Thamizhkadal WhatsApp Channel

வட்டார வள மைய அலுவலகத்தில் ஆதார் மையங்களை அமைக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

ஒன்றியங்களில் (நகர்புற ஒன்றியங்கள் நீங்கலாக) ஒன்றியத்திற்கு இரண்டு ஆதார் பதிவு மையங்கள் வீதம் நிறுவப்பட வேண்டும். தற்போது 265 ஒன்றியங்களில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையங்களில் (ஒன்றியத்திற்கு ஒன்று வீதம்) சம்பந்தப்பட்ட வட்டார வள மைய அலுவலக வளாகத்தில் ஆதார் எண் பதி…
Share:

ஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயார் செய்யப்பட்ட கற்றல்விளைவுகள் அடிப்படையிலான மாதிரி வினாத்தாள்கள்

Click here Tamil Click here English Click here Science Click here Social
Share:

அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
Attendance App – 2019 – 2020ஆம் கல்வியாண்டு – அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவு TN-EMIS App மூலம் பதிவு செய்யக் கோருதல் சார்பாக
Share:

பி.எட்., கல்லுாரிகளுக்கு வாட்ஸ் ஆப் குழு

பி.எட்., கல்லுாரிகளுக்கு வாட்ஸ் ஆப் குழு
சென்னை: பி.எட்., கல்லுாரிகளுக்கு என, தனி, வாட்ஸ் ஆப் குரூப் துவங்க, ஆசிரியர் கல்வியியல் பல்கலை முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 700 பி.எட்., மற்றும் எம்.எட்., கல்லுாரிகள் இயங்குகின்றன. இந்த கல்லுாரிகளின் பாடத்திட்டம், தேர்வு, வகுப்பு அ…
Share:

உயர்ரக தொழில்நுட்ப கணினி ஆய்வக பணி தீவிரம்

கடலுார்: கடலுார் மாவட்டத்தில், 246 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், உயர் ரக தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.தமிழகத்தில், அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்த, கல்வி துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அரசு பள்…
Share:

5, 8ம் வகுப்பு பாடப்புத்தகம் முன்கூட்டியே கிடைக்குமா?

5, 8ம் வகுப்பு பாடப்புத்தகம் முன்கூட்டியே கிடைக்குமா?
மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்துவது குறித்து, மாநில அரசுகள் பரிசீலிக்கலாம் என, மத்திய அரசு அறிவித்தது. அதை ஏற்று, தமிழகத்தில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, நடப்பு கல்வி ஆ…
Share:

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு: தனித்தோ்வா்கள் டிச.11 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகளை எழுத விரும்பும் தனித்தோ்வா்கள் வரும் 11-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இது தொடா்பாக அரசுத் தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மாநில பாடத் தி…
Share:

வரலாற்றில் இன்று 07.12.2019

டிசம்பர் 7 கிரிகோரியன் ஆண்டின் 341 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 342 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 24 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் கிமு 43 – ரோம அரசியல்வாதி மார்க்கஸ் டலியாஸ் சிசேரோ படுகொலை செய்யப்பட்டான். 1724 – போலந்தின் டொரூன் என்ற இடத்தில் ஒன்பது புரட்டஸ்தாந்து மதத்தின…
Share:

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடை

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடை
அங்கன்வாடி குழந்தைகளுக்கு ரூ.16 கோடி மதிப்பில் வண்ண சீருடை வழங்க ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 54,439 அங்கன்வாடி மையங்கள் உள் ளன. இங்கு 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சத் துணவு, சுகாதாரம், முன்பரு வக் கல்வி ஆ…
Share:

TENSE FORMS 12 IN SINGLE PAGE

TENSE FORMS 12 IN SINGLE PAGE
Name: N DILLIBABU School: PUMS TALAVADY Union & Taluk: TALAVADY Edu District: SATHYAMANGALAM Revenue District: ERODE Phone: 9498020899 Email: dillibabu2099@gmail.com
Share:

Tamil Fonts Click & Easy Download.

Tamil Fonts Click & Easy Download.
Tamil Fonts Click & Easy Download. Vanavil Avvaiyar Bamini Baamini Bamini_E Bramma Sun tommy Neelu New Ismail JF Bramma JF Guru JF Nagulan Kambar Ka Kudai Ka Lagaram Ka Panjami Lakshmi 024 Lakshmi 052 Latha Sai Indra Sai Vrishin Shri 0802 Tam 158 Tam Cannadian Periyar Normal Periyar Bold Tam 01…
Share:

மறு உத்தரவு வரும் வரை வேட்புமனுக்களைப் பெற வேண்டாம் - தேர்தல் ஆணையம் உத்தரவு!!

