மாநில அரசின் ஆலோசகர் (Consultant) பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
ஆலோசகர் (Consultant) பிரிவில் 38 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
Diploma, Any UG Degree…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பயிற்சியின் போதே ஊதியம்.! தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.!!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஆடுதோறும் டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பிற்கான பயிற்சி வழங்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது 500-க்கும் மேற்பட்ட பயிற்சியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு டிப்ளமோ, பி.இ உள்ளிட்ட துறைகளில் பயின்றவர்கள் விண்ணப்…
வரலாற்றில் இன்று 11.10.2019
அக்டோபர் 11 (October 11) கிரிகோரியன் ஆண்டின் 284 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 285 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 81 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1138 – சிரியாவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 200,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத…
`A' குரூப் ரத்தத்தை `O' குரூப்பாக மாற்றலாம்... வியப்பூட்டும் புதிய ஆராய்ச்சி!
விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்பாற்ற உலகம் முழுவதும் பல லட்சம் யூனிட் ரத்தம் நோயாளிகளுக்கு ஏற்றப்படுகிறது. திட்டமிட்ட அறுவை சிகிச்சை, திடீர் அறுவை சிகிச்சை, விபத்தில் காயம்பட்டவர்கள் என்று பலர் இதனால் பலன் அடைகின்றனர். இருந்தாலும் ரத்தத்துக்கு எப்போதும் தட்டுப்பாடு நீடித்…
சென்னை, காஞ்சிபுரம் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை முதல் 3 நாள் விடுமுறை.. இன்று மாலை அறிவிப்பு
சென்னை: சீன அதிபர் - மோடி சந்திப்பு எதிரொலியால் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை என இன்று மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்-பிங்கும் அக்டோபர் 11-…
அடிக்கடி வாட்ஸ் ஆப் உத்தரவுகள்; அலறி ஓடும் ஆசிரியர்கள்
ஆசிரியர்களுக்கு தினம் ஒரு 'வாட்ஸ் ஆப்' உத்தரவுகளை பிறப்பித்து, அவர்களை அவதிக்குள்ளாக்குவதால், கற்பிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசின் கல்வித்துறை கல்வியில் புதிய கல்வி கொள்கை கொண்டு வரும் நோக்கத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.மாணவர்கள் மற்றும் ஆ…
இதுவரை நடைபெற்ற அனைத்து TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட 397 பக்கங்களை கொண்ட பொது அறிவு வினா மற்றும் விடை
இதுவரை நடைபெற்ற அனைத்து TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட 397 பக்கங்களை கொண்ட பொது அறிவு வினா மற்றும் விடை Click here to download
Extension மறுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ( Judgment File Attached )
Extension மறுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ( Judgment File Attached ) Click here to download
NET 2019 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!
UGC NET 2019: டிசம்பர் மாதம் நடைபெறும் NET Exam 2019 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (அக்.9) கடைசி நாளாக இருந்தது. இந்நிலையில், தற்போது நெட் தேர்வு விண்ணப்பிப்பதற்கா…
17,400 சம்பளத்தில் மத்திய அரசின் தீயணைப்பாளர் துறையில் வேலை
மத்திய அரசின் மத்திய அரசின் தீயணைப்பாளர் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: தீயணைப்பாளர் (Firemen) பிரிவில் 59 பணியிடங்கள் உள்ளன. வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க …
ரூ.36,000 சம்பளத்தில் நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் வேலை
இந்திய நிறுவனத்தின் துணை நிறுவனமான ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்: கணக்காளர் பணியிடங்களுக்கு 57 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுத…
பள்ளிகளுக்கு மூன்று நாள் தீபாவளி விடுமுறை அறிவித்தது தமிழக அரசு
தீபாவளிக்கு முந்தைய நாள் சனிக்கிழமை என்பதால், அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று சர்ச்சைகள் எழுந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதாவது, தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு 26ம்…
இந்தியாவில் முதல் முறையாக 140 வருடங்கள் கண்ட அஞ்சல் அட்டைக்கு சிறப்பு அஞ்சல் உறை திருச்சியில் வெளியிடப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 9 முதல் 15 தேதி வரை அஞ்சல்துறை வாரமாக கொண்டாடப்படுகிறது உலக அஞ்சல் தின வாரம் திருச்சி தலைமை தபால் அலுவலகத்தில் துவங்கியது.
திருச்சிராப்பள்ளி மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவர் சுமதி ரவிச்சந்திரன் தலைமை வகித்தார் . பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணை…
















