Thamizhkadal WhatsApp Channel

போலீஸ், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்கள் போன்ற சீருடை பணியாளர்களுக்கு அதிகபட்ச கல்வித்தகுதியை நிர்ணயிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

போலீஸ், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்கள் போன்ற சீருடை பணியாளர்களுக்கு அதிகபட்ச கல்வித்தகுதியை நிர்ணயிக்க வேண்டும் என உள்துறை செயலாளர், டி.ஜி.பி.க்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வ…
Share:

தமிழ் புலவர் பயிற்சி பெற்றவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்  சரியான வழிகாட்டுதல் இன்றி பட்டதாரிகள் அவதி

தமிழ் புலவர் பயிற்சி பெற்ற பட்டதாரி கள் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண் ணப்பிக்க முடியாததால் தவிப்பில் ஆழ்ந் துள்ளனர். தமிழக கல்வித் துறையில் ஏற்படும் காலிப் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்படு கின்றன. கடந்த ஆண்ட…
Share:

இடைநிலை ஆசிரியர்களை எல்.கே.ஜி. வகுப்பில் பணியமர்த்துவதை எதிர்த்து வழக்கு

தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் வின்சென்ட் பால்ராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “தொடக்கக்கல்வி துறையின் கீழ் உள்ள இடைநிலை ஆசிரியர்களை, சமூக நலத்துறையின் கீழ் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடை வித…
Share:

SSA-Awareness Painting - Pictures

SSA-Awareness Painting - Pictures
Share:

மார்ச் 31 (ஞாயிறு) அன்றும் அனைத்து வங்கிகளும் இயங்கும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

2018-2019 நிதியாண்டு முடிவடைவதையொட்டி, வருகிற மார்ச் 31ம் தேதிஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்றைய தினம் வங்கிகள் அனைத்தும் இயங்கும் எனரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருகிற மார்ச் 31ம் தேதியுடன் 2018-2019 நிதியாண்டு முடிவடைவதையொட்டி, அன்றைய தினம், நாட்டில் அனைத்து நிறு…
Share:

சமூக வலைதளங்களில், 'மீம்ஸ்' பதிவிடும் ஊழியர்கள் மீது, நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அமைச்சர் மற்றும் துறையை விமர்சித்து, சமூக வலைதளங்களில், 'மீம்ஸ்' பதிவிடும் ஊழியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும்படி, மண்டல இணை பதிவாளர்களை, கூட்டுறவு துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில், கூட்டுறவு ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், ஊதிய உயர்வு கேட்டு, போராடி வருகின…
Share:

பிளஸ் 2 வேதியியலில், மாணவர்களுக்கு, கருணை மதிப்பெண் வழங்க, தேர்வு துறை உத்தரவு

பிளஸ் 2 வேதியியலில், மாணவர்களுக்கு, கருணை மதிப்பெண் வழங்க, தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 19ல் முடிந்தன. வேதியியல் வினாத்தாளில், சில கேள்விகள், மாணவர்களை சிந்திக்க வைப்பதாக இருந்தன. அதிலும், ஆங்கில வினாத்தாளில்,…
Share:

தேர்தல் பயிற்சி பெற 60 கி.மீ அனுப்புவதா? மனஉளைச்சலில் ஆசிரியர்கள்

தேர்தல் பயிற்சி வகுப்புகளுக்காக 60 கி.மீ தூரம் பயணம் செய்யவேண்டி உள்ளதால், ஆசிரியர்கள் துயரம் அடைந்துள்ளனர். எனவே உள்ளூர் தொகுதிகளிலேயே பங்கேற்க அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் தாலுகாவில் மட்டும் 3 தொகுதிகள் அடங்குகின்றன. குறிப்ப…
Share:

TET/TNPSC Study Notes by Manidhanaeyam Free IAS Academy(330 Pages)

TNPSC History Study Notes by Manidhanaeyam Free IAS Academy Click Download
Share:

HSE - Second Year ( +2 ) Public Exam March 2019 - Original Question Paper And Answer Key

Computer Science - 12th Public Exam March 2019 - Answer Key - Mr C.Manivannan - Click here Accountancy - Public Exam 2019 - Full Answer Key ( TM ) -Mr M.Muthuselvam - Click here ( correction Key ) Chemistry - 12th Public Exam 2019 - Answer Key - Mr A.Karuppasamy - Click her…
Share:

12th Public Exam March 2019 - DGE Official Answer Key

Maths - 12th Public Exam March 2019 - DGE Official Answer Key - Click here Botany - 12th Public Exam March 2019 - DGE Official Answer Key - Click here Bio ~ Botany - 12th Public Exam March 2019 - DGE Official Answer Key - Click here Bio ~ Zoology - 12th Public Exam March 2…
Share:

இடைநிலை ஆசிரியர்களை மழலையர் வகுப்புகளில் பணியமர்த்துவதற்கு எதிரான வழக்கு - NCTE பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை, அரசு தொடங்கியுள்ள மழலையர் வகுப்புகளில் பணியமர்த்துவதற்கு எதிரான வழக்கு தமிழக அரசு பரிந்துரை தொடர்பாக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஏப். 2-க்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
Share:

School Morning Prayer Activities - 29.03.2019 - பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

School Morning Prayer Activities - 29.03.2019 - பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:161 ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. உரை: ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும். பழமொழி : Add fuel to fire எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற் போல பொன்மொழி: அரைகுறையாக…
Share:

பள்ளிகளில் தினமும் நன்னெறி வகுப்புகள் நடத்தக்கோரிய மனு: பள்ளிக் கல்வித் துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தேசிய மாணவர் படை (என்சிசி) பயிற்சி மற்றும் நன்னெறி வகுப்புகளை தினமும் நடத்தக் கோரிய வழக்கில், பள்ளிக் கல்வித் துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டம், முளகுமூடுவைச் சேர்ந்த ஹ…
Share:

வன விலங்குகளை புகைப்படம் எடுக்க பயிற்சி: ஏப். 3-க்குள் விண்ணப்பிக்கலாம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரும் ஏப்ரல் 6, 7-ஆம் தேதிகளில் வனவிலங்குகளைப் புகைப்படம் எடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வனவிலங்குகளை இனம் காண்பது, புகைப்படம் எடுப்பதில் உள்ள தொழில்…
Share:

Total Pageviews

Categories