படப் போட்டி: படைப்புகள் வரவேற்பு
மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறும்படம், புகைப்படம் மற்றும் சுவரொட்டி போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
அரசுப் பள்ளிகளில் 3,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டில் 3,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தி, 9 -ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திருத்தணியில் நடைபெற்ற விழாவில் தெரிவித்தார்.
தொடர் ஆராய்ச்சி மேற்கொண்டால் மட்டுமே பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு: அண்ணா பல்கலை. ஆட்சிக் குழு முடிவு
ஆராய்ச்சி மாணவருக்கு வழிகாட்டுதலும், தொடர் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டால் மட்டுமே பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பது என
மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் பாடத் திட்டம் மாற்றப்படும் : அமைச்சர் அறிவிப்பு
அடுத்த ஆண்டு முதல் மாணவர்கள் தங்கள் தனித்திறன்கள் மூலம் வேலைவாய்ப்பு பெறும் வகையில், புதிதாக 12 திறன் வளர்ப்பு பயிற்சிக்கான பாடத்திட்டங்கள் இணைக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
இந்திய முறை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பிக்க நாளை கடைசி
சித்த மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை கடைசி நாளாகும்.
ஜே.இ.இ. தேர்வு: பதிவு செய்ய செப்.30 கடைசி நாள்
ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான (ஜே.இ.இ.) அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது
நெட்' தேர்வு: செப்.30 வரை விண்ணப்பிக்கலாம்
நெட் தேர்வுக்கான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30 கடைசித் தேதியாகும்.
கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளைக் கண்டறிய ஆசிரியர்களுக்குப் பயிற்சி
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கற்றலில்
குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிய, ஆசிரியர்களுக்கான 5 நாள் பயிற்சி
பொறியியல் பட்டதாரிகளுக்கான 'கேட் 2019' தேர்வு அறிவிப்பு
பொறியியல் பட்டதாரிகளுக்கான அகில இந்திய அளவில் நடத்தப்படும் 'கேட்' (GATE-2019) தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆன்- லைன் மூலம் செப்டம்பர் 21 -ஆம் தேதி வரை முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வரலாற்றில் இன்று 04.09.2018
செப்டம்பர் 4 (September 4) கிரிகோரியன் ஆண்டின் 247 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 248 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 118 நாட்கள் உள்ளன.
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் - 04-09-2018
தமிழ்க்கடல்Monday, September 03, 2018
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:43
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.










