"மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த, குழு அமைக்கப்படும்,'' என, மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் தெரிவித்தார்.சென்னை மாநகராட்சி கல்வித் துறையில், 281 பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகள், 2018 - 19 கல்வியாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் பின்தங்கிய…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அனைத்து பள்ளிகளிலும் கணினி மூலமே மாற்றுச் சான்றிதழ்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு - கணினி இல்லாத பள்ளிகளில் சாத்தியமா?
மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்கள் அனைத் தும், கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதியைப் பயன்படுத்திஅச்சு எடுத்து வழங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், கல்வித் தகவல் மேலாண்…
பதம்
பதம்
ஓரெழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து வந்தோ பொருள் தருவது பதம் எனப்படும். பதம், சொல், கிளவி, மொழி என்பன ஒருபொருள் தரும் சொற்களாகும். ஓரெழுத்து தனித்து நின்று பொருள் தரும் சொல்லை ஓரெழுத்து ஒரு மொழி என்பர். ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து நின்று பொருள் தர…
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது... வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிபிஎஸ்இ
டெல்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பொய்யானது என சிபிஎஸ்இ கல்வி தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பிப்ரவரி 2ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்…
நிரப்பத் தகுதி வாய்ந்த இடைநிலை /பட்டதாரி ஆசிரியர் பணியிட விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
01.06.2019 நிலவரப்படி காலியாக உள்ள (நிரப்பத் தகுதி வாய்ந்த) இடைநிலை/பட்டதாரி ஆசிரியர் பணியிட விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - நாள்: 03.05.2019. - BT & SGT Vacancy as on 01.06.2019.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் 250 ஆக உயர்கிறது!
நெல்லை: மருத்துவக்கல்விக்கான சீட் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் 150ல் இருந்து 250 ஆக வரும் கல்வியாண்டில் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 55 ஆண்டுகள் கடந்த பாரம்பரியம் மிக்கதாகும். நாள்தோறும் ஆயிரக்கணக்கான தென்மாவட்ட நோயாளிகள் இங்கு…
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 1,880 தற்காலிக கணினி பயிற்றுனர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளம் வழங்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி!
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 1,880 தற்காலிக கணினி பயிற்றுனர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளம் வழங்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசு…
12 ஆயிரம் மாணவர்களுக்கு சி.ஏ., படிப்பு ஆலோசனை
தமிழகம் முழுவதும், பிளஸ் 2 முடித்த, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் (சி.ஏ.,) படிப்பு தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் மையம் தெரிவித்துள்ளது.இந்திய சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் இன்ஸ்டிடியூட் தென் மண்டலம் மற்றும் தம…
ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில் கலக்கிய சபரி! அரசுப்பள்ளியில் உருவான 'முத்து'
திருப்பூர் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சபரிநாதன், வருங்கால விஞ்ஞான உலகில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிப்பார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சமீபத்தில் வெளியான ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில் 91.29 சதவீதம் மதிப்பெண் பெற்று திருப்பூரில் தேர்ச்சியான ஒரே மாணவன் எ…
அசத்தல்! பனை, தென்னை, பாக்கு மரக்கழிவுகளில் குழந்தைகள் உருவாக்கிய அழகிய பொருட்கள்
பள்ளி விடுமுறை காலமான இந்த கோடையில் 'டிவி', அலைபேசியில் குழந்தைகள் வீணாக பொழுதுபோக்குவதை தடுக்க மதுரையில் பனை, தென்னை, பாக்கு, வாழை மரக்கழிவுகளில் இருந்து அழகிய பொருட்கள், உருவங்களை உருவாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.'கிராப்டி' என்ற அமைப்பின் மூலம் நடத்தப்ப…
SCIENCE NEW BOOK POWER POINT UNIT 1 -இயக்க விதிகள் T/M
SCIENCE NEW BOOK POWER POINT UNIT 1 -இயக்க விதிகள் T/M PPT - click here ஜெ.வாசுதேவன்
இன்று நீட் தேர்வு 05.05.2019
எம்பிபிஎஸ் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து இம்முறை 1.4 லட்சம் பேர் தேர்வெழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 12 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேசிய தேர்வுகள் முகமை நீட் தேர்வை நடத்துக…
ஏப்ரல் மாத சம்பளம் காலதாமதம் பகுதிநேர ஆசிரியர்கள் அதிருப்தி!
ஏப்ரல் மாத சம்பளம் காலதாமதம் பகுதிநேர ஆசிரியர்கள் அதிருப்தி கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை…
பொறியியல் பட்டப்படிப்பு 2019: இன்றுமுதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்..
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்ய கடைசி நாள் மே 31-ந்தேதி.
பொறியியல் விண்ணப்பம், கலந்தாய்வு போன்றவைகளை கடந்த பல ஆண்டுகளாக அண்ணா யுனிவர்சிட்டி திறம்படசெயல்பட…
நீட் தேர்வின் விதிமுறைகள் வெளியீடு
நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் தேர்வர்களுக்கான விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தேர்வு நாளை மதியம் 2 மணி முதல் மாலை 5 நடைபெறவுள்ளது.
விதிமுறைகள்:
* தேர்வு நாளை மதியம் 2 மணி முதல் மாலை 5 நடைபெறவுள்ளதால், தேர்வர்கள் பிற்பகல் 12 மணிக்கே தொடர்புடைய தேர்வு…
108 மாணவர்களின் மருத்துவக் கனவு தகரும் நிலை; ஸ்டாலின் உதவியால் அரசு மருத்துவக்கல்லூரியில் மீண்டும் பயில வாய்ப்பு
மூடப்பட்ட தனியார் கல்லூரியால் பாதிக்கப்பட்டு, தவித்ர்த 108 மாணவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உதவியால் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மணமைநல்லூரில் பொன்னையா ராமஜெயம் என்ற மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்தக் கல்லூரி இந்திய மரு…





















