சென்னை, செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் 04.10.2019, வெள்ளி அன்று நடைபெற்ற " கோட்பாட்டு நோக்கில் நாவல் இலக்கியம்" என்னும் ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கின் நிறைவு விழாவில் 'புலம்பெயர் தமிழ் நாவல் இலக்கிய வகைமை' (Genre of Diaspora Tamil Novels) எனு…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
வறுத்த பூண்டு அற்புதபலன்கள்
வறுத்த பூண்டு அற்புதபலன்கள்
வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?
பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும். இங்கு அந்த அற்புதங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.
பூண்டு மிகவும் ஆரோக்கிய…
Std 1 to 5 QR code Record with page number
Std 1 to 5 QR code Record with page number Click here 1st std QR code record Click here 2nd std QR code record Click here 3rd std QR code record Click here 4th std QR code record Click here 5th std QR code record
தமிழ் யாப்பியல் ஆய்வு முன்னோடிகள்
வீரமாமுனிவர் - Veeramamunivar
இலத்தினில் எழுதிய ‘செந்தமிழ்’ ’நூலில் அரிய யாப்பாய்வுக் கருத்துகள்
கால்டுவெல்
Caldwell
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian or South Indian Family Languages, 1856) - நூலில் தமிழ் யாப்பினைக் குறித்த அரிய…
பலஆண்டுகள் வாழும் ரகசியம் முடிந்தவரை கடைபிடியுங்கள்...!!!
1. அதிகாலையில் எழுபவன்..
2. இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்..
3. முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்...
4. மண்பானைச் சமையலை உண்பவன்..
5. உணவை நன்கு நொறுங்க மென்று உண்பவன்...
6. உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்...
7. வெள்ளை சர்க்கரைய…
வரலாற்றில் இன்று 06.10.2019
அக்டோபர் 6 (October 6) கிரிகோரியன் ஆண்டின் 279 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 280 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 86 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்க…
VOTERS HELPLINE MOBILE APP FAMILY TREE CREATION
VOTERS HELPLINE APP ELECTORS VERIFICATION PROGRAM EVP குடும்ப வாக்காளர்களை ஒன்றாக இணைத்துவிட்டீர்களா.. VOTERS HELPLINE MOBILE APP FAMILY TREE CREATION பொது மக்கள் அனைவருக்கும் பகிருங்கள் தயாரிப்பு இரா.கோபிநாத் இடைநிலை ஆசிரியர் ஊ.ஒ.தொ.பள்ளி ஒண்டிக்குப்பம் கடம்பத்தூர் ஒன்றியம் திருவள்ள…
விஜயதசமி அன்று தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்குமாறு பெற்றோருக்கு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள்
சென்னை: விஜயதசமி அன்று தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்குமாறு பெற்றோருக்கு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. 3 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை எல்கேஜி வகுப்புகளிலும், 5 வயதுடைய குழந்தைகளை 1ம் வகுப்பிலும் சேர்க்கலாம் என தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் கு…
5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு இந்த ஆண்டே நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்
5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு இந்த ஆண்டே நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள அனைவருக்கும் கல…
குறுவள மைய தலைமை ஆசிரியர்கள் தங்கள் கீழ் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளின் தரத்தினை மேம்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் - CEO
குறுவள மைய தலைமை ஆசிரியர்கள் தங்கள் கீழ் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளின் தரத்தினை மேம்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி பேச்சு:
புதுக்கோட்டை,செப்.5 :ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரின் செயல்முறையின் பட…