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்க இருந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி மறு உத்தரவு வரும்வரை வேட்பாளர்களிடம் இருந்து வேட்புமனுக்களைப் பெற வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை உச்ச நீதிமன்றம், உள்…
Share:

EMIS இணையத்திலிருந்து ஆசிரியர்கள் வருகைப்பதிவுக்கான பகுதி நீக்கம்.

 EMIS இணையத்திலிருந்து ஆசிரியர்கள் வருகைப்பதிவுக்கான பகுதி நீக்கம்.
Respected Sir / Madam, TN EMIS - இனி ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் எமிஸ் இணையதளத்தில் இருந்து ஆசிரியர்கள் வருகையினை பதிவு செய்யும் பகுதியானது நீக்கப்பட்டுள்ளது. TN - EMIS APP # Teacher Attendance r…
Share:

Today's ( 06.12.2019 ) judgment by supreme court on local body elections Order

Today's ( 06.12.2019 ) judgment by supreme court on local body elections Order
These Interlocutory Applications have been filed seeking directions for compliance with the Constitutional mandate concerning elections to local bodies. The lead applicant, Dravida Munnetra Kazhagam (DMK), is appellant in the Civil Appeal Nos. 5…
Share:

புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு

புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு
புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு. இந்த 9 மாவட்டங்களில் 4 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும்
Share:

வரும் திங்கள் அன்று ( 09.12.2019 ) மதவிடுப்பு ( RL ) எடுக்கலாம்!

கியார்வி ஷரீஃப் திங்கட்கிழமை 09.12.2019 தேதி ஆகும். எனவே, அன்று மதவிடுப்பு ( RL) எடுத்துக்கொள்ளலாம். இதன்மூலம் இரண்டு நாட்கள் தொடர் மதவிடுப்பு ( RL ) வருகிறது விடுப்பு உள்ளோர் பயன்படுத்திக்கொள்ளவும். 9.12.2019 திங்கட்கிழமை கியார்வின் RL உண்டு. 10.12.2019 செவ்வாய்க்கிழமை க…
Share:

சுவர் இடிந்து இறந்த அட்சயாவின் முத்தான எழுத்துக்கள்; அழிக்காமல் வைத்துள்ள மாணவர்கள்

சுவர் இடிந்து இறந்த அட்சயாவின் முத்தான எழுத்துக்கள்; அழிக்காமல் வைத்துள்ள மாணவர்கள்
நன்கு படிக்கும் அட்சயா வகுப்பறை கரும்பலகையில் எழுதிய தமிழ் எழுத்துக்களை மாணவியின் நினைவாக அழிக்காமல் வைத்துள்ளோம். அந்த எழுத்துக்களை பார்க்கும்போது இறந்த மாணவியை பார்ப்பது போல் உள்ளது' என சக மாணவ - மாணவியர் கூறினர்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் கண்ணப்பன் லே - அவு…
Share:

5, 8ம் வகுப்பு பாடப்புத்தகம் முன்கூட்டியே கிடைக்குமா?

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, முன்கூட்டியே பாடப் புத்தகம் வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்துவது குறித்து, மாநில அரசுகள் பரிசீலிக்க…
Share:

பள்ளிகளில் 5ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான பயிற்சிகள் தொடக்கம்?(தனியார் பள்ளிகள்)

தனியார் பள்ளிகள் 5 ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் மீதான தங்கள் கவனத்தை அதிகப்படுத்தியுள்ள. மேலும் இந்த வகுப்புகளுக்கான பொதுவான அரை ஆண்டு மற்றும் முழு ஆண்டு பொதுத் தேர்வுகளை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து அவர்களுக்கு கடுமையான பயிற்சி அளிக்கத் தொடங்…
Share:

அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே வண்ணம் ஆணையா் உத்தரவு- திருச்சி

திருச்சி மாநகராட்சியின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே வண்ணம் பூசப்பட வேண்டும் என ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளாா். திருச்சி மாநகராட்சிப் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் வசதிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் வி…
Share:

Total Pageviews

Categories