அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - இனி ஜீன் 1-க்கு பதிலாக ஏப்ரல் 1 முதலே மாணவர்கள் சேர்க்கையினை தொடங்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - இனி ஜீன் 1-க்கு பதிலாக ஏப்ரல் 1 முதலே மாணவர்கள் சேர்க்கையினை தொடங்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.
அரசு பள்ளிகளில் ஜுன் 1 பள்ளி திறந்த பின்பு மாணவர்கள் சேர்க்கையினை தொடங்குவதால் அதற்கு முன்பாகவே தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்து விடுகின்றனர். எனவே வரும் ஏப்ரல் 1 முதலே மாணவர்கள் சேர்க்கையினை LKG முதல் 12-ஆம் வகுப்பு வரை தொடங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு…
Share:

TRB - கணினி ஆசிரியர் பணிக்கு இன்று முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசுப் பள்ளிகளில் 814 கணினி பயிற்றுநர் பணி யிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவ தற்கான எழுத்துத் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சார்பில் ஜூலை மாதம் நடத்தப்பட உள்ளது. எனவே, முதுநிலை ஆசிரியருக்கு இணை யான கணினி பயிற்றுநர் பணி யிடங்களுக்கு தகுதியான…
Share:

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி ஏப்ரல் 19-ம் தேதி வெளியிடப்படும்: பள்ளிக் கல்வித் துறை

தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தின் படி இந்த தேர்வு நடத்தப்பட்டது. பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ- மாணவிகள் எழுதினார்கள். 2941 தேர்வு மையங்களில் பிளஸ…
Share:

TN ESLC RESULTS 2019 - எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.

எட்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள். www.dge1.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை டைப்செய்து தேர்வு முடிவுகளைஅறிந்து கொள்ளலாம். எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தமிழக அரசு தற்போதுஇணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த …
Share:

School Morning Prayer Activities - 21.03.2019 - பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

School Morning Prayer Activities - 21.03.2019 - பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள் : 155 ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. உரை: ( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர். பழமொழி: Necessity has no law ஆபத்துக்கு பாவமில்லை ப…
Share:

தேர்வு அறைக்குள் சர்க்கரை நோய் பரிசோதனைக் கருவிகளை அனுமதிக்கலாமா? அரசு மருத்துவர்கள் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தேர்வு அறைக்குள் சர்க்கரை நோய் பரிசோதனைக் கருவிகளை அனுமதிக்கலாமா? அரசு மருத்துவர்கள் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
பொதுத்தேர்வு மற்றும் அரசுப் போட்டி தேர்வு அறைகளுக்கு சர்க்கரை நோய் பாதித்த மாணவர்கள் இன்சுலின், பரிசோதனைக் கருவிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்க கோரிய வழக்கில், நீதிமன்றத்திற்கு உதவ, இஎஸ்ஐ மருத்துவர், அரசு மருத்துவமனை சர்க்கரை நோய் மருத்துவர் ஆகியோர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்…
Share:

ஏப்ரல்-1 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை : பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2018-19-ஆம் கல்வியாண்டில் 890 அரசுப் பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். அதே…
Share:

தமிழக அரசின் நீட் இலவசப் பயிற்சி: மார்ச் 25 முதல் மீண்டும் தொடக்கம்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி மையங்கள், வரும் திங்கள்கிழமை (மார்ச் 25) முதல் மீண்டும் செயல்படவுள்ளன. நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வில் தமிழக அரசுப் பள்ளி மாணவ…
Share:

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே ஆவணத்தில் மதிப்பெண், கல்விச் சான்றிதழ்: சிபிஎஸ்இ முடிவு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மூலம் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் மற்றும் கல்விச் சான்றிதழை ஒரே ஆவணமாக வழங்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. தற்போது 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான மதிப்பெண் மற்றும் கல்விச் சான்றிதழ் தனித் தனியா…
Share:

வரலாற்றில் இன்று 21.03.2019

மார்ச் 21 கிரிகோரியன் ஆண்டின் 80 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 81 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 285 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1413 – ஐந்தாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான். 1556 – கண்டர்பரி பேராயர் தொமஸ் கிரான்மர் ஒக்ஸ்போர்ட் நகரில் எரியூட்டிக் கொல்லப்பட்டா…
Share:

