SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ரூ.9 கோடி ஸ்காலர்ஷிப் வாங்கி யு.கே.வில் படிக்கலாம் எப்படி?- பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குநர் விளக்கம்
வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு யு.கே.சிறந்த இடமாகத் திகழ்கிறது. இந்திய மாணவர்கள் ஸ்காலர்ஷிப் உதவியுடன் அங்கே படிக்கமுடியும் என்கிறது இந்திய பிரிட்டிஷ் கவுன்சில்.
இதுகுறித்து பிரிட்டிஷ் கவுன்சிலின் தென்னிந்திய இயக்குநர் ஜனக புஷ்பநாதனிடம் 'இந்து தமிழ்' …
இ.சி.இ., படிக்கும் மாணவர்களுக்கு... வேலை 'ஈசி!'
பொறியியல் பிரிவு எடுத்து படிக்க விரும்பும் மாணவர்கள், இ.சி.இ., துறைக்கு, முன்னுரிமை அளிக்கலாம் என்கின்றனர் கல்வியாளர்கள்.அனைத்து துறைகளிலும் இயந்திரமயமாக்கல் (ஆட்டோமேஷன்) காரணமாக, பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
இம்மாற்றங்களை எதிர்கொள்ள, இ.சி.இ., மாணவர்கள…
புதிய கல்வியாண்டில் 'ஸ்மார்ட் கார்டு' உறுதி: ஆசிரியர்கள் மகிழ்ச்சி
கல்வியாண்டு, 2019-20ல் மாணவர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டு', வழங்கப்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.பள்ளி மாணவர்கள், சேர்க்கை உட்பட அனைத்து பணிகளையும் மாநில அளவில், கல்வித்துறை இயக்ககம் கண்காணிக்கவும், மாணவர்கள், பள்ளி விபரங்கள் இல்லாத…
ரயில்வே தேர்விற்கு விண்ணப்பிக்க அனுமதி
தெற்கு ரயில்வே அறிவித்திருந்த தொழில்நுட்ப பிரிவிற்கான தேர்வை இறுதியாண்டு படிப்பு, பட்டப்படிப்பு, பொறியியல் பட்டதாரிகளும் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து சரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் ப…
சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்த தேதியில் அறிவிக்கப்படலாம்
10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் முடிந்துவிட்டது. மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் தேர்வு முடிவுக்காக காத்திருக்கின்றனர். மே மாதத்தின் மூன்றாவது வாரத்தில் முடிவுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நமக்கு கிடைத்த அறிக்கையின்படி, 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்…
+2 படிப்பில் முக்கிய பாடங்களுக்கு 2 புத்தகத்திற்கு பதிலாக 1 புத்தகத்தை அறிமுகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு
+2 படிப்பில் முக்கிய பாடங்களுக்கு 2 புத்தகங்களுக்கு பதிலாக ஒரே புத்தகத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், உயிரியல், பொருளியல், கணக்கு பதிவியல் பாடங்களுக்கு இனி ஒரே புத்தகம் பயன்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. வரும் க…
நாடு முழுவதும் 759 பேர் தேர்ச்சி: சிவில் சர்வீசஸ் பணிக்கான இறுதி தேர்வு முடிவு வெளியீடு
சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான இறுதி தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் 759 பேர் தேர்வு ஆகியுள்ளனர். இதில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 30 பேர் இடம்பெற்றுள்ளனர்*
*ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட 26 வகையான பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய …
வணக்கம் போடாதீங்க!அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு
ஓட்டுச்சாவடிகளுக்கு வரும், வி.ஐ.பி.,க்களுக்கு எழுந்து நின்று வணக்கம் செலுத்துவது, சிறப்பு கவனிப்பு செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்' என, ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது
ஓட்டுச்சாவடிகளில், தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் பி - 1, பி - 2, பி …
தபால் வாக்கு - இனிப்பான செய்தி
அவசியம் இறுதி வரை படியுங்கள்.💐
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் பெருமக்களே!
*31.03.2019 முதல் பயிற்சி வகுப்பில் அனைவருக்கும் படிவம் - 12 தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்டது*.
அதைப் போன்று முழுமையாக நிரப்பப்பட்டு இணைப்புகளையும் சரியாக இணைத்து கொடுத்தவர்களுக்க…
தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம்
இணையதளத்தில், மாணவர்களின் விபரம் பதிவு செய்வது குறித்து, தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, 2.50 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களை பற்றிய விபரம், 'எமிஸ்'…
சீருடை பணியாளர் தேர்வு வழக்கில் போலி அறிக்கை தாக்கல் செய்த விவகாரம் - நீதிமன்றம் அதிர்ச்சி!
சீருடை பணியாளர் தேர்வில் போலி அறிக்கை அளித்து தொடர்பாக சென்னை காவல் ஆணையர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2018ம் ஆண்டு கைவிரல் ரேகை பிரிவில் உதவி ஆய்வாளர் பணிக்கு நடத்திய தேர்வில் ஒர…
SLAS தேர்வு தகவல்
அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி* (நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்) பள்ளிகளுக்கும் 09.04.2019 அன்று நடைபெறும்.
7-ஆம் வகுப்பின் அனைத்து மாணவர்களுக்கும் நடைபெறும்.
09.04.2019 அன்று மதியம் (2.30-4.30 -2 மணி நேரம்) SLAS தேர்வு நடைபெறுவதால் அன்று தேர்வுக்கு 7ஆம் வகுப்பு அனைத…
டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பதிவேற்ற ஏப்ரல் 26-ம் தேதி வரை அவகாசம்
டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பதிவேற்ற ஏப்ரல் 26-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. குரூப்-1 பணிக்கான முதல்நிலை தேர்வு, வரைபட ஓவியர் நிலை-3 பதவிக்கான தேர்வு முடிவு ஏப்ரல் 3-ம் தேதி வெளியானது. இதனை பதிவேற்ற ஏப்ரல் 20 கடைசி தேதி என அறிவிக்கப்பட்…
நீட் தேர்வு ஏழை மக்களின் கல்வியைப் பறிக்கிறது: ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன்
ஏழை மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளதாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன் கூறினார்.
தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம் மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் சங்கம் சார்பில் பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள நீட் அபாயம் நீங்கிவிட்டதா? என்ன…
நீட் தேர்வு: பயிற்சி வகுப்புகளை தொடங்க அரசுக்கு வேண்டுகோள்
அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில், சிறப்புப் பயிற்சி வகுப்புகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்தர்நாத் சென்னையில் செய்திய…
பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: தனித்தேர்வர்கள் ஏப்.8 முதல் விண்ணப்பிக்கலாம்
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறி, வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள சிறப்பு துணைப் பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்கள் ஏப்.8 முதல் ஏப்.12-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவ…
வரலாற்றில் இன்று 06.04.2019
ஏப்ரல் 6 கிரிகோரியன் ஆண்டின் 96 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 97 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 269 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
கிமு 648 – ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது.
1782 – தாய்லாந்து மன்னன் டாக்சின் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டான். முதலாம் ராமா ம…















