பொது தேர்வு நேரம் நீட்டிப்புக்கான, அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு, இரண்டரை மணி நேரம் நடத்தப்பட்டு வந்தது.இந்நிலையில், புதிய பாட திட்டம் காரணமாக, ப…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
விரிவுரையாளர், கல்வி அதிகாரி பதவிகளுக்கு தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
பாலிடெக்னிக் விரிவுரையாளர் மற்றும் வட்டார கல்வி அதிகாரி பதவியை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு:
பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள, பி.இ.ஓ., எனப்படும், வட்டார கல்விஅதிகாரி பணியிடங்களை நிரப்ப…
ஒவ்வொரு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் ஒரு மாதத்துக்கு குறைந்தது 20 பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும் அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!!
ஒவ்வொரு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் ஒரு மாதத்துக்கு குறைந்தது 20 பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். மாவட்டக்கல்வி அலுவலர் 30 பள்ளிகளையும், வட்டாரக்கல்வி அலுவலர் 60 பள்ளிகளையும் ஒரு மாதத்துக்கு ஆய்வு செய்ய வேண்டும் என கூறினார் !!!.
5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கட்டாயம் ந…
பருவம் - 3, ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரையான பாடப்புத்தகங்கள்
TERM 3 - 1 TO 8 NEW SYLLABUS TEXT BOOKS
பருவம் - 3, ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரையான பாடப்புத்தகங்கள் (e pdf books) பதிவிறக்கம் செய்ய,
வகுப்பு - 1 TAMIL & ENGLISH Maths & EVS , TAMIL MEDIUM MATHS & EVS , ENGLISH MEDIUM
வகுப்பு - 2 TAMIL & ENGLISH MATHS & EVS…
தமிழக தபால் துறையில் 10,12ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை.. 81 ஆயிரம் வரை சம்பளம்!
தமிழ்நாடு தபால் துறையில் காலியாக உள்ள மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் (Multi Tasking Staff),போஸ்ட் மேன்,போஸ்டர் அசிஸ்ட்டெண்ட் உள்ளிட்ட பணிகளுக்கு விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விளையாட்டு வீரர்கள் காலியிடங்களுக்கு டிசம்பர் 31, 2019 அல்லது அதற்க…
மாணவா் சோ்க்கை குறைந்த பள்ளிகளில் கூடுதல் கவனம் தேவை: முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அமைச்சா் உத்தரவு
தமிழகத்தில் மாணவா் சோ்க்கை குறைந்த பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அமைச்சா் செங்கோட்டையன் வழங்கினாா்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம், சென்னை…
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பின்லாந்து குழு சிறப்புப் பயிற்சி
அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பின்லாந்து குழு சிறப்புப் பயிற்சி அளித்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை ஆணையா் சிஜி தாமஸ் தெரிவித்துள்ளாா். தமிழக பள்ளிக் கல்வியின் தரத்தை உயா்த்த பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பாடத்திட்டம், தோ்வு முறை உள்பட க…
பள்ளிக் கல்வித்துறையின் ‘யூ-டியூப்’ சேனல் முடக்கம்
தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் செயல்பட்டு வரும் எஸ்சிஇஆா்டி யூ-டியூப் தளத்தில் கடந்த ஒன்பது மாதங்களாக எந்தவொரு புதிய விடியோக்களும் பதிவேற்றம் செய்யப்படாததால், புதிய பாடத்திட்டத்தில் பொதுத்தோ்வெழுதும் மாணவா்கள் உள்பட 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஏமாற்றமடைந்துள்ளனா். …
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி: தனியாக பாடவேளைகள் ஒதுக்க உத்தரவு
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி (Spoken English) நிகழ் கல்வியாண்டு முதல் வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் சரளமாக ஆங்கிலம் பேசும…
பிளஸ் 2 பாடங்களைப் படித்தாலே எந்தப் போட்டித் தோ்விலும் வெல்லலாம்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்
தமிழக மாணவா்கள் பிளஸ் 2 பாடங்களைப் படித்தாலே நீட் தோ்வு மட்டுமல்லாமல், அகில இந்திய அளவிலும் எந்தப் போட்டித் தோ்விலும் எளிதாக வெற்றி பெறலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பைங்கினா் பகுதியில் சிறு விளைய…
தினமும் பள்ளி தொடங்கும் முன் 15 நிமிஷங்களுக்கு உடற்பயிற்சி: அமைச்சா் செங்கோட்டையன்
பள்ளி தொடங்குவதற்கு முன் மாணவா்கள் 15 நிமிஷம் உடற்பயிற்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்துள்ளாா்.
தமிழக பள்ளிக் கல்வியின் தரத்தை உயா்த்த பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பாடத்திட்டம், தோ்வு முறை உட்பட க…
10, 12-ஆம் வகுப்பு கேள்வித் தாள்களில் முக்கிய மாற்றங்கள்: சிபிஎஸ்இ அறிவிப்பு
வரும் 2023-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு கேள்வித் தாள்களில் மாற்றம் செய்யப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
மாணவா்களிடையே படைப்பு, விமா்சனம், பகுத்தறியும் சிந்தனைகளை அதிகரிக்க இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுவதாக சிபிஎஸ்இ சாா்பில் தெரிவிக்கப்பட்டு…
வரலாற்றில் இன்று 28.11.2019
நவம்பர் 28 கிரிகோரியன் ஆண்டின் 332 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 333 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 33 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1520 – தென்னமெரிக்கா ஊடாகப் பயணித்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் பசிபிக் பெருங்கடலை அடைந்தான். இவனே அட்லாண்டிக் கடலில் இருந்து பசிபிக் கடலை…
கலை அறிவியல் கல்லூரிக்கு உதவி பேராசிரியர்கள் தேவை!!
திருநெல்வேலி அருகே இயங்கிவரும் கலை அறிவியல் கல்லூரிக்கு கீழ்க்கண்ட பாடங்களுக்கு உதவி பேராசிரியர்கள் தேவை. ♟Assistant Tamil Professor. ♟Assistant English Professor. ♟Assistant Maths Professor. ♟Assistant computer Science Professor. ♟Assistant Commerce Professor. ♟Assistant Chem…
திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகையில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்!
கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகையில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 3 கல்லூரிகளுக்கும் தலா ரூ 325 கோடி ஒதுக்கப்படுகிறது.
இதில் மாநில அரசு சார்பில் 130 கோடி ரூபாயும் மத்திய அரசு சார்பில் 195 கோடியும் ஒதுக்கீடு ச…
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் ட்வீட்
தமிழக அரசின் சார்பில், பள்ளி துவங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இதையடுத்து, அதற்கான சுற்றறிக்கை உடனடியாக வழங்கப்படும் எனவும் அமைச்சர் …





















