50 டி.இ.ஓ. காலிப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்போவது எப்போது ?

பதவி உயர்வு அடிப்படையில் நிரப்ப வேண்டிய, மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விரைவில், கலந்தாய்வு நடத்த வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.
Share:

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு - பணி நியமன ஆணையினை வழங்கிய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு - பணி நியமன ஆணையினை வழங்கிய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா
மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு. 2பேர்களுக்கு பணி நியமன ஆணையினை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா வழங்கினார்.
Share:

பிளஸ் 1 - 'இன்டர்னல் மார்க்' கிடையாது - அரசு தேர்வுத் துறை

'பிளஸ் 1 பொதுத் தேர்வில், தனித் தேர்வர்களுக்கு, இன்டர்னல் மார்க் எனப்படும், அகமதிப்பீடு மதிப்பெண் கிடையாது' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
Share:

கல்லீரல் அழிக்கப்படுவதற்கு முன்னர், உடம்பு 3 அறிகுறிகளைத் தருகிறது

கல்லீரல் அழிக்கப்படுவதற்கு முன்னர், உடம்பு 3 அறிகுறிகளைத் தருகிறது
நண்பர்களே, நம் உடல் இயற்கையின் மிக விலையுயர்ந்த பரிசு.
Share:

நுரையீரலில் அடைத்திருக்கும் சளியை நீக்க வேண்டுமா?

நுரையீரலில் அடைத்திருக்கும் சளியை நீக்க வேண்டுமா?
நுரையீரல் மற்றும் சுவாச குழாய் பாதையில் அளவுக்கு அதிகமாக சளி இருந்தால் அதை அகற்ற இயற்கையில் ஒரு அற்புதமான மருந்து உள்ளது.
Share:

வயது 25-ஐ கடந்தாலும் நீட் எழுதலாம்: விண்ணப்பிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம்

வயது 25-ஐ கடந்தாலும் நீட் எழுதலாம்: விண்ணப்பிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம்
2019ஆம் ஆண்டு, மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் (நீட்) தேர்வை 25 வயதுக்கு மேற்பட்டோரும் எழுதலாம் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
Share:

ஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பத் தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணியிடம் உள்பட ஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பிப்பதற்கான தேதி மாற்றப்பட்டுள்ளது.
Share:

அடுத்த ஆண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் தகவல்

அடுத்த ஆண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் தகவல்
மாணவிக்குப் பட்டம் வழங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். உடன் பதிவாளர் என்.ரவீந்திரநாத் தாகூர், துணைவேந்தர் எஸ்.தங்கசாமி, நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன்,
Share:

கஜா புயலால் பாதித்த பகுதிகளில் கல்லூரி கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை: உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்

கஜா புயலால் பாதித்த பகுதிகளில் கல்லூரி கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை: உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்
சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்.
Share:

NMMS - தேர்வு:டிச.15-க்கு ஒத்திவைப்பு

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தேர்வு (என்எம்எம்எஸ்) டிச.15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  வரும் சனிக்கிழமை (டிச.1) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கஜா புயலால் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புக் காரண…
Share:

School Morning Prayer Activities - 30.11.2018 பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்

School Morning Prayer Activities - 30.11.2018  பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்
திருக்குறள் : 94 துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
Share:

வரலாற்றில் இன்று 30.11.2018

நவம்பர் 30 கிரிகோரியன் ஆண்டின் 334 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 335 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 31 நாட்கள் உள்ளன.
Share:

வரலாற்றில் இன்று 29.11.2018

நவம்பர் 29 கிரிகோரியன் ஆண்டின் 333 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 334 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 32 நாட்கள் உள்ளன.
Share:

'அறிவியல் அறிவோம்' மனசுழற்சி நோய் யாருக்கு வருகிறது? இதன் அறிகுறிகள் என்னென்ன ?

மனசுழற்சி நோய் யாருக்கு வருகிறது? இதன் அறிகுறிகள் என்னென்ன ?
Share:

பகுதிநேர ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு; தனியார் சான்றிதழ்கள் ஏற்கப்படுமா?

பகுதிநேர கலையாசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில், தனியார்
Share:

சிறப்பு குழுக்கள் மூலம் பள்ளி மாணவிகளுக்கு நல்லொழுக்க கவுன்சலிங்

நெல்லை, நவ. 29: நல் ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு இன்மை, குடும்ப சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவிகள் மனஅழுத்தம், படிப்பில் கவனக்குறைவு போன்ற குறைபாடுகளுடன் உள்ளனர். இவர்களுக்கு உதவும் திட்டம் குறித்து மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறியதாவது: மாணவர்களுக்கு பள்ள…
Share:

TNPSC - அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

கஜா புயல் பாதிப்பு காரணமாக டி.என்.பி.எஸ்.சியில் அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க டிச.10ம் தேதி வரையும், கட்டணம் செலுத்த டிச.12ம் தேதி வரையும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Share:

இனி காசோலைக்கு ஏ.டி.எம்.,மில் பணம் பெறலாம்

இனி காசோலைக்கு ஏ.டி.எம்.,மில் பணம் பெறலாம்
பணம் எடுக்க, டெபாசிட் செய்ய பயன்படும், ஏ.டி.எம்., இயந்திரத்தில், இனி
Share:

ஜாக்டோ ஜியோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள அமைச்சர்களின் பட்டியல் வெளியீடு

ஜாக்டோ ஜியோ வை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு.
Share:

Categories