பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி குறைவு: தலைமையாசிரியர்கள் விளக்கம் அளிக்க ஆதிதிராவிடர் நலத் துறை உத்தரவு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் குறைவான தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆதிதிராவிடர் நலத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் க.வீ.முரளீதரன், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தம…
Share:

வரலாற்றில் இன்று 04.11.2019

நிகழ்வுகள் 1333 – ஆர்னோ ஆறு பெருக்கெடுத்து வெள்ளம் பரவியதில் இத்தாலியின் புளோரென்ஸ் நகரில் பெரும் சேதம் ஏற்பட்டது. 1576 – ஸ்பானியப் படைகள் பெல்ஜியத்தின் ஆண்ட்வேர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரிதும் சேதப்படுத்தப்பட்டது. 1861 – வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம…
Share:

பதிவேடு மட்டும் போதுமா ? பாடம் நடத்த வேண்டாமா ???

பதிவேடு மட்டும் போதுமா ? பாடம் நடத்த வேண்டாமா ???
Share:

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வழிகள்...!

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வழிகள்...!
ஞாபக சக்தியை அதிகரிக்க இந்த வழிமுறைகளை கையாண்டால், குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, அவர்கள் சுறுசுறுப்போடும் இருப்பார்கள். பெற்றோர்கள் குழந்தைகளிடம் எதையும் முழு கவனத்தோடு தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், அதுவே எளிதில் புரிந்து மனதில் பதியும், ஒரு வரி புரிய ஒரு …
Share:

All University Genuineness Fees & DD Address

All University Genuineness Fees & DD Address
Click Here - All University Genuineness Fees & DD Addres
Share:

M.Phil/Ph.D முடித்தவர்களுக்கான ஊக்க ஊதியம் வழங்கும் அரசாணை வெளியீடு எப்போது?

தமிழகத்தில் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு எம்பில்., பிஎச்டி., முடித்தவர்களுக்கான ஊக்க ஊதியம் வழங்கும் அரசாணை வெளியிட, உய ர்கல்வித்துறை தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் 95க்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 120க்கும…
Share:

EMIS ல் சனிக்கிழமை TIME TABLE பதிவு செய்வது எப்படி?

EMIS ல் சனிக்கிழமை TIME TABLE பதிவு செய்வது எப்படி?
Share:

தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 1,000 பள்ளி, கல்லூரிகளில் மாடித் தோட்டம்

தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 1,000 பள்ளி, கல்லூரிகளில் இயற்கை விவசாய முறையில் மாடித்தோட்டம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இயற்கை விவசாயத்தை ஊக்கு விக்க வேளாண்மைத் துறையும், தோட்டக்கலைத் துறையும் பல் வேறு முயற்சிகளை மேற்கொண் டுள்ளன. வீடுகளுக்குத் தேவை யான காய்கறிகள…
Share:

தொடக்கப் பள்ளிகளில், கற்றல் செயல்பாடுகளை ஆய்வு செய்து மாதந்தோறும், 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு, கல்வித்துறை இயக்குநர் உத்தரவு!

தொடக்கப் பள்ளிகளில், கற்றல் செயல்பாடுகளை ஆய்வு செய்து மாதந்தோறும், 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு, கல்வித்துறை இயக்குநர் உத்தரவு!
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களின், கற்றல் திறன் பரிசோதிக்கப்படுகிறது. தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் கல்வித்தரம் பின்தங்கி உள்ளதை தொடர்ந்து, கற்றல் செயல்பாடுகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அ…
Share:

ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தேவையான 52 வழிகள்

ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தேவையான 52 வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.!! 1. ஒவ்வொரு நாளும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். 2. சாப்பாட்டில் தவறாது இரண்டு காய்கறிகளாவது இடம் பெறும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சாப்பாட்டுக்குப் பின் ஏதாவது ஒரு பழத்தைச் சாப்பிடுவதை வழக்கப்பட…
Share:

அறிமுகமாகிறது புதிதாக 4 வருட பட்டப்படிப்பு...

