More reads.... CLICK HERE TO DOWNLOAD PDF
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பி.டி.எஸ்.: புதிய விண்ணப்பதாரர்களுக்கு செப்.10 -இல் கலந்தாய்வு
தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களுக்கு புதிதாக விண்ணப்பித்தோருக்கு வரும் திங்கள்கிழமை (செப்.10) கலந்தாய்வு நடைபெற உள்ளது.
துணை மருத்துவப் படிப்புகள்: செப்.10 முதல் விண்ணப்ப விநியோகம்
பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (செப்.10) தொடங்க உள்ளது.
412 மையங்களில் இன்று முதல் நீட் தேர்வுக்கு இலவசப் பயிற்சி: அமைச்சர் தகவல்
தமிழகத்தில் ஒன்றியத்துக்கு ஒரு மையம் வீதம் 412 மையங்களில் நீட் நுழைவுத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
அண்ணாமலைப் பல்கலை.யில் பட்ட சான்றிதழ் பெறாதோருக்கு சிறப்பு முகாம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் படித்து தேர்ச்சி பெற்று, கடந்த 27 ஆண்டுகளாக (1991-2017) சான்றிதழ் பெறாத
வரலாற்றில் இன்று 07.09.2018
தமிழ்க்கடல்Friday, September 07, 2018
செப்டம்பர் 7 (September 7) கிரிகோரியன் ஆண்டின் 250 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 251 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 115 நாட்கள் உள்ளன.
குடும்ப அட்டையுடன் ஆதார் இணைக்க கெடு-மத்திய அரசு
குடும்ப அட்டையோடு ஆதாரை இணைக்கும் நடைமுறைக்கு வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
தேர்தல்முறை விளக்கம்!! ஜனநாயகத்தில் புதிய முயற்சி - பள்ளியில் ஓட்டுப்போட்டு தேர்தல் மூலம் மாணவ முதல்வரை தேர்ந்தெடுத்தல்
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஜனநாயகத்தில் புதிய முயற்சியாக வாக்கு சாவடி அமைத்து பள்ளி மாணவ முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.
எப்பப் பார்த்தாலும் WhatsApp.. Eye Drops விற்பனை செம ஜோர்!
செல்போன் மற்றும் கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவதால் இந்தியாவில் கண்ணுக்கு விடப்படும் மருந்துகளின் விற்பனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களுக்கு தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு
2019 ம் ஆண்டு லோக்சபாமற்றும் மாநில சட்டசபை தேர்தலுக்கான வேலைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.
High School HM Case Details
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்பதவி உயர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் வருகின்ற 29.09.2018 அன்றைய தேதியில் விசாரணைக்கு வருகின்றன.
3000 ஆசிரியர்களை கொண்டு நாளை நீட் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம் : அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகம் முழுவதும் நாளை 412 மையங்களில் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் பணியிடங்களில் காலியிடமே இல்லை என்ற நிலை உருவாகும்: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் ஆசிரியர்பணியிடங்களில் காலியிடமே இல்லை என்ற நிலையை அரசு உருவாக்கும் என தமிழகபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சட்ட சிக்கல் தீர்ந்த பின் ஆசிரியர் நியமனம் செய்யப்படுவர். - அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்களில் காலியிடமே இல்லை என்ற நிலையை தமிழக அரசு ஏற்படுத்தும். அரசுப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்து கொள்ளலாம். சட்ட சிக்கல் தீர்ந்த பின் அவர்க…
வேலைவாய்ப்பு: தமிழக அரசில் பணி!
தமிழக அரசில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.















