பயிற்சிகளால் பரிதவிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்
கற்பித்தலில் புதிய யுத்திகளை நடைமுறைப்படுத்தவும், வகுப்பறையில் எதிர்கொள்ளும் சிக்கல்களை விவாதித்து, தீர்வுகளைக் கண்டறியவும் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. நவீன வளர்ச்சிக்கேற்ப, ஆசிரியர்கள் தங்களை…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஆசிரியர்களின் புது முயற்சி - ஆச்சரியப்படுத்தும் அரசுப்பள்ளி...!
சென்னை பல்லாவரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பாடத்தோடு சேர்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் கற்றுத் தருவதால் மாணவர்கள் ஆர்வத்தோடு பயின்று வருகின்றனர். இது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
போதிய மாணவர் சேர்க்கை இல்லாத அரசு பள்ளிகள் நூலகங்களாக மாறி வரும் …
DAILY 20 BASIC MATHS OPERATIONS FOR ALL WORKSHEET 24 WITH ANSWER KEY BLACK &WHITE COLOUR EMPTY WORKSHEETS COLLECTIONS
DAILY 20 BASIC MATHS OPERATIONS FOR ALL WORKSHEET 24 WITH ANSWER KEY BLACK &WHITE COLOUR EMPTY WORKSHEETS COLLECTIONS
இரா.கோபிநாத்
இடைநிலை ஆசிரியர்
9578141313
கடம்பத்தூர் ஒன்றியம்
திருவள்ளூர் மாவட்டம்
DAILY MATHS STATIC &DYNAMIC ADDITION SUBTRACTION MULTIPLICATION WORKSHEET 60 WITH ANSWER KEY
DAILY MATHS STATIC &DYNAMIC ADDITION SUBTRACTION MULTIPLICATION WORKSHEET 60 WITH ANSWER KEY
இரா.கோபிநாத்
இடைநிலை ஆசிரியர்
9578141313
கடம்பத்தூர் ஒன்றியம்
திருவள்ளூர் மாவட்டம்
கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பேரா.முனைவர் பி. காளிராஜ் அவர்களை மொழியியல் அறிஞர் முனைவர் கு. சிதம்பரம் சந்தித்து வாழ்த்து!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் முன்னெடுக்கும் உலகத் தமிழிசை மாநாடு உலகத் தமிழ் சங்கம், மதுரையில் 2019 திசம்பர் 14 ,15 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கு உலகத் தமிழிசை மாநாட்டின் ஒருங்கிணைப்புச் செயலர் முனைவர் கு. சிதம்பரம், உதவிப் பேராசிரியர், உலகத் தமிழாராய்ச…
பெற்றோருடன் அரசுப் பள்ளியில் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடிய மாணவர்கள்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெற்றோர் முன்னிலையில் அரசுப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை மாணவ மாணவியர் வியாழக்கிழமை கொண்டாடினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் …
அசைவ விருந்து, ஆடல்,பாடல் கொண்டாட்டங்களுடன் விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்ட குழந்தைகள் தினவிழா பார்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.
விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் மதிய உணவாக அசைவ விருந்து(பிரியாணி) பரிமாறப்பட்டு, ஆடல்,பாடல் கொண்டாட்டங்களுடன் நடைபெற்ற குழந்தைகள் தினவிழா பெற்றோர்களை மகிழ்சியில் ஆழ்த்தியது
குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும…
மாணவர்கள் விரும்பும் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?
ஆசிரியர்கள் வகுப்பில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கும் மாணவர்கள்
தங்களுடைய குழந்தைப் பருவத்தை மாணவர்கள் பெரும்பாலும் வீட்டை விட பள்ளியிலே அதிகம் கழிக்கின்றனர். பெற்றோர்களைப் போலவே ஆசிரியர்களும் குழந்தைகளிடம் நெருங்கிப் பழக, ஆசிரியர்கள் சில விஷயங்களை கடைபிடித…
குழந்தைகளை பயமுறுத்தாதீங்க..கெஞ்சி கேட்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்
பிஞ்சு குழந்தைகளுக்கு 9 மணிநேர வகுப்பு என்ற முறை, குழந்தைகளை பள்ளிக்கு வர பயமுறுத்தும் எனவே சிறப்பு வகுப்பு சுற்றறிக்கையினை திரும்ப பெறவேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்...
