இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் - விஞ்ஞானி பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர்
14, 2019
பதவி மற்றும் காலியிடங்கள்:
விஞ்ஞானி (சிவில்) - 11 காலியிடங்கள்
வ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் 'எனர்ஜி எபிசியன்சி' நிறுவனத்தில் வேலை
மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எனர்ஜி எபிசியன்சி சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 235 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்…
ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் இந்திய அணுசக்திக் கழகத்தில் டெக்னீசியன் வேலை
இந்திய அணுசக்திக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் டாடா நினைவு நிலையத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்து தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நாளை சனிக்கிழமை (நவ.2) நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயனடையவும்.
பணி: T…
இந்திய ரயில்வேயின் 'ரயில் வீல் பேக்டரி நிறுவனத்தில் வேலை
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 'ரயில் வீல் பேக்டரி' நிறுவனத்தில் 2019-20 ஆம் ஆண்டிற்கான 192 'தொழில்பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்க…
எஸ்பிஐ வங்கியில் மேலாளர் வேலை
வங்கிகளில் முதன்மையான வங்கியாக செய்யல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) நிரப்பப்பட உள்ள மேலாளர், சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் 6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் வி…
அம்பத்தூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை உதவியாளர் வேலை
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூரில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர், பண்டக உதவியாளர், உதவி சமையலர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பணிமனை உதவியாளர் - பண்டக உதவியாளர்
காலியிடங்கள்: 10
பண…
நாளை 02.11.2019 சனிக்கிழமை எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு பள்ளி வேலைநாள்?
நாளை 02.11.2019 சனிக்கிழமை கோயம்புத்தூர், வேலூர் ஆகிய 2 மாவட்ட பள்ளிகளுக்கு வேலை நாள்
ஆசிரியர் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நாளை தொடக்கம் என்ற News 7 தொலைக்காட்சி செய்தி உண்மையா?
2019 - 2020 ஆம் கல்வியாண்டுக்கான ஆசிரியர் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நாளை ( 02.11.2019 ) தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும் இந்த கலந்தாய்வானது EMIS இணையதளம் மூலமாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியானது பி…
பணி நிரந்தரம் செய்யப்படாத, பெண் அரசு ஊழியர்களுக்கும், மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்' - தமிழக அரசு
பணி நிரந்தரம் செய்யப்படாத, பெண் அரசு ஊழியர்களுக்கும், மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.அரசு பணியில் உள்ள பெண்களுக்கு, 270 நாட்கள், சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்கு மட்டும், மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகி…
G.O Ms.No. 164 - Maternity Leave Benefits to Non-Permanent Married Women Government Servants - Published!
G.O Ms.No. 164 Dt: October 25, 2019 -Tamil Nadu Fundamental Rules - Maternity Leave under Fundamental Rule 101 (a) - Extending of Maternity Leave benefits to non-permanent married Women Government Servants appointed in a regular capacity - Sanctioning of Maternity Leave wit…
ஆசிரியர்களுக்குத் தேவையான தினசரிக் கண்ணாடி GANGA GUIDE
முக்கிய தினங்கள் . அரசுப் பொது விடுமுறைகள்
வளரறி, தொகுத்தறி மதிப்பீட்டு விளக்கங்கள் (FAQ)
கல்வி இணைச் செயல்பாடுகளின் விவரங்கள் - மதிப்பெண், தரநிலை விளக்கங்கள் மாத வரவு / செலவு பட்டியல்
வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்கள் (R.H) Click Here To Download - தினசரி கண்ணாடி PDF
உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும் - மாநில தேர்தல் ஆணையம்
உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கான பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் படிவங்கள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே உள்ளாட்ச…
நமது நாட்டின் புதுபிக்கப்பட்ட வரைபடம்!
நமது நாட்டின் புதுபிக்கப்பட்ட வரைபடம்! இன்று முதல் நாட்டில் 28 மாநிலங்களும், 9 யூனியன் பிரதேசங்கள்
10,12 வகுப்புகளுக்கு புதிய திருத்தம்! பாடங்களின் அளவைக் குறைத்து 2 முறை பொதுத் தேர்வு!
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கடந்த மே மாதம் புதிய கல்விக்கொள்கையை வெளியிட்டு கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டது.
இதன் அம்சங்கள் நாடு முழுவதிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், பொது மக்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை ஏற்று அரசு திருத்தம் செய்து வருகிறது. …
5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு! மாதிரி வினாத்தாள், தேர்வு பயிற்சி அளிக்கப்படும்! தொடர் கல்வித் துறை!
5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மாணவர்களின் அடிப்படை கற்றல் தரத்தை சோதனை செய்யும் வகையில் நடத்தப்படும் என்று என்று தொடக்கக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத் திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப…
''ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வில் 'பெயில்' இல்லை: அமைச்சர்
கரூர்: ''ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும். ஆனால், பெயில் இல்லை,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.தமிழகத்தில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, நடப்பு கல்வியாண்டு முதல், ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு …
1,000 பள்ளிகளில் அடல் புத்தாக்க ஆய்வகம் அமைக்கப்படும்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
மாணவா்களை ஊக்கப்படுத்தவும், சிறந்த மாணவா்களை உருவாக்கவும் தமிழகத்தில் 1,000 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் அடல் புத்தாக்க ஆய்வகம் அமைக்கப்படும் என்றாா் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.
கரூா் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்க…
























