தமிழக அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு வரும் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2018-19 ஆம் ஆண்டிற்கான காலி…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
உடல் சோர்வை போக்க உதவும் தயிர்
தயிரில் அதிக அளவிலான கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் உள்ளன. இவை உங்களின் உடலுக்கு புத்துயிர் தந்து சோர்வை விரட்ட உதவுகின்றது. தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் உங்கள் செரிமான அமைப்பை சீர் செய்கிறது. எனவே தினந்தோறும் ஒரு கப் தயிர் உட்கொள்வது நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல…
மனச் சோர்வை போக்க உதவும் வாழைப்பழம்
வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் B மற்றும் C, நார்ப்பொருட்கள், கார்போஹைட்ரேட், ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள் உங்களின் மனச் சோர்வு மற்றும் நீர் வறட்சியை சமாளிக்க உதவுகின்றது. இதைத் தவிர வாழைப்பழத்தில் உள்ள சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் நம் உடலுக்குத் தேவையான ஆற்றலை உடனடியாக…
வரலாற்றில் இன்று 08.10.2019
அக்டோபர் 8 (October 8) கிரிகோரியன் ஆண்டின் 281 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 282 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 84 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1573 – எண்பதாண்டுப் போரில் நெதர்லாந்து முதலாவது வெற்றியை எசுப்பானியாவுக்கு எதிராகப் வெற்றியைப் பெற்றது.
1582 – கிரெகொரியின் நாட்கா…
குரூப்-2 தேர்வுக்கு பழைய பாடத்திட்டமே தொடர வேண்டும் - போட்டி தேர்வு மாணவர்கள் கூட்டமைப்பினர் பேட்டி
டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வு மாணவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த க.செல்வமணி, லோ.ராஜராஜன், கே.சுரேந்தர், கர்ணா, கணேஷன் ஆகியோர் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளை ஒன்றாக்கி டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருக்கிறது. மே…
அரசுப்பள்ளியில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்த தமிழக அரசு!
அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வகுப்பறை செய்லபாடுகளை ஆண்ட்ராய்ட் செயலி மூலம் கல்வி அலுவலர்கள் கண்காணிக்கும் முறையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் வகு…
அறிவுரை கூறுவதைவிட குழந்தைகளிடம் கலந்துரையாடுவதே நல்லது: பெற்றோர், ஆசிரியர்களுக்கு மனநல நிபுணர்கள் வேண்டுகோள்
திருப்பூரில் தொடரும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் தற்கொலைகள் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதைத் தடுக்க குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதைவிட, அவர்களுடன் கலந்துரையாடுவதை பெற்றோர், ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.
திருப்பூர் முருங்கபாளையம் பகுதியைச் ச…
அரசுப்பள்ளி மாணவா்களுக்கு கல்விச்சுற்றுலா செல்ல அனுமதி
தமிழக பள்ளி மாணவர்கள் அண்டை மாநிலங்களுக்கு கல்விச் சுற்றுலா செல்ல ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் 960 மாணவர்களையும், 9 ஆம் வகுப்பு பயிலும் 3,600 மாணவர்களையும் 4 மண்டலங்களாக பிரித்து 3 நாள் …
1,300 புத்தகங்களைக் கொண்டு சரஸ்வதிக்குக் கோயில்!' - அசத்திய கரூர் ஆசிரியர்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர், தங்க.கார்த்திக். இவர் கரூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
புத்தககங்களால் ஆன சரஸ்வதி கோயில் கலைமீது தீராத காதல்கொண்டவரான தங்க.கார்த்திக், ஒவ்வொரு தமிழர் விழாக்களையும் வித்தியாசமான கலை மூலம…
ஆன்மீகத் தமிழை வளர்ப்போருக்குத் திருமூலர் விருது! தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் வழங்கினார்.
சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் திருமூலர் ஆய்வு இருக்கையின் சார்பில் பட்டயமளிப்பு விழா அக்டோபர் 06 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது!
இவ்விழாவில் தமிழ் வளர்ச்சி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் அவர்கள் கலந்துகொண்டு ஆன்மீகத் தமிழை வளர்ப்போருக…
நமது மனித உடல் பற்றிய இரகசியங்கள்
70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் உள்ள மூலப் பொருள்கள் (தனிமங்கள்) 1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம் 2. கார்பன் 16 கிலோ கிராம் 3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம் 4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம் 5. கால்சியம் 1.0 கிலோ கிராம் 6. பாஸ்பரஸ் 780 கிராம் 7. பொட்டாசியம் 140 கிராம் 8. சோடியம் 100 கிராம் 9. குளோ…
திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..?
பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும். கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏற்படலாம். அந்த நேரங்களில் பெண்ணே ஒருபசு மாடு எப்படி விஷத்தையே உண்டா…
'நீட்' தேர்வில் ஆள் மாறாட்ட மோசடியை தடுக்க அதிரடி நடவடிக்கை
புதுடெல்லி:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு 'நீட்' என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் குறைந்தது 4 பேர் ஆள் மாறாட்ட மோசடியில் ஈடுபட்டு, மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து…
கராத்தே மாணவ மாணவிகளுக்கு தகுதிப்பட்டை வழங்கும் விழா- 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு
ஷோட்டோகான் கராத்தே வேல்டு பெடரேஷன் சார்பில் திருச்சியில் கராத்தே மாணவ மாணவிகளுக்கு தகுதிப்பட்டை வழங்கும் விழா திருச்சி சுப்பிரமணிய புரத்தில் நடைபெற்றது.
இந்த தேர்வில் கராத்தேயின் அடிப்படை தொழில்நுட்பங்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு ஆபத்து ஏற்படும் போது தன்னை தானே தற்காத்து …
சரஸ்வதி பூஜை அன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்
கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி பூஜை அன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்து வரலாம்.
"அவிச்ராந்தம் பத்யுர் குணகணகதாம் ரேடனஜபா
ஜபாபுஷ்பச் சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா
யதக்ராஸீநாயா ஸ்படிகத்ருஷ தச்சச்சவி மயீ
ஸரஸ்வத்ய மூர்த்தி பரிணமதி மாணிக்யவ புஷா&quo…
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை 2019 - காரணம், பூஜைக்கான நேரம், வழிபாடு முறைகள்
நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமான மகிசாசூரணை வதம் செய்ய ஆயுதங்களுக்கு பூஜை செய்ததை ஆயுத பூஜையாகவும், அதன் வெற்றியை கொண்டாட விஜய தசமி கொண்டாடப்படுகின்றது. 2019 சரஸ்வதி பூஜை எப்போது கொண்டாடப்படுகிறது என்பதை பார்ப்போம்.
முப்பெரும் தேவியர் ஒன்றாக சேர்ந்து அம்பிகையாகி ஒன்பது…
ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு: இந்த மாத இறுதியில் தொடங்க திட்டம்
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்க ளுக்கு இந்த மாத இறுதி வாரத்தில் இடமாறுதல் கலந்தாய்வை நடத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்க ளுக்கு ஆண்டுதோறும் மே மாதம் இடமாறுதல் கலந்தாய்வு நடத் தப்படும். காலியாக உள்ள இடங்களி…
அக்.14-இல் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பணியிடைப் பயிற்சி தொடக்கம்
கற்பித்தல் பணிகளை மேம்படுத்த அரசுப்பள்ளி ஆசிரியா்களுக்கு 5 நாள்கள் பணியிடைப் பயிற்சி வழங்கி அதன் முடிவில் சிறப்பு தோவு நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறைஇயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
ஒருங்கிணை…



















