Thamizhkadal WhatsApp Channel

அரசு கல்லூரிகளிலௌ 1,146 கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வசூல் வேட்டை - தினமலர் டீகடை பெஞ்சு

''அரசுக் கல்லுாரிகள்ல வேலை பார்க்கிற கவுரவ விரிவுரையாளர்கள்ல,1,146 பேரை, விதிகளை மீறி, பணி நிரந்தரம் செய்றதுக்கான வேலைகள் நடந்துட்டு இருக்கு... இதுக்காக, தலைக்கு, 30 லட்சம் ரூபாய் வசூலிக்கிறாங்க பா... ''செங்கல்பட்டு, ஊட்டி அரசுக் கல்லுாரிகள்ல வேலை பார்க்கிற,…
Share:

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு விபரம் - 07.11.2019

நமது வழக்கினை விசாரிக்கும் நீதியரசர் தற்போது 2013 முதல் 2017 வரை உள்ள வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நியமிக்கப்பட்டு இரண்டு மாதங்களாக 2013- ல் தொடுக்கப்பட்ட வழக்குகளும் தற்போது 2014 -வழக்குகளும் மட்டுமே இறுதிவிசாரணை வருகிறது நமது வழக்கறிஞர்கள் 2017-ல் தொடுக…
Share:

EMIS Time Table எவ்வாறு தயார் செய்வது?

4 Steps *1.Subject Thought *2.Create Master Time Table *3.Copy Time table *4.Create Weekly Time table ➖➖➖➖➖➖➖➖➖➖➖ Subject Thought ➖➖➖➖➖➖➖➖➖➖➖ EMIS தளத்தில் கால அட்டவணை தயார் செய்வதற்கு முன் staff list யில் Part I யில் subject thought யில் குறிப்பிட்ட அந்த ஆசிரியர் கற்பிக்கு…
Share:

அரசு பள்ளியில் மாணவர்களிடம் நேர்மை விதைப்பு

மாணவர்களின் மனதில் நேர்மையை விதைக்கும் நோக்கத்தில், அரசுப் பள்ளி வளாகத்தில் ஆள் இல்லா கடை திறக்கப்பட்டுள்ளது.  தஞ்சாவூர், வீரசிங்கம்பேட்டை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 140 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்; எட்டு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். காந்தியின், 150வது பிற…
Share:

பள்ளிகளில் 'புத்தக வங்கி' கல்வித்துறை வலியுறுத்தல்

பள்ளிகளில் பிளஸ் 2 வரையிலான பாட புத்தகத்தை சேகரித்து, புத்தக வங்கி' துவங்க கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.நடப்பு கல்வி ஆண்டு முதல் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு முடிந்து, இரண்டாம் பருவ வகுப்புகள் நடந்து வர…
Share:

தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு பாஸ் மதிப்பெண் போட்ட ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு அதிரடியாக ரத்து

இப்போது தமிழகத்தில் ஆசிரியர் பட்டயப் பயிற்சி, அரசு ஆசிரியர் பயிற்சி மையம் மற்றும் ஆராய்ச்சி மையம் மூலமாகவும் தனியார் பயிற்சி பள்ளி மூலமாகவும் வழங்கப்படுகிறது . இதில் 600-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆசிரியர் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு அதிக…
Share:

தொடக்கக் கல்வித் துறை - வட்டாரக் கல்வி அலுவலரின் ஆண்டாய்வு அறிக்கை புதிய படிவம்!!

தொடக்கக் கல்வித் துறை - வட்டாரக் கல்வி அலுவலரின் ஆண்டாய்வு அறிக்கை புதிய படிவம்!!
Click Here To Download - Annual Inspection Form New
Share:

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவது ஏன்? ஆய்வு நடத்த தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது தொடர்பாக தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி ஆய்வு நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை யைச் சேர்ந்த மது என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: நாட்டில…
Share:

“தேர்வில் தோல்வி அடைந்தால் லேப்டாப் கிடையாது” அரசாணை வெளியீடு

தேர்வில் தோல்வி அடைந்தால் லேப்டாப் கிடையாது என்று அரசு ஆணை பிறப்பித்து இருக்கிறது. பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது வரை அந்த திட்டம் செயல்படுத்தப்பட்…
Share:

DSE - பாடப்புத்தகங்களை அச்சிடுவதை நிறுத்திக்கொண்டு அதற்கு மாற்று வழியாக குறுந்தகடு ( CD) மூலம் பாடத்திட்டத்தை ஆசிரியர்களுக்கு வழங்கி பாடத்தை நடத்த கல்வித்துறை முடிவு!

நிதி சார்ந்த கல்வியறிவுத் திட்டத்தில் பசுமை முயற்சிகளின் ஒரு பகுதியாக 8,9,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதை நிறுத்திக்கொண்டு அதற்கு மாற்று வழியாக குறுந்தகடு ( CD) மூலம் பாடத்திட்டத்தை ஆசிரியர்களுக்கு வழங்கி பாடத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவு…
Share:

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- 10, 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் அறிவிப்பு!

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- 10, 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் அறிவிப்பு!
சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2020-ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வுகள் குறித்த தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு அடுத்த ஆண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை தற்போது வ…
Share:

இந்தியன் ஆயில் காப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்!

இந்தியன் ஆயில் காப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 156 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து…
Share:

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 1163 பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசித் தேதி: 26.11.2019

நாடு முழுவதும் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஆந்திர பிரகாதி கிராமிய வங்கி, தமிழ்நாடு கிராமிய வங்கி, கர்நாடக கிராமிய வங்கி, மணிப்பூர் ஊரக வங்கி, பஞ்சாப் கிராமி வங்கி என ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு தேவைப்படும் ப…
Share:

10-வது தேர்ச்சியா? கோவையிலேயே மத்திய அரசு வேலை!

10-வது தேர்ச்சியா? கோவையிலேயே மத்திய அரசு வேலை!
கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனத்தில் காலியாக உள்ள எம்டிஎஸ் மற்றும் கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10, 12வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இத…
Share:

டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சர்வேயர் பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு

டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சர்வேயர் பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு
தமிழக நில அளவை துறையின் சார்பில் நில அளவீடு செய்வதற்கான 3 மாதம் பயிற்சிக்கு சிவில் பொறியியல் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நில அளவீடு செய்வதற்கான உரிமம் பெறுவதற்கான இந்த பயிற்சி 3 மாத கால நடத்த…
Share:

Total Pageviews

Categories