பள்ளிக் கல்…
பள்ளிகளில் மாணவா்கள் தண்ணீா் குடிக்க 10 நிமிஷங்கள் ஒதுக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சா்
பள்ளிகளில் பாடவேளைகளின்போது மாணவா்கள் தண்ணீா் குடிக்க 10 நிமிஷங்கள் ஒதுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் கூறினாா்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் குழந்தைகள் தின விழா மற்றும் டாக்டா் எஸ்.ஆா். அரங்கநாதன் விருது வழங்கும் விழா ஆகிய நி…
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வெட்டியல்- தொல்லியல் பட்டயப்படிப்பு
சென்னை, தரமணியில் செயல்பட்டு வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2020-2021-ஆம் ஆண்டுக்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட உள்ளன.
இந்த வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல், தமிழக வரலாறு, பண்பாடு, கலை,…
ஆராய்ச்சி மாணவா்களுக்கான உதவித் தொகை அதிகரிப்பு
எஸ்.சி. ஓ.பி.சி. பிரிவு மாணவா்களுக்கான ஆராய்ச்சி கல்வி உதவித் தொகையை மத்திய அரசு உயா்த்தியுள்ளது.
படிப்பில் சிறந்து விளங்கும் சிறுபான்மையின மாணவா்கள், ஏழை மாணவா்களுக்கு பல்வேறு கல்வி உதவித் தொகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதுபோல, தேசிய அளவிலான தகுதித் தோ்வில் (நெட்) த…
வரலாற்றில் இன்று 15.11.2019
நவம்பர் 15 கிரிகோரியன் ஆண்டின் 319 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 320 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 46 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1505 – போர்த்துக்கேய மாலுமியும் நாடுகாண் பயணியுமான லோரன்ஸ் டி அல்மெய்டா, கொழும்பை வந்தடைந்து ஐரோப்பியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார்.
1864 – அம…
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிகள்!
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில், ட்ரேடு அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி பணிகள்:
1. ட்ரேடு அப்ரண்டிஸ் - ஃபிட்டர் (Fitter)
2. ட்ரேடு அப்ரண்டிஸ் - எலக…
அண்ணா பல்கலைக்கழகத்தின் 6 மாத இலவச தொழில்நுட்ப பயிற்சி!
ஏசி மற்றும் ஃபிரிட்ஜ் சர்வீச் தொழில்நுட்ப 6 மாத இலவச படிப்பை அண்ணா பல்கலைக்கழகம் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் தென்சென்னை ரோட்டரி சங்கம் இணைந்து வழங்குகிறது. ஏழை மாணவர்கள் "ஆண்கள் மற்றும் பெண்கள் இதில் சேர்ந்து படிக்கலாம்.
படிக்க ஆர்வமுள்ள மாணவர…
வில்வம் துளசியை பார்த்தாலே புண்ணியம் - அமாவாசை பவுர்ணமியில் பறிக்க கூடாது
மதுரை: வில்வம் சிவன் கைகளில் ஏந்தியுள்ள திரிசூலத்தின் அடையாளம். அதன் மூன்று கூர்மைகளும் இச்சா சக்தி ஞான சக்தி கிரியாசக்தி எனக் கருதப்படுகிறது. துளசி இலையின் நுனியில் பிரம்மாவும், அடியில் சிவனும், மத்தியில் திருமாலும் வசிக்கிறார்கள். ஆயிரக்கணக்கான பூக்களைக் கொண்டு அர்ச்சனை …




