+2 மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வுகளை நடத்தும் கல்வி நிறுவனங்கள், அதுகுறித்த இணையதளங்கள் - Very Usefull Collection Websites With Proper Links

 +2 மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வுகளை நடத்தும் கல்வி நிறுவனங்கள், அதுகுறித்த இணையதளங்கள் - Very Usefull Collection Websites With Proper Links
உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகள்! உயர்கல்வியில் சேர்வதற்கு இந்தியாவில் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பள்ளி இறுதி வகுப்பான 12-ஆம் வகுப்பிற்கு பிறகு மாணவர்கள் உயர்கல்வி பெற கல்லூரிகளில் சேர வேண்டும். அவ்வாறு அவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு கல்லூரிகள், பல்கலைக்…
Share:

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - இனி ஜீன் 1-க்கு பதிலாக ஏப்ரல் 1 முதலே மாணவர்கள் சேர்க்கையினை தொடங்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - இனி ஜீன் 1-க்கு பதிலாக ஏப்ரல் 1 முதலே மாணவர்கள் சேர்க்கையினை தொடங்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.
அரசு பள்ளிகளில் ஜுன் 1 பள்ளி திறந்த பின்பு மாணவர்கள் சேர்க்கையினை தொடங்குவதால் அதற்கு முன்பாகவே தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்து விடுகின்றனர். எனவே வரும் ஏப்ரல் 1 முதலே மாணவர்கள் சேர்க்கையினை LKG முதல் 12-ஆம் வகுப்பு வரை தொடங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு…
Share:

POLLING PERSONNEL INSTRUCTIONS

click here to download
Share:

TNTET - PAPER - 1 & 2 - SYLLABUS

TNTET - PAPER - 1 & 2 - SYLLABUS
CLICK HERE TO DOWNLOAD - TET PAPER - 1 SYLLABUS CLICK HERE TO DOWNLOAD - TET PAPER - 2 SYLLABUS
Share:

8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!
எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது அரசின் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த ஜனவரி 21ஆம் தேதி முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை தனித் தேர்வர்களுக்கு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கான முடிவுகள் இன்று (மார்ச் 19) வெளியாகியுள…
Share:

UGC NET Exam 2019:ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! ஜூன் மாதம் நெட் தேர்வு!!

UGC NET Exam 2019:ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! ஜூன் மாதம் நெட் தேர்வு!!
ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள மனிதவள மேம்பாட்டு அதிகாரி, மக்கள் தொடர்பு துறை அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான நெட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளில் சேர தகுதியும் விருப்பமும் உடையவர்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விபரம் பின்வர…
Share:

பிஇ, பிடெக் படிப்பில் சேர என்ன மதிப்பெண் வேண்டும்? ஓசி பிரிவினர் 45% மதிப்பெண்

* பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40% * திடீர் அரசாணை வெளியீடு சென்னை: பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் சேர்வதற்கான குறைந்தபட்ச தேர்ச்சி சதவீதத்தில் மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, இதர பிரிவினர் 45 சதவீத தேர்ச்சியும், மற்றவர்கள் 40 சதவீத தேர்ச்சியும் …
Share:

பிளஸ் 2 தேர்வு நேற்றுடன் முடிந்தது: உயிரியல் பாடத் தேர்வு கடினம்

இம்மாதம் 1ம் தேதி தொடங்கிய பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு நேற்றுடன் முடிந்தது. இறுதி நாளான நேற்று நடந்த உயிரியல் பாடத் தேர்வின் கேள்வித்தாள் கடினமாக இருந்ததால் மாணவ-மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சத்து 88 ஆயிரம் பிளஸ் 2 மாணவ மாணவியருக்க…
Share:

சான்றிதழ் வழங்குவதில் சி.பி.எஸ்.இ., புதிய முறை

பத்தாம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் பட்டியலை சான்றிதழுடன் வழங்க சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. ஒவ்வொரு ஆண்டும்10ம் வகுப்பு தேர்வு முடிந்ததும் மதிப்பெண் பட்டியல் தனியாகவும் கல்வி சான்றிதழை தனியாகவும் வழங்கும். இதனால் குழப்பம் ஏற்பட்…
Share:

Total Pageviews

Categories