சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவியருக்கு தினமும் ஒரு பாடவேளை விளையாட்டு கல்வி கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் என்று அந்நிர்வாகம் அறிவித்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில்(சிபிஎஸ்இ) இணைப்பு பெற்றுள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8ம் வ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பிளஸ் 1 உயிரியல் தேர்வு சற்று கடினம்
பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நேற்று நடந்தன. தனித்தேர்வர்கள் உட்பட, 1676 பேர் பங்கேற்கவில்லை.திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ்1 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், ஆடை தொழில்நுட்பம் மற்றும் அலுவலக மேலாண்மை தேர்வுகள் முறையே, 10 ஆயிரத்து 256 மாணவ…
தேசிய திறனாய்வு தேர்வு SLAS மாநில அடைவுத்திறன் தேர்வு NAS - OMR SHEET மாதிரி
தேசிய திறனாய்வு தேர்வு SLAS மாநில அடைவுத்திறன் தேர்வு NAS
தேசிய திறனாய்வு தேர்வு SLAS மாநில அடைவுத்திறன் தேர்வு NAS
OMR SHEET யை எவ்வாறு நிரப்புதல் சார்ந்து மாதிரி விடைத்தாள் தயார் செய்து உள்ளேன்....
இரா.கோபிநாத்
இடைநிலை ஆசிரியர்
9578141313
கடம்பத்தூர்…
இனி வாட்சப்பில் யாரும் ஏமாற தேவை இல்லை!! வரவிருக்கும் புதிய ஆப்சன்!!
சாதாரண மனிதன் தொடங்கி technology ஜாம்பவான்கள் வரை இன்று அனைவரும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு மெசேஜிங் செயலி என்றால் அது வாட்சப் தான். உலகம் முழுவதும் ஒரு மாதத்திற்கு 1.5 பில்லியன் ஆக்டிவ் பயனாளர்கள் வாட்ஸாப்பினை பயன்படுத்தி வருகின்றனர். பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை …
தேர்தல் விதி; பள்ளிகளுக்கு அறிவுரை
தேர்தல் விதி; பள்ளிகளுக்கு அறிவுரை Election rule; Advice for schools தேர்தல் நடத்தை விதிகளின் படி, பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதன் விவரம்;ஓட்டளிப்பதன் முக்கியத்துவம் க…
"கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்" மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது !
"கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்" மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது ! மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் "கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்" (Kendriya Vidyalaya Schools) இந்தியா முழுவதும் சுமார் 1128 பள்ளிகள் இயங்கி வருகின்ற…
இனி சிலிண்டர் டெலிவரி நேரத்தை வாடிக்கையாளரே தேர்வு செய்யலாம்
சமையல் எரிவாயு சிலிண்டர் புக் செய்யும் வாடிக்கையாளரே டெலிவரி நேரத்தை தேர்வு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளாது!! சமையல் எரிவாயு சிலிண்டர் புக் செய்வதை பல்வேறு வகையில் எளிமையாக்கி வந்த மத்திய அரசு, தற்போது சிலிண்டர் டெலிவரி பெறும் சேவையையும் எளிமையாக்கியுள்ளது. சமையல…
மத்திய அரசு ஊழியர்கள் பணியில் மேற்படிப்பு முடித்தால் 5 மடங்கு ஊக்கத்தொகை
மத்திய அரசு ஊழியர்கள் பணியில் மேற்படிப்பு முடித்தால் 5 மடங்கு ஊக்கத்தொகை Central Government employees have 5 times the incentive to complete the Higher Study
மத்திய அரசு ஊழியர்கள் பணியில் இருந்துக்கொண்டே மேற்படிப்பு முடித்தால் அவர்களுக்கு ஒரே முறை 5 மடங்கு ஊக்கத்தொகை வழங்க…
வாட்ஸப்பில் வருகிறது அசத்தலான ஐந்து புது வசதிகள்! இப்போவே பாருங்க!
மகிழ்ச்சி! வாட்ஸப்பில் வருகிறது அசத்தலான ஐந்து புது வசதிகள்! இப்போவே பாருங்க! Pleasure! WhatsApp comes with five new features! Look now! வாட்சப் நமது வாழ்வில் முக்கிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. Facebook நிறுவனம் வாட்ஸப்பை கைப்பற்றியதில் இருந்து தனது பயனாளர்களுக்கு புது ப…
பிளஸ் 2 தேர்வு இன்றுடன் முடிகிறது 29ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி
தமிழகம், புதுச்ேசரியில் 8.8 லட்சம் மாணவர்கள் எழுதினர் சென்னை: தமிழகம், புதுச்சேரியில் கடந்த 1ம் தேதி தொடங்கிய பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைகிறது. விடைத்தாள் திருத்தும் பணிகள் 29ம் தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து திட்டமிட்டபடி மே மாதம் தேர்வு முடிவுகள் வெ…
புதுக்கோட்டையில் தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பாராட்டு
புதுக்கோட்டை,மார்ச்:18:முதலமைச்சர் கோப்பைக்கான பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற இராணியார் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவி சி.சினேகாமற்றும் தேசிய பள்ளிக் குழுமத்தால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்ட…
10th Standard - New Draft Syllabus ( All Subject ) - (Tamilnadu Board)
Subject Class Download English 1-10th Mathematics 1-10th Science 1-10th Social Science 1-10th Tamil 1-10th
புதிய கல்வி கொள்கை தயார் மத்திய அமைச்சர் அறிவிப்பு
தேசிய அளவில் கல்வித் துறையில் மாற்றம் செய்யும் வகையில், புதிய கல்வி கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ''லோக்சபா தேர்தலுக்கு பின், இந்த புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும்,'' என, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரகாஷ் ஜாவேடகர் …
புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நடவடிக்கைகள் அதிகரிக்க வேண்டும்: மயில்சாமி அண்ணாதுரை
வளர்ந்த நாடுகளுக்கு இணையாக வளர்ச்சி, முன்னேற்றம் அடைய புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அதிகரிக்க வேண்டும் என்று இஸ்ரோ முன்னாள் இயக்குநரும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பக் கழகத் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
சென்னை பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் …
பல்கலை. தொலைதூரக் கல்வி: தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனம் சார்பில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு தேர்வுகளின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து, சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு:
தொலைதூரக் கல்வியில் இளநிலை…
அரசு பள்ளிகளில் வாங்கப்பட்ட நாளிதழ்கள்: விற்பனை செய்ய கல்வித்துறை அறிவுறுத்தல்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரசு செலவில் வாங்கப்பட்ட நாளிதழ்களை, எடைக்கு விற்பனை செய்து, அத்தொகையை வரைவோலையாக ஒப்படைக்க வேண்டுமென தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் 2018-2019 -ஆம் கல்வியாண்டில் மாண…
விடைத்தாள் திருத்தம்: தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: தேர்வுத் துறை எச்சரிக்கை
பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
பள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந…
















