9th SS - History Lesson 1 Note of Lesson Notes of lesson 1 t/m - Click here Notes of lesson 2 t/m - click here EM Notes of lesson e/m
8TH STD SCOCIAL SCIENCE :
8 STD - History Lesson 1 Slide show TM - click here
Notes of lesson History 1 TM - click here
6TH STD SOCIAL SCIEN…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஆராய்ச்சி உதவித் தொகை உயர்வு: யுஜிசி அறிவிப்பு
ஆராய்ச்சி உதவித் தொகையை உயர்த்தி பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களின் ஆராய்ச்சி மீதான ஆர்வம், அவர்களின் குடும்பச் சூழல் காரணமாக தடைப்பட்டு விடக் கூடாது என்பதற்காக ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக…
கல்வி அரசியல்! கட்டுரை
மொழிப் பிரச்னை மீண்டும் எழுப்பப்பட்டு தற்காலிகமாக மத்திய அரசின் புத்திசாலித்தனமான முடிவால் தொடக்கத்திலேயே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. வரைவு அறிக்கையில் ஹிந்தி கட்டாயமில்லை என்கிற திருத்தத்தை வெளியிட்டு இப்போதைக்கு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது மத்திய…
10ம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கு 6ம் தேதி முதல் பதிவு செய்ய வேண்டும்
வரும் மார்ச் 2020ல் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள நேரடித் தனித் தேர்வர்கள், ஏற்கெனவே பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கும் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண…
ஓய்வூதிய ஒப்படைப்பு நிதிக்கு பணம் பிடித்தம்: வருங்கால வைப்பு நிதி ஆணையத்துக்கு இடைக்காலத் தடை
ஓய்வூதிய ஒப்படைப்பு நிதியை வருங்கால வைப்பு நிதி ஆணையம் பிடித்தம் செய்ய இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தமிழ்நாடு குடிமைப் பொருள் கழக ஓய்வூதியச் சங்கம், மதுரை மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள், ஆவின் ஊழியர்கள், ராம்கோ…
கல்வித் துறையை சீர்படுத்துங்கள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்
உயர்கல்வியில் சேரும்போது, மாணவர்கள் எந்தவிதப் பிரச்னைகளையும் எதிர்கொள்ளாதவாறு, கல்வித் துறையை சீர்படுத்த வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் மருத்துவ மற்றும் பல் மருத்துவ முதுநிலைப் படிப்புகளில் சேர பல்வேறு சந்தேகங்கள் நில…
TET தேர்வு குறித்த அறிவுரை
புதுக்கோட்டை,ஜூன்,4, தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை)ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்2-க்கும் தேர்வு நடைபெற இருக்கிறது. அந்த முறையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற …
அரசு பள்ளிகளில் புத்தகங்கள் வாங்குவதில் முறைகேடு நடப்பதாக வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
அரசு பள்ளிகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் இது தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், தமிழகம் முழுவதும் சுமார் 6,362 அரசு உயர்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு…
அண்ணாமலைப் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வருகிற 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் என்.கிருஷ்ணமோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தப் பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் 2019-20-ஆம்…
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: ஜூன் 7 முதல் நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், தட்கல் மூலம் விண்ணப்பித்தவர்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 7) முதல் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தர…
பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி: 6 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்: யுஜிசி கால நிர்ணயம்
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியை 6 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டுவிட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
இந்த 6 மாதங்களில், அரசு அனுமதி பெறுவது, விளம்பரம் செய்வது, தேர்வுக் குழுவை அமைப்பது என ஒவ்வொன்…
நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (ஜூன் 5) இணையதளத்தில் வெளியாகின்றன.
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 14 …
வரலாற்றில் இன்று 05.06.2019
ஜூன் 5 கிரிகோரியன் ஆண்டின் 156 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 157 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 209 நாட்கள் உள்ளன
நிகழ்வுகள்
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவின் பியெட்மொண்ட் நகரில் இடம்பெற்ற போரில் அமெரிக்கப் படைகள் கூட்டமைப்பூப் படைகளைத் தோற்கடித்து கிட்டத…
அங்கன்வாடி ஊழியர்களுக்கு 10 ஆயிரம் சம்பளம்
ஆந்திராவில் புதிதாக பதவிக்கு வந்துள்ள முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அம்மாநிலத்தின் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு 7 ஆயிரம் ரூபாய் வரை சம்பளத்தை உயர்த்தி அறிவித்துள்ளார்.சமீபத்தில் நடந்த லோக்சபா மற்றும் ஆந்திரமாநில சட்டமன்ற தேர்தல்களில் ஒய்.எஸ்.ஆர்.,க…
எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளரா நீங்கள்....வசதிகளை அள்ளித்தருகிறது வங்கி
வீட்டில் இருந்தபடியே வாடிக்கையாளர்கள், எஸ்பிஐ வங்கியில் புதிய அக்கவுண்ட் துவங்குவதில் இருந்து பணம் எடுப்பது வரை அனைத்து வசதிகளையும் தெரிந்து கொள்வதோடு. அதனை உடனடியாகவும் செயல்படுத்த முடியும். உங்கள் வங்கிக்கணக்கின் பேலன்ஸ் குறித்த தகவல்களை வங்கிக்கு நேரில் செல்லாமல் ஆன்லைன…
ஆசிரியர் தகுதித்தேர்வினை புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக நடத்தவேண்டும்: முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா அறிவுறுத்தல்.
புதுக்கோட்டை,ஜூன்,4, தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை)ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்2-க்கும் தேர்வு நடைபெற இருக்கிறது. அந்த முறையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற …
புதுக்கோட்டை மாவட்டத்தில் 84 நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி,யு.கே.ஜி வகுப்புகள் புதியதாக தொடங்கப்படுள்ளது : மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தகவல்
புதுக்கோட்டை,ஜீன்.4: புதுக்கோட்டை மாவட்டத்தில் 84 அரசு நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி,யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தகவல் தெரிவித்துள்ளார்கள்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய ந…
தமிழ் பாடத்தின் அட்டைப்படம் தேசியக்கொடியைதான் பிரதிபலிக்கிறது"- வடிவமைப்பாளர்
12-ஆம் வகுப்பு தமிழ் பாடத்தின் அட்டைப் படம், தேசியக்கொடியை பிரதிபலிக்கும் விதமாகவே உருவாக்கப்பட்டது என அதன் அட்டைப்பட வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட புத்தகத்தை நேற்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளி…
உடற்கல்வி பாடத்திட்டத்தை SCERT உருவாக்கிய போதிலும் பள்ளியில் நடைமுறைப்படுத்தாமல் பள்ளி கல்வித்துறை அலட்சியம்!
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உடற்கல்வி பாடத்திட்டத்தை SCERT உருவாக்கிய போதிலும் இதுவரை பள்ளியில் நடைமுறைப்படுத்தாமல் பள்ளி கல்வித்துறை அலட்சியம். உடற்கல்வி ஆசிரியர்கள் ஏமாற்றம்.
ஜூன் 11 முதல் ஆசிரியர்களுக்கு பயிற்சி
தமிழகம் முழுவதும் புதிய பாடத்திட்டத்தில் பாடம் நடத்துவது குருத்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஜூன் 11 முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. புதிய பாடப் புத்தகங்களை எழுதிய ஆசிரியர்களைக் கொண்டு சென்னை, ஈரோடு, அரியலூர், நாமக்கல் உள்ளிட்ட 5 மண்டலங்களில் ஆசிரியர்களுக்…













