மாணவர்களின் கல்விசான்றிதழ்களில், ஆதார் எண்ணை பதிவு செய்ய, மத்திய அரசு, திடீர் தடை விதித்துள்ளது.

மாணவர்களின் கல்விசான்றிதழ்களில், ஆதார் எண்ணை பதிவு செய்ய, மத்திய அரசு, திடீர் தடை விதித்துள்ளது.
Share:

உயர் கல்வி உதவி தொகைக்கு வருமான வரம்பு உயர்வு!!

உயர் கல்வி உதவித்தொகைபெறுவதற்கான வருமான உச்ச வரம்பு, உயர்த்தப்பட்டுள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் மற்றும் டிப்ளமா முடித்து, உயர் கல்வி செல்லும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில், உதவித்தொகை வழங்கப்படுகிறது.
Share:

பிளஸ் 1 பாடப்புத்தகங்கள் ஒருமாதத்திற்குள் வினியோகம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: பிளஸ் 1 வகுப்பிற்கு பாடப்புத்தகங்களை ஒரு மாதத்தில் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
Share:

வாழ்க்கைப் பயணத்தில்…

இருள் சூழ்ந்த சொர்க்கம் இன்னும் சற்றே வெளியே வந்து இரு கைகளில் நீந்திய குழவி பருவம் இலக்கணமில்லா நாட்களில் இனிப்புகளைப் பார்த்து இனிதாய் இயங்கியப் பொழுதுகள் இலக்கங்களை கற்கும் போது இலகுவாய் இயக்கிய தவறுகள் இம்மை, மறுமை, முதுமை இவைப் பற்றி இலக்கியங்களில் இணைந்த த…
Share:

பள்ளிகளில் சேர ஆதார் கட்டாயமில்லை

பள்ளிகளில் சேர ஆதார் கட்டாயமில்லை
ஆதார் இல்லாத காரணத்துக்காக பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுக்கக் கூடாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.
Share:

அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் இனி என்.டி.ஏ. தான் நடத்தும்: மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு

உயர் கல்வி தொடர்பான அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் இனி தேசிய தேர்வு முகமை தான் (என்.டி.ஏ.) நடத்தும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Share:

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு செப். 18 முதல் செய்முறைத் தேர்வு

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வு செப். 18-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
Share:

செவிலியர் பட்டயப் படிப்பு: தகுதிப் பட்டியல் வெளியீடு

செவிலியர் பட்டயப்படிப்புக்கான தகுதிப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
Share:

School Morning Prayer Activities - 06.09.2018 - பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:45 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.
Share:

வரலாற்றில் இன்று 06.09.2018

செப்டம்பர் 6 (September 6) கிரிகோரியன் ஆண்டின் 249 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 250 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 116 நாட்கள் உள்ளன.
Share:

யுகேஜி முதல் டிகிரி வரை இலவச கல்வி : உ.பி., அரசு முடிவு

அரசு கல்வி நிறுவனங்களில் யுகேஜி எனப்படும் ஆரம்ப கல்வி முதல் பட்ட மேற்படிப்பு வரை இலவசமாக கல்வி வழங்க உத்தர பிரதேச அரசு திட்டமிட்டுள்ளதாக துணை முதல்வர் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
Share:

பொதுத் தேர்வில் தோல்வி அடைவோருக்கு செப்டம்பர், அக்டோபருக்கு பதிலாக அடுத்த ஆண்டு முதல் ஜூலையில் தேர்வு

தமிழ்வழி கற்கும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
Share:

இன்ஜி., பணி தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு.

அரசு துறைகளில், இன்ஜினியரிங் பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
Share:

கூகுள் வெளியிட்டு ஆசிரியா் தினத்தை பெருமைப் படுத்தும் கூகுள்

கூகுள் வெளியிட்டு ஆசிரியா் தினத்தை பெருமைப் படுத்தும் கூகுள்
ஒவ்வொரு ஆண்டும் டாக்டா்.ராதா கிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பா் 5ம் தேதி ஆசிரியா் தினம் கொண்டாடப்படும் நிலையில் கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டு ஆசிாியா் தினத்தை பெருமைப்படுத்தி உள்ளது.
Share:

தமிழக ஆசிரியைக்கு பிரதமர் மோடி பாராட்டு

தமிழக ஆசிரியைக்கு பிரதமர் மோடி பாராட்டு
பிரதமர் மோடியை தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ள கோவையை சேர்ந்த தொடக்கப்பள்ளி
Share:

KVS - 8339 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி - 13.09.2018

KVS - 8339 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி - 13.09.2018
Share:

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அக்டோபரில் இனி தேர்வு கிடையாது

''பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அக்டோபரில் தேர்வு நடத்தப்படாது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
Share:

Total Pageviews

Categories