பொழுதுபோக்கு செயலியான டிக் டாக் நிறுவனம் Edu tok என்ற பெயரில் கல்விக்கான புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டிக்டோக் செயலியைப் பயன்படுத்தியபடியே,வாடிக்கையாளர்கள், தங்களுக்கு தெரியாத கல்வி மற்றும் பொது அறிவு சார்ந்த தகவல்களை அறிந்துகொள்ள EDUTOK என்ற புதிய திட்டத்தை ட…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இண்டெர்வியூ வேண்டாம்... மார்க் மட்டும் போதும்... அரசுப்பணியில் அதிரடி காட்டும் முதல்வர்!!
அரசுப்பணிக்கான தேர்வில் தேர்வு வைக்காமல் மதிப்பெண்களை மட்டுமே வைத்து வேலைவாய்ப்பில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அசத்தி வருகிறார்.
ஆந்திர முதல்வராக பதிவியேற்ற 100 நாட்களுக்குள் ரேஷன் பொருள்களை வீட்டுக்கு கொண்டுவரும் திட்டம், மதுக்கடைகளை க…
மீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் ஆசிரியர்
மீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..!
வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனிக்க வைப்பது ஒரு தனி கலைதான்... கதை சொல்வது, நடித்துக் காண்பிப்பது என மாணவர்கள் விரும்பும் முறையை ஆசிரியர்கள் கையாள்வதைப் பார்த்திருப்போம். ஆனால், மதுரையில் உள்ள கல்லூரிப் பேராசி…
ஆசிரியைகளுக்கு மகப்பேறு விடுமுறை 26 வாரங்கள்: முதல்வர் அதிரடி அறிவிப்பு
மத்திய, மாநில அரசுத் துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் கர்ப்பமடைந்தால் அவர்களுக்கு 9 மாதங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியைகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோருக்கும் 26 வாரங்கள் ஊதிய…
பள்ளிகளில் இரண்டு வகையான குப்பைத் தொட்டிகள் வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
அனைத்து பள்ளிகளிலும் நெகிழி மற்றும் மின்னணு ஆகிய குப்பைகளை தனித்தனியாக போடுவதற்கு இரண்டு வகையான குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும். மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வலியுறுத்தலினால் அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
TN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு
முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்காக கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற்ற நிலையில் அத்தேர்விற்கான மதிப்பெண் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் உள்ளிட்ட 2,340 பணியிடங்களை நிரப்பிடும் வகையில் கடந்த செப்டம்…
வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் வேலை.
வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் நிரப்பப்படவுள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: துணை மேலாளர், இணை ஆராய்ச்சியாளர்
பணியிடங்கள் : 2
கல்வித் தகுதி: இணை ஆராய்ச்சியா…
ரூ. 21,700 + சம்பளத்தில் அணு சக்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
அணு சக்தி நிறுவனத்தில் காலியாக இருக்கும் பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
Assistant Grade I (HR) - 14
Assistant Grade I (F&…
மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிட்.-ல் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு
மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிட். -ல் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருக்கிறது இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
Graduate Engineering Trai…
10வது வகுப்பு தேர்ச்சியா? இந்தியன் வங்கியில் Security Guard Cum Peon வேலைவாய்ப்பு
இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 115 Security Guard Cum Peon பதவிகள் காலியாக உள்ளது இந்த 115 Security Guard Cum Peon காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்…
படித்து கொண்டிருக்கும்போதே வேலை: மல்டிமீடியா மாணவர்களுக்கு அதிகரிக்கும் மவுசு
எஞ்சினியரிங் உள்பட பல பெரிய படிப்புகளை படித்து விட்டு வேலையில்லாமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கும் நிலையில், மல்டிமீடியா மாணவர்களுக்கு படித்துக் கொண்டிருக்கும் போதே வேலைவாய்ப்பு அவர்கள் இருக்கும் இடத்தை தேடி வருகின்றது
சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மல்டிமீடியா…
வரலாற்றில் இன்று 20.10.2019
அக்டோபர் 20 (October 20) கிரிகோரியன் ஆண்டின் 293 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 294 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 72 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1803 – ஐக்கிய அமெரிக்கா லூசியானாவை பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்த்துக்கு ஒப்புதல் அளித்தது.
1827 – ஒட்டோமான், …
தேர்வு நிலை சிறப்பு நிலை குறித்து வட்டாரகல்வி அலுவலர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் வழங்கிய அறிவுரைகள்-18-10-2019
தேர்வு நிலை சிறப்பு நிலை குறித்து வட்டாரகல்வி அலுவலர்களுக்கு திருத்தணி கல்வி மாவட்ட அலுவலர் அவர்கள் வழங்கிய அறிவுரைகள்-18-10-2019
அரசுப் பணியாளர்கள் வீடுகட்ட முன்பணம்
அரசுப் பணியாளரின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கும் வகையில் அரசாங்கம் அவர்களுக்கு வீடு கட்ட முன்பணம் வழங்குகிறது. இந்த சலுகை நான்கு ஆண்டுகள் முறையான பணி மற்றும் உள்நுழைவு பதவியில் தகுதிகாண் பருவம் முடித்த அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிறது. நிலம் வாங்கி வீடு கட்டுதல், தயார் …























