ஆசிரியர்கள், பதவி உயர்வு கலந்தாய்வில் முடிந்த அளவிற்கு பதவி உயர்வுக்கான ஆணைகளை பெறவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பதவி உயர்வு வேண்டாம் என மறுத்தால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு கலந்தாய்வில் பங்கேற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தமிழகத்தில் 1,000 பள்ளி, கல்லூரிகளில் மாடித்தோட்டம்
வேலூர்: தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 1000 பள்ளி, கல்லூரிகளில் காய்கறித்தோட்டம், மாடித்தோட்டங்கள் அமைக்கப்படுகிறது. தமிழக்ததில் உள்ள அரசு பள்ளி, கல்லூரி வளாகங்களில் போதுமான காலியிடம் இருந்தால் அங்கு தோட்டமும், இல்லாவிட்டால் அந்த கட்டிடங்களின் மொட்டை மாடியில் தோட்டமும் அம…
டிச.4-இல் நெட் தேர்வு: தேர்வறை நுழைவுச் சீட்டு வெளியீடு
நெட் தேர்வு தேதியை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) அறிவித்துள்ளது. அதன்படி, டிசம்பா் 4-ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. அதையடுத்து, விண்ணப்பதாரா்களுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டுகளை என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது.
கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அர…
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சிகை அலங்காரத்துக்கு கட்டுப்பாடு: ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
நாமக்கல்: இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன், ஒழுக்கத்தையும், நல்வழியையும் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க க(த)ண்டித்த ஆசிரியர்களைப் போல், தற்போதைய ஆசிரியர்கள் இல்லை. கால மாற்றத்தால் மாணவர்களை எதிர்கொள்ள ஆசிரியர்கள் சற்று தயக்கம் காட்டுகின்றனர். வகுப்பறையில் பல்வேறு அறிவுரைக…
இன்று தலைமை ஆசிரியா்களுக்கு கலந்தாய்வு: கல்வித்துறை அறிவுறுத்தல்
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியா்களுக்குப் பணிமாறுதல் மற்றும் அதே பணியிடத்துக்கான பதவி உயா்வு கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அவா்களுக்கான முக்கிய அறிவுறுத்தலை பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா்களுக்கான பத…
வரலாற்றில் இன்று 11.11.2019
நவம்பர் 11 கிரிகோரியன் ஆண்டின் 315 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 316 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 50 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1500 – பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னனுக்கும் அராகனின் இரண்டாம் பேர்டினண்ட் மன்னனுக்கும் இடையில் நேபில்ஸ் பேரரசைத் தமக்கிடையே பிரிக்க உடன்ப…
நிதித்துறை அரசாணைகள் தொகுப்பு
1. G.O.No. 165 Date. 21.05.2012. அரசு ஊழியர்களின் திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு குடும்ப ஓய்வுதியம்.
2. G.O. No.254 to 340. Date. 26.08.2010 One Man Commission Orders.
3. G.O. NO.444. Date.09.09.2009 OMC அமைக்கப்பட்டது.
4. Govt Lr.No.36135. Date.19.07.2011.தனி…
வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறையும்.. SBI அதிரடி!
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் ரெபோ விகிதத்தை, எஸ்.பி.ஐ வீட்டுக் கடனுடன் இணைத்திருப்பதால், எஸ்.பி.ஐயின் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் தற்போது குறைந்துள்ளது.
கடந்த ஆக்ஸ்ட் 7ம் தேதியன்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை போக்கவும், …
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது?
நேற்று வெளியிடப்பட்டுள்ள பொது மாறுதல் கலந்தாய்வு பட்டியலில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கான தேதிகள் ஒதுக்கப்படவில்லை. இது குறித்து பல்வேறு மாவட்டப் பொறுப்பாளர்களிடம் இருந்து மாநில தலைவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, உடனடியாக, பள்ளிக்கல்வ…
பள்ளி மாணவர்களிடம் டிக் டாக் மோகம் அதிகரிப்பு: பெற்றோர், அலட்சியம்
உலகளவில் சமூக வலைதளங்களின் வளர்ச்சி மிகப்பெரிய அளவிலான புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் மணி கணக்கில் செலவிடுகின்றனர். இந்திய பிரதமர் முதல் அனைத்து தரப்பினரும் உடனுக்குடன் தங்களின் கருத்துகளை பதிவிட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்ந…
DEE - திருந்திய ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான செயல்முறை ஆணை.
திருந்திய ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறை ஆணை.
கப்பல் நிறுவனத்தில் 671 வேலை வாய்ப்புகள்!
மத்திய அரசிற்கு உட்பட்ட கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 670 காலிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பத்தாவது தேர்ச்சி, ஐடிஐ படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உ…
வேலை தேடுபவரா நீங்கள்...? தெரிந்து கொள்ள வேண்டிய அரசின் புதிய அறிவிப்பு!
மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது தமிழக அரசு.
இதுகுறித்து அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 'வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் சென்னை கிண்டியில் மாநில …
தேசிய மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் வேலை வேண்டுமா?
செகந்தராபாத்தில் செயல்பட்டு வரும் தேசிய மாற்றுத்திறனாகள் மறுவாழ்வு மையத்தில் நிரப்பப்பட உள்ள தட்டச்சர், கணக்காளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங…
இனி இந்த மாணவர்களுக்கு மடிக்கணினி கிடையாது -வெளியான அறிவிப்பு
2017, 2018-ம் ஆண்டுகளில் 12-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளத…
தமிழக கூட்டுறவு வங்கியில் வேலை - 300 காலியிடங்கள்!
சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு சங்கங்கள், ஊரக வளர்ச்சி வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவ…
ஆய்வக டெக்னீசியன் வேலை வேண்டுமா?
மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட 1432 Lab Technician Grade III பணிக்காலியிடங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவுசெய்துள்ள தகுதிவாய்ந்த பதிவுதாரர்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட உளளது. இப்பணியிடங்க…
இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியப்போகுது தெரியுமா?
வரப்போகிற ஏழு நாட்களும் உங்களுக்கு எப்டி இருக்கும் என்று உங்களுக்கு வார ராசிபலன் மூலம் சொல்லியிருக்கிறோம். இந்த வாரம் சில முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் காரணம் கிரகங்களின் சஞ்சாரத்தினால் சில மாற்றங்கள் ஏற்பட உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்பட…




