பல்வேறு திருத்தங்களுடன் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு தயாராகி உள்ளது. இதன் படி புதிதாக 4 வருட பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளது.புதிய தேசிய கல்விக் கொள்கை யின் வரைவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை பல்வேறு திருத்தங்களை செய்துள்ளது. இது, வரும் 18-ல் தொடங்க உள…
Share:

ஆசிரியர்களுக்கு கட்டாய ஒய்வு

உத்தராகண்ட் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறையக் காரணமான ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்க அம் மாநிலஅரசு முடிவு செய்துள்ளது. உத்தரபிரதேசத்தில் இருந்து கடந்த 2000-வது ஆண்டில் பிரிந்த மாநிலம் உத்தராகண்ட். பாஜக ஆளும் மாநிலமான இது இமயமலையின் சரிவுப்பகுதியில் அமைந்துள்ளது. …
Share:

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்ச்சி சதவீதம் குறைந்தது ஏன்?

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், கடலூர், சேலம், கரூர், திருச்சி, நாகப்பட்டினம், தேனி, சிவகங்கை, அரியலூர், விருதுநகர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆதி திராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு …
Share:

ஐந்து நாட்களில் 6000 வீடுகள் சுத்தம்... மாணவர்கள் மூலம் அசத்தும் சென்னை மாநகராட்சி!

ஐந்து நாட்களில் 6000 வீடுகள் சுத்தம்... மாணவர்கள் மூலம் அசத்தும் சென்னை மாநகராட்சி!
மழைக்கால நோய்களை விரட்டிட, வீடுகளை சுத்தமாக வைத்திருப்பதை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு பிரசாரத்தை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களை வைத்து தொடங்கப்பட்டுள்ள இந்தப் பிரசாரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதுடன், எதிர்பார்க்காத ரிசல்ட் வந்திருப்…
Share:

ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 98 சதவீதம் பேர், பெயில்- பேராசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு

தமிழக பள்ளி கல்வித்துறையின் கீழ், 600க்கும் மேற்பட்ட ஆசிரியர் கல்விக்கான பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில், இரண்டு ஆண்டு, டி.எல்.எட்., எனப்படும், ஆசிரியர் பயிற்சி படிப்புகள் நடத்தப் படுகின்றன.பிளஸ் 2 முடித்தவர்கள், ஆசிரியர் பயிற்சி படிப்பை படிக்கலாம். இதை முடித்த…
Share:

ஆசிரியர்களின் சிறு, சிறு இடர்ப்பாடுகளையும் அரசு முழுமையாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

ஆசிரியர்களின் சிறு, சிறு இடர்ப்பாடுகளையும் அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2018-2019 ஆம் கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்…
Share:

அரசுப் பள்ளிகளில் காலியாக 74 ஆசிரியர் பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டது - பள்ளிக்கல்வித்துறை

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இசை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வான 75 பேர்களை பணிநியமனம் செய்வதற்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இசை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலம் 75 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.…
Share:

"நான் சுஜித் பேசுகிறேன்!" - குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தி.மலை கலெக்டர்

"நான் சுஜித் பேசுகிறேன்!" - குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தி.மலை கலெக்டர்
திருச்சி மாவட்டம் மணப்பறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயதுக் குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்ததையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை மூடவேண்டும் என ஆட்சியர் கந்தசாமி உடுத்தவிட்டிருந்தார். அதோடு, அவரே நேரில் சென்று ஆய்…
Share:

பள்ளி கல்வியை பாதுகாப்போமா ?

பள்ளி கல்வியை பாதுகாப்போமா ?
Share:

மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் வெற்றிபெற்று தென்னிந்திய அளவிலான போட்டிக்கு தேர்வு ஆகியுள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்கள்

மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் வெற்றிபெற்று தென்னிந்திய அளவிலான போட்டிக்கு தேர்வு ஆகியுள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்கள்
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 4 மாணவர்கள் 1 ஆசிரியர் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்று தென்னிந்திய அளவிலான போட்டிக்கு தேர்வு...
Share:

Total Pageviews

Categories