நித்ரா TETPaper II (Maths & Science) வினா விடை வங்கி (1035 பக்கங்கள்) pdf Click Download
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
எம்பிபிஎஸ் படிப்புக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் தகவல்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை வெள்ளிக்கிழமை தொடங்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,000 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதனிடையே, கரூரில் …
வரலாற்றில் இன்று 06.06.2019
ஜூன் 6 கிரிகோரியன் ஆண்டின் 157 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 158 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 208 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1508 – புனித ரோமப் பேரரசன் முதலாம் மாக்சிமிலியன் பிரியுல்லா என்ற இடத்தில் வெனிசியப் படைகளிடம் தோற்றான்.
1644 – கின் அரசமரபின் மஞ்சு படைகள் பெய்ஜ…
எங்கள் தமிழ் (கவிதைப்பேழை) ஏழாம் வகுப்பு இயல் ஒன்று மனப்பாடச் செய்யுள்
எங்கள் தமிழ் (கவிதைப்பேழை) ஏழாம் வகுப்பு இயல் ஒன்று மனப்பாடச் செய்யுள் Click Download
நீட் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண்கள் எவ்வளவு?
மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் எனும் இளநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ம் தேதி நடந்தது.
கடந்த காலங்களில் சி.பி.எஸ்.இ அமைப்பானது நீட் தே…
நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 48.57% மாணவ,மாணவிகள் தேர்ச்சி
புதுதில்லி: நாடு முழுவதும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே மாத…
இளம் அறிவியல் மாணவர் விருது பெற்ற மிரட்டுநிலை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பாராட்டு
புதுக்கோட்டை,ஜீன்.5: இளம் அறிவியல் மாணவர் விருது பெற்ற மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா நேரில் அழைத்து பாராட்டினார்.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும் தமிழக உயர்கல்வித் துறையின் சார்பில் சிவகங்கை மா…
கொல்கத்தா போர்ட் டிரஸ்ட்டில் செவிலியர் வேலை
மத்திய அரசின் கொல்கத்தா போர்ட் டிரஸ்ட்டில் (Kolkata Port Trust) காலியாக உள்ள செவிலியர் (Nurse) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
செவிலியர் (Nurse) பிரிவில் 09 பணியிடங்கள் உள்ளன.
…
விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணி!
இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான விமானப் படையில், பயிற்சியுடன் கூடிய கமிஷன்டு அதிகாரி பணியிடங்களுக்கான அஃப்கேட் (AFCAT 2/2019) தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு அஃப்கேட் (AFCAT), என்சிசி (NCC) வீரர்களுக்கான சிறப்பு நுழைவு மற்றும் மிடியோரோலாஜி (Meteorology) போன…
பள்ளிகளில் இந்தி: வரைவுக் குழுத் தலைவர் கஸ்தூரி ரங்கன் விளக்கம்
பள்ளிகளில் இந்தி: வரைவுக் குழுத் தலைவர் கஸ்தூரி ரங்கன் விளக்கம்!
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், இது தொடர்பான வரைவு தயாரிக்கும் பணியை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மேற்கொண்டிருந்தது.
இந்த வரைவு தயாரிக்கும் பணி முடி…
தேர்ச்சி விகிதம் குறைகிறது: கைபேசி, கணினியில் மூழ்குவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் :கலெக்டர் அறிவுரை
வேலூர் மாவட்டத்தில் 2,698 அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் 3.72 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இக்கல்வி ஆண்டுக்கான இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் ஈவேரா நாகம்மையார் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில்…
மாணவர்கள் பள்ளி இடைநிற்றலை தடுப்பதில் தமிழகம் முதல் இடம் ஆய்வில் வெளியான தகவல்
பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை அமலில் உள்ளது. 9 முதல் 12-ம் வகுப்புகளில் தேர்வில் தோல்வி மற்றும் பல…
திருடனால் இனி பீரோவை உடைத்து திருடவே முடியாது -தமிழக மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு
தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், திருடன் பீரோவை உடைத்து திருடமுடியாதபடி ஒரு அசத்தலான கண்டுபிடிப்பை தயாரித்துள்ளார்
திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஷ் குமார். இவர் தனியார் கல்லூரியில் பயின்றுவருகிறார். இவர் செல்போன் மற்றும் சில மின்ன…
TET தேர்வு குறித்த அறிவுரை - துறை அலுவலர், முதன்மை கண்காணிப்பாளர்,அறை கண்காணிப்பாளர் & தேர்வர்களுக்கான அறிவுரை
தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை)ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்2-க்கும் தேர்வு நடைபெற இருக்கிறது.
அந்த முறையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற இருக்கிறது.இதனையொட்டி புதுக்கோ…
விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு, 5,000 ரூபாய்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு.!
தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகளுக்கான உதவி நிதி திட்டத்திற்கான கூடுதலாக 6 ஆயிரத்து 900 கோடி தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு உதவி நிதி வழங்கும் திட்டமான ரிது பந்து திட்டத்தின் கீழ் இதுவரை ஒவ்வொரு பருவத்திலும் ஒரு ஏக்கருக்கு 4…
ஸ்கூல் ஆரம்பிச்சாச்சு.... குழந்தைகளின் ஆரோக்கியம் முக்கியம்.! நவதானிய சத்துமாவு.!!
உடல் பருமன் என்ற சொல் இப்போது ஒரு நோய் ஆகிவிட்டது. அதிலும், குழந்தைகள் தான் அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்று ஒரு முன்னணி ஆங்கில நாளிதழ் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதில் சொல்லப்பட்டது, உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி இந்தியாவில் 22மூ சதவிகித குழந்தைகள் என…




















