நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் பழைய பஸ் பாஸில் பயணிக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கோடைவிடுமுறைக்கு பின் நாளை ( ஜூன் 3-ஆம் தேதி)பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டார்.பள்ளி …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
'மக்களை கேட்டே கல்விக்குழு அறிக்கை அமல்படுத்தப்படும்' நிர்மலாசீதாராமன் உறுதி.!
மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்விக்குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும் என மத்திய நிதிஅமைச்சா் நிர்மலாசீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கையின்படி, மூன்று மொழிக் கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி இந்தி மொழி இல்லாத மா…
மொபைல் போன் பேசும் போதே நம்பரை சேவ் செய்வது எப்படி?
மொபைல் போனில் பேசிக் கொண்டிருக்கும் போதே ஏதேனும் முக்கிய விவரங்களை குறிப்பெடுக்க பேப்பர் மற்றும் பேனாவை தேட முற்படும் சூழ்நிலையை நம்மில் பலரும் பலமுறை கடந்திருப்போம். பெரும்பாலும் மொபைல் போன் நம்பர், முகவரி உள்ளிட்ட விவரங்களை அழைப்பில் இருக்கும் போது குறித்துக் கொள்ள வேண்ட…
நாளை பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் : ராமேஸ்வர முருகன்
பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் இது குறித்து கூறும்போது, ‘பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும், அனைத்து வகை பள்ளிகளிலும் 2019-20ஆம் கல்வி ஆண்டில் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் முழுமையான அளவில் முடிக்கப்பட வேண்டியுள்ளது. எனவே மாணவர…
சரியான இட வசதி, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளை, உடனே மூட கல்வித்துறை உத்தரவு
அங்கீகாரம் இல்லாத, 1,000 பள்ளிகளுக்கு, கல்வித்துறை சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
'வரும் கல்வி ஆண்டுக்குள் அங்கீகாரம் பெறாவிட்டால் மூடப்படும்' என்றும், எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தமிழகத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகின்றன. இவற…
புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்: அரசு ஊழியர் ஆசிரியர் நல கூட்டமைப்பு கோரிக்கை
புதிய கல்விக் கொள்கையை அந்தந்த மாநில மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து செயல்படுத்த வேண்டும் இந்தி மொழியை திணிக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு தலைவர் அருணன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் க…
6,7,8,9,10ம் வகுப்புகளுக்கான ஆசிரியர் பாடக் குறிப்பேடு - NOTES OF LESSON FOR TEACHERS
6TH STD SCIENCE: T ext book t/m - PDF version - Direct Download link. Text book e/m - PDF version - Direct Download link.
6ம் வகுப்பு பருவம் - 1 அலகு-1 அறிவியல் ஆசிரியர் பாடக் குறிப்பேடு - Click here 7TH STD SCIENCE: T ext book t/m - PDF version - Direct Download link. Text book …
அரசுப் பள்ளிக்கு ஓர் அழைப்பு - கவிதை பெட்டகம்
Topic: ARASU PALLIKKU ORU AZHAIPPU school: PUMS TALAVADY TALAVADY block & talk DISTRICT: ERODE Phone: 9498020899
" மாணவர்கள் பழைய பஸ் பாஸ்களை பயன்படுத்தலாம்"- தமிழக அரசு
பள்ளிகள் நாளை திறக்கப்படும் நிலையில் பழைய பஸ் பாஸ்களை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என தமிழக அரசின் போக்குவரத்துத்துறைதெரிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றுஅற…
BIOMETRIC ATTENDANCE SYSTEM DUTY WORKING HOURS
Head Master 9.00 am to 5.45 pm Teaching Staff - 9.15 am to 4.30 p.m Non Teaching Staff - 10 am to 5.45 p.m
தலைமைச் செயலக ஊழியர்கள் வேட்டிகளையும் அணியலாம்
தமிழ் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான வேட்டிகளையும் தலைமைச் செயலக ஆண் ஊழியர்கள் அணியலாம் என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் அணிய வேண்டிய உடைகள் குறித்த உத்தரவை அவர் வெள்ளிக்கிழமை…
பிளஸ் 2 முடித்தவர்கள் 5 ஆண்டுகால எம்.ஏ. தமிழ் இலக்கியப் படிப்பில் நேரடியாக சேரலாம்
பிளஸ் 2 முடித்தவர்கள் நேரடியாக சேரும் வகையில் ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால எம்.ஏ. தமிழ் இலக்கியம் படிப்பை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சேர ஜூன் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.வி…
ரெட் அலர்ட்... வானிலை மையம் எச்சரிக்கையால் பொதுமக்கள் பீதி..!
இந்தியாவில் இதுவரை மழைக்கு மட்டுமே ரெட் அலர்ட் விடுத்து வந்த வானிலை மையம் தற்போது வெயிலுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் ஜூன் 5-ம் தேதி வரை கடுமையான வெயில் தாக்கம் இருக்…
2012ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை என அறிவிக்கக்கோரி வழக்கு
2012ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை என அறிவிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தாங்கள் பணியில் சேர்ந்தபோது தகுதித்தேர்வு எழுத வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படவில்லை என 4 ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்துள்ளளனர்.
இந்த வழக்கினை டெட் தே…
காவலர் தேர்வுக்கு வயது வரம்பை உயர்த்தி அறிவிப்பு
புதுச்சேரியில் 390 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு வயது வரம்பை உயர்த்தி காவல்துறை நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வரும் 10ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 390 காவலர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2018ல் அற…





















