வரும் காலத்தில் 40 நாட்களுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

வரும் காலத்தில் 40 நாட்களுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை: வரும் காலத்தில் 40 நாட்களுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தொடக்கப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்…
Share:

TET - Important Psychology Notes Part 3 Final ( 1350 Question And Answer )

TET - Important Psychology Notes Part 3 ( 1350 Question And Answer - Mr Albert Bernardshaw - Click here
Share:

அங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்கள் இடமாற்றத்தில் குளறுபடி: விதிகளை மீறி 400 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

அங்கன்வாடி மையங்களுக்கு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், மாநிலம் முழுவதும்400 பேர் வரை விதிகளை மீறிபணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில்மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக மழல…
Share:

ஆறாம் வகுப்பில் புதிய சமூக அறிவியல் பாடநூலில் உள்ள பொ. ஆ. மு., பொ. ஆ.பி. என்ற சொற்களின் சுருக்கக் குறியீட்டு விளக்கம்:-

ஆறாம் வகுப்பில் புதிய சமூக அறிவியல் பாடநூலில் உள்ள பொ. ஆ. மு., பொ. ஆ.பி. என்ற சொற்களின் சுருக்கக் குறியீட்டு விளக்கம்:-
பொ.ஆ.மு.-பொது ஆண்டிற்கு முன் பொ.ஆ.பி.-பொது ஆண்டிற்கு பின் பொது ஆண்டு - ஒரு ஆண்டு முறை ஓர் ஆண்டு என்பது புவி சூரியனை ஒரு முறை சுற்றிவருவதற்கு எடுத்துக்கொள்ளும் காலமாகும். காலம் ஒருவரின் பிறப்பு அல்லது ஒரு நிகழ்வு அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றது. எ.கா. கிறித்துவ ஆண்…
Share:

பள்ளிகளில் சுத்தமான தண்ணீரில் உணவு சமைக்க வேண்டும்: சத்துணவு பணியாளர்களுக்குசமூகநலத் துறை உத்தரவு

பாதுகாக்கப்பட்ட சுத்தமான தண்ணீரில் உணவு சமைக்க வேண்டும் என்று சத்துணவு பணியாளர்களுக்கு சமூகநலத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் சாம்பார், லெமன், தக்காளி உள்ளிட்ட பல்வேறு வகையான சாதங்…
Share:

மாணவர்கள் உளவியல் பிரச்னைகளுக்கு அனைத்து வகைப் பள்ளிகளிலும் பொருப்பாசிரியர்கள் கட்டாயம்:பள்ளிக் கல்வித்துறை!

முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில்...: இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: இன்றைய சூழலில் பள்ளி மாணவர்கள் சிலர் தேர்வு பயம், வளர் இளம் பருவப் பிரச்னைகள், மன அழுத்தம்உள்ளிட்ட உளவியல் பிரச்னைகளால் எளிதில் பாதிக்கப்பட்டு எதிர்மறையான செயல்களில் ஈடுபடுகின்றனர். இ…
Share:

TNPSC - குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - எத்தனை பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பு ஜூன் 14ஆம் தேதி வெளியாகும்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குரூப் 4 தேர்வு செப்டம்பர் 1ம் தேதி நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. பல்வேறு அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பதவிகளில் பணியாற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா…
Share:

10ம் வகுப்பு துணைத் தேர்வு தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு அறிவிப்பு.

மார்ச் மாதம் நடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கு வராத, தேர்ச்சி பெறாமல் தற்போது நடக்க உள்ள துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந…
Share:

6 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயோ மெட்ரிக் முறை விரிவுபடுத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

7 ஆயிரம் பள்ளிகளில் 6 முதல் 8 வரை ஸ்மாா்ட் வகுப்புகள் கொண்டுவரப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த காராப்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், தேர்தல…
Share:

Gr4 தேர்வு தேதி அறிவிப்பு!!

Gr4 தேர்வு தேதி அறிவிப்பு!!
Share:

தவறான தகவல் பரப்பினால் 5 ஆண்டு சிறை

தவறான தகவல் பரப்பினால் 5 ஆண்டு சிறை
சமூக வலைதளங்களில் அவதூறு பேச்சுக்கள் மற்றும் தவறான தகவல்களை பரப்பினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை அறிமுகம் செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.இலங்கையில் ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 258 பேர் கொல்லப்பட்டனர். 500 க்கும…
Share:

வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு ஜாக்பாட்: ஆர்.பி.ஐ., அதிரடி அறிவிப்பு

வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு ஜாக்பாட்: ஆர்.பி.ஐ., அதிரடி அறிவிப்பு
வங்கி கணக்கு வைத்திருப்பாேர், என்.இ.எப்.டி., மற்றும் ஆர்.டி.ஜி.எஸ்., முறையில், மற்றொரு வங்கி கணக்கிற்கு பணப் பரிமாற்றம் செய்யும் போது, வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து, வங்கிகள் பிடிக்கும் பரிவர்த்தனை கட்டணத்தை ரத்து செய்ய, இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வங்கி கணக…
Share:

சரியாக செயல்படாத அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப மத்திய அரசு முடிவு

சரியாக செயல்படாத அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப மத்திய அரசு முடிவு
சரியாக செயல்படாத அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அறிவுரை இது தொடர்பாக டில்லி வட்டாரங்கள் கூறுகையில், 1972, மத்திய சிவில் சேவை (பென்சன்) சட்டம், அடிப்படை விதி 56(j)யின் கீழ் , கட்டாய ஓய்வில் அனுப…
Share:

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தேவைதானா ? ஒரு பார்வை

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தேவைதானா ? ஒரு பார்வை
ஹிந்தி மூன்றாவது மொழியாக இல்லாததால் தான் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் தமிழகத்திற்கு கிடைக்கப்பெறாமல் போய்விட்டது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுவதை பார்க்க முடிகிறது. நவோதயா பள்ளிகள் என்றால் என்ன தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வியும் மற்ற மாநிலங்களில் பள்ளிக் கல்வியும் எந்த அளவிற…
Share:

TNPSC - ஏழு பதவிகளில், 83 காலியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு.

சென்னை:ஏழு பதவிகளில், 83 காலியிடங்களுக்கான தேர்வு முடிவுகள்வெளியிடப்பட்டு உள்ளன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஏழு வகை பதவிகளுக்கு, பல்வேறு கட்டமாக தேர்வுகள் நடந்துள்ளன.மீன் வள உதவி ஆய்வாளர், கூட்டுறவு துறை இளநிலை ஆய்வாளர், வணிக துறை இள…
Share:

ஆசிரியர் தகுதி தேர்வு நாளை துவக்கம்: 1,552 மையங்களில் 6 லட்சம் பேர் எழுதுகின்றனர்

ஆசிரியர் தகுதி தேர்வு நாளை துவக்கம்: 1,552 மையங்களில் 6 லட்சம் பேர் எழுதுகின்றனர்
ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டெட்' தேர்வு, நாளை முதல் இரண்டு நாட்கள் நடக்கிறது. 1,552 தேர்வு மையங்களில், ஆறு லட்சம் பேர் எழுதுகின்றனர். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேருவதற்கு, 'டெட…
Share:

இன்ஜினியரிங் முடித்தவர்களா காத்திருக்கு மத்திய அரசு பணி; யாரும் மிஸ் பண்ணிடாதிங்க.!

இன்ஜினியரிங் முடித்தவர்களா காத்திருக்கு மத்திய அரசு பணி; யாரும் மிஸ் பண்ணிடாதிங்க.!
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஸ்டீல் உருக்கு ஆணையத்தில் பயிற்சி மேலாளர் பணிக்குத் தேவையான விண்ணப்பதாரர்கள், கேட் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதன் விபரம் பின்வருமாறு: நிறுவனம்:…
Share:

அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு: அமைச்சர் பதில்

அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு: அமைச்சர் பதில்
வருகின்ற ஆண்டில் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள காராப்பட்டியில் இன்று ஸ்மார்ட் வகுப்பறையை திறந்துவைத்தபின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்…
Share:

சாலையோரத் தேர்வுக்கு தடை: ஓட்டுநர் தேர்வு தளத்தில் ஓட்டினால் மட்டுமே இனி உரிமம்

சாலையோரத் தேர்வுக்கு தடை: ஓட்டுநர் தேர்வு தளத்தில் ஓட்டினால் மட்டுமே இனி உரிமம்
ஓட்டுநர் தேர்வு தளத்தில் ஓட்டினால் மட்டுமே இனி உரிமம்தமிழகத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளங்களில் வாகனம் ஓட்டிக் காட்டி தேர்ச்சி பெறுவோருக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும் எனப் போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளா…
Share:

நீட் தேர்வு முடிவுகள்: தேர்ச்சி சதவிகிதம், கட் ஆஃப் எவ்வளவு? - முழு விவரம்

பள்ளிப் படிப்பை முடித்த பலரும் கனவுப் படிப்பாக நினைப்பது மருத்துவப் படிப்பைத்தான். மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் பல ஆண்டுகளாக உழைத்த மாணவர்களுக்கு, நேற்றைய தினம் பரபரப்பாக அமைந்தது. காரணம், நீட் தேர்வு முடிவு வெளியானதுதான். 2019 - 2020 கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வை Natio…
Share:

Total Pageviews

Categories