வரும் ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் 969 காவல் உதவி ஆய்வாளா் காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. இத் தேர்வுவை 1.60 லட்சம் போ எழுதுகின்றனா்.
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 969 (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கு …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் டெக்னீசியன் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தியில் இரண்டாவது பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள துடிப்பான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள…
TNPSC Group 1: 2020 ஆண்டிற்கான குரூப் 1 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு!
2020 ஆண்டு முதல் ஜனவரி மாதம் முதல் வாரத்திலேயே குரூப் 1 தேர்விற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், தேர்வு குறித்த அறிவிப்பு வெளிவந்த நாள் முதல் ஒரு வருடத்திற்குள் அதற்கான தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ள…
இன்ஜினியரிங் படித்தவர்கள் இனி பள்ளியில் கணித ஆசிரியராகலாம்!
பி.இ படித்தவர்கள் இனி ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம்
6 முதல் 8ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு கணித ஆசிரியர்களாக பணியமர்த்தபடுவார்களாம்.
இன்ஜினியரிங் பட்டபடிப்பான பி.இ பட்டத்தை பெற்றவர்கள், இனி ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 6ஆம் வகுப்பு…
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு: தனித்தோ்வா்கள் இன்று முதல் (டிச.11) விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகளை எழுத விரும்பும் தனித்தோ்வா்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பாக அரசுத் தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மாநில பாடத் திட்டத்தில் பி…
வரலாற்றில் இன்று 11.12.2019
டிசம்பர் 11 கிரிகோரியன் ஆண்டின் 345 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 346 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 20 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1282 – வேல்சின் கடைசி பழங்குடி இளவரசர் கடைசி லெவெலின் கொல்லப்பட்டார்.
1789 – ஐக்கிய அமெரிக்காவின் மிகப் பழமையான பொதுப் பல்கலைக்கழகம் வட கரொலை…
தமிழ்நாடு அரசு நூலகர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் பண மற்றும் பணி பயன்கள் கிடையாது உயர்நீதிமன்றம் உத்தரவு
1996-1997 தொகுப்பூதிய நியமன தமிழ்நாடு அரசு நூலகர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் நியமனம் நாள் முதல் பணிவரன்முறை, பணப்பலன் வழங்க முடியாது வழங்க உயர்நீதி மன்ற மூன்று நீதி அரசர்கள் உத்தரவு - கா. ஜாபர் அலி மாநில பிரச்சார செயலாளர் தமிழ்நாடு பொதுநூலகத்துறை பணியாளர்கள் கழகம் சி…
BE with B.Ed - Eligible To Maths Teacher - TN Gov GO Published ( Equivalence GO NO :270 , DATE : 03.12.2019 )
பி.இ., பி.எட். படித்தவர்களுக்கு சமநிலை அந்தஸ்து அரசாணை:
பி.இ., பி.எட். முடித்தவர்கள் டெட் தேர்ச்சி பெற்றால் ஆசிரியராக பணிபுரியலாம். பி.இ. படிப்பில் எந்த பிரிவை படித்தவர்களும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம் என தமிழக அரசு அரசாணை வெளியி
அரசாணை நிலை எண்:270, உயர் …
அனைத்து ஆசிரியர்களுக்கும் புதிய Login id மற்றும் Password - நாளை ( 11.12.2019 ) முதல் பயன்படுத்த உத்தரவு.
ஆசிரியர்கள் அனைவருக்கும் முக்கிய செய்தி:
# இனிவரும் காலங்களில் 17 டிஜிட் கொண்ட Login id செயல்படாது.அதே போல் Teacher login id யாக செயல்பட்டு வந்த 8 டிஜிட் கொண்ட Login-ம் இனி வரும் காலங்களில் செயல்படாது.இரண்டு வெவ்வேறு Login இருப்பதால் ஆசிரியர்களுக்கு சற்று சிரமமாக உள்ளதை கர…
EMIS இல் வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு (PAN CARD) விவரங்கள் உள்ளீடு செய்யக் கோருதல் சார்பாக
அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு (PAN …
பள்ளிகளில் அமைப்பாளர் காலிப்பணியிடத்திற்கான நேரடி நியமன அறிவிப்பு.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் கீழ்கண்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர் பணியிடத்திற்கு ரூ.7700 - 24200/- என்ற ஊதிய விகிதத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதிவாய்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வர…
கல்வி டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர் நீக்கம் - மீண்டும் ஆசிரியர் பணிக்குச் செல்ல உத்தரவு.
தமிழக அரசின் கல்வி டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர் பொறுப்பில் இருந்து அமலன் ஜெரோம் விடுவிக்கப்பட்டு மீண்டும் ஆசிரியர் பணிக்குச் செல்ல உத்தரவிடப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு முறைகேடு புகார்கள் காரணமாக தமிழக அரசின் கல்வி டிவி நி…
பி.இ.,பிஎட் படித்தவர்கள் பள்ளியில் ஆசிரியராகலாம் - தமிழக அரசாணை வெளியீடு
பி.இ., பி.எட். படித்தவர்களுக்கு சமநிலை அந்தஸ்து அரசாணை :
பி.இ., பி.எட். முடித்தவர்கள் டெட் தேர்ச்சி பெற்றால் ஆசிரியராக பணிபுரியலாம். பி.இ. படிப்பில் எந்த பிரிவை படித்தவர்களும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
9th Half Yearly Exam - All Subject Original Question Paper 2019
9th Tamil - Half Yearly Exam 2019 - Original Question Paper | Mr. P. Selvakumar - Download Here
9th Tamil - Half Yearly Exam 2019 - Model Question Paper | Mr. M. Pradeep Guru - Download Here
9th English - Half Yearly Exam 2019 - Original Question Paper | Mr. M. Pradeep Guru…
INCOME TEX 2019-2020 ஆசிரியர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை!!
இந்த ஆண்டு முதல்
Rs.5lakhs வரை(Deductions+exceptions நீங்கலாக)) tax payable income இருந்தால்
உங்களுக்கு Nil tax(means tax is zero)
Section 87a இல்
Rs.12,500 rebate தரப்படுகிறது. சென்ற ஆண்டு இந்த rebate Rs 2500 மட்டுமே இருந்தது அதனால்
சென்ற ஆண்டு மீதமுள்ள
.Rs10000(12,500--2…
புகார் கொடுத்து ஒரு மணி நேரத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர்.
திருப்பத்தூர் அடுத்த சின்னாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரகாசம் என்பது மனைவி செல்வி என்பவர்தனது எட்டு மாத கைக்குழந்தையுடன் வந்து மனு அளித்தார் அதில் தனது கணவர் ஒரு மாதத்திற்கு முன்பு விபத்தில் பலியாகினர். எனவே எனக்கு உதவி செய்ய யாரும் இல்லாததால் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எ…
அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்ய, தலைமைஆசிரியர்களுக்கு உத்தரவு
அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்ய, தலைமைஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, மே, 3ல் நடக்கும், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வே…
பள்ளிக்கல்வி கமிஷனர் கோவையில் ஆய்வு
பள்ளிக்கல்வி கமிஷனராக பொறுப்பேற்றுள்ள சிஜிதாமஸ் வைத்யன், அரசுப்பள்ளி ஆசிரியர்களுடன், நேற்று கோவையில் முதன்முறையாக ஆய்வு கூட்டம் நடத்தினார்.
பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்களை கண்காணிக்கும் வகையில், புதிதாக கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிஜிதாமஸ் வைத்யன் …



















