பள்ளிக்கல்வி 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டது.அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்பாணை வெளியிடப்பட்டது. தீர்ப்பாண…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பெண் கல்வி முன்னேற்றத்திற்கு தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்க Girl Child Education Survey For ZIIEI
கீழ்கண்ட Google Form-ஐ பூர்த்தி செய்து பெண் கல்வி முன்னேற்றத்திற்கு தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். T.J.நாகேந்திரன் Click here to download
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் 25 வேலைவாய்ப்புகள் காலியாக உள்ளது. இந்த 25 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியி…
பாரதிதாசன் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு
திருச்சியில் அமைந்திருக்கும் பாரதிதாசன் பல்கலைகழகத்தில் இரண்டு University Research Fellowship (URF) வேலைவாய்ப்புகள் காலியாக உள்ளது. இந்த 2 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வ…
இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு
உச்ச நீதிமன்றத்தில் 58 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த 58 உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
Senior Personal Assistant - 35 காலிப்பணியிடங்கள்
Person…
செரிமான சக்தியை அதிகரிக்கும் பப்பாளி
பப்பாளியில் புரதத்தைச் செரிப்பிக்கும் ஒரு சத்துப் பொருள் அடங்கியுள்ளது. மாமிசம் சமைப்பவர்கள் பப்பாளிக் காய் சிறிதளவு மாமிசத்துடன் கலந்து வேக வைக்க உடனடியாக கறி வேகும்.பப்பாளிக் காயைச் சாம்பார் அல்லது கூட்டு முறையில் சமையல் செய்து சாப்பிட்டு வர உடல் இளைக்கும். பப்பாளிக் காய…
செரிமான மண்டலத்தை சீராக்கும் கருவேப்பிலை
இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது. வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது.குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வு. சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. வேதிச்சிகிச்சையால் ஏற்படும் (கீமோதெரபி) பக்க விளைவுகளைக் குறைக்கிறது கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறத…
தூதுவளையின் மருத்துவகுணங்கள்
தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்…
வரலாற்றில் இன்று 21.10.2019
அக்டோபர் 21 (October 21) கிரிகோரியன் ஆண்டின் 294 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 295 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 71 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1520 – பேர்டினண்ட் மகெலன் சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகலன் நீரிணை எனப் பெயர்பெற்றது.
1805 – டிரப…
10 ஆம் வகுப்பு தமிழ் மாதிரி வினாத்தாள் மற்றும் படிவங்கள்
10 ஆம் வகுப்பு தமிழ் மாதிரி வினாத்தாள் மற்றும் படிவங்கள் MODEL QUESTION PAPER TAMIL CLICK DOWNLOAD
டெங்கு வந்தா சங்கு
தமிழ்க்கடல்Sunday, October 20, 2019
Topic: "DENGUE VANTHAL SANKU" Name: N DILLIBABU School: PUMS TALAVADY Union & Taluk: TALAVADY Educational District: SATHYAMANGALAM Revenue District: ERODE Phone: 9498020899 Email: dillibabu2099@gmail.com
பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாட வினாத்தாள் கட்டமைப்பு முறை
முனைவர் க அரிகிருஷ்ணன், பட்டதாரி ஆசிரியர்(தமிழ்) அரசு மேல்நிலைப் பள்ளி இரட்டணை - 604 306, விழுப்புரம் மாவட்டம் 9842036899
தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிப்பது சரியா? தவறா?
'வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது' என்று நாம் மிகவும் சாதாரணமாகக் கூறினாலும், மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர்களின் பணி சவாலானது என்பது நிதர்சனமான உண்மை.
சுயநலமின்றி பொறுமை, அர்ப்பணிப்பு, கடமையுணர்வுடன் பணியா…
DA ARREAR JULY - 2019 CALCULATOR APP
தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% DA ஜூலை 2019 முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒருவருக்கு எவ்வளவு 3 மாத நிலுவை கிடைக்கும் என்பதை அரிய DA ARREAR JULY 2019 என்ற APP நமது கல்வி அமுது பிளாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
உங்களது அடிப்படை ஊதியம் விவரங்களைச் சரியான முறையில் உள்ளீடு செய…
அரசு பணி ஆசையால் லட்சங்களை இழக்கும் பட்டதாரிகள்
தமிழகத்தில் சமீபகாலத்தில் அரசு பணி ஆசையின் காரணமாக மோசடி பேர்வழிகளிடம் லட்சக்கணக்கான பணத்தை இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக வேதனை குரல்கள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் மாவட்டம்தோறும் வேலைவாய்ப்பு அலுவலகங்களும், மாநில வேலைவாய்ப்பு மற்றும் சிறப்பு வேலைவாய்ப்பு இதில் பி.ஏ ப…
விலைவாசிக்கேற்ப சம்பளத்தை உயர்த்திட பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்.
விலைவாசிக்கேற்ப சம்பளத்தை உயர்த்திட பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி அவ்வப்போது உயர்த்தப்படுகிறது. அதைப்போலவே தொகுப்பூதியப்பணியில் உள்ளவர்களுக்கும் ஊதியஉயர்வுகள் விலைவாசிஉயர்வுக்கேற்ப உயர்த்தி தருவதே நியாயமானது. இதனை துறை…



















