2017-18 மற்றும் 2018-19 -ஆம் ஆண்டுகளில் பயின்ற மாணவர்கள், இலவச மடிக்கணினி பெற 16-ஆம் தேதி கடைசி நாள். -பள்ளிக்கல்வித்துறை
பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குனர் சுகன்யா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 16ஆம் தேதிக்குள் கூடுதலாக இலவச மடிக்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணை விபரம்
நேற்று 13.12.2019 பல கட்ட முயற்சிகளுக்குப் பின்பு மீண்டும் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு காலையில் விசாரணைக்கு வந்தது.Court no 23 வழக்கு எண்-15 வதாக இடம் பெற்றது விசாரணையின் பொழுது நமது தரப்பில் ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 10 ஆண்டுகளாக இதே நிலையில் தொடர்ந்…
ஆசிரியர்,அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடு! 4 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல்!
அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2006-ம் ஆண்டு ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், பல்வேறு துறைகளில் ஊதிய முரண்பாடுகள் இருப…
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் Multi-Tasking Staff (MTS) பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
Multi-Tasking Staff (MTS) - 1817…
IBPS Recruitment: வங்கி வேலைக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) சார்பில் பொறியியல் பட்டதாரிகளுக்கான வங்கி வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் உள்ள IT-Administrator, Assistant Professor and Faculty Research Associate ஆகிய காலிப் பணியிடங்களை நிரப்பிடும் வகைய…
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
இந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) காலியாக உள்ள 1817 எம்டிஎஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.56 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட உள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்ப…
வேலைவாய்ப்பை பாதிக்காத புதிய படிப்புகள்; துணைவேந்தர் வலியுறுத்தல்
மதுரை: வேலைவாய்ப்புக்களை பாதிக்காத வகையில் கல்லுாரிகளில் புதிய படிப்புகள் துவங்க வேண்டும் என மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன் வலியுறுத்தினார்.இப்பல்கலையில் நடந்த கல்விப் பேரவை கூட்டத்தில் பேராசிரியர் கண்ணன், பி.எஸ்சி., மரைன் சயின்ஸ் அன்ட் ஹாஸ்பிட்டாலிட்டி&…
BEO, பணிக்கு கல்வித்தகுதி அறிவிப்பு
சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் வட்டார கல்வி அதிகாரி பணிக்கான கல்வி தகுதி அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழக பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 97 வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களை நிரப்ப நவ.27ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியில் சேர விரும்புவோருக்கு ஆசிரியர் தேர்வு வாரி…
பொறியியல் பட்டதாரிகளுக்கு வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வங்கி பணியாளர் தேர்வு வாரியம் இந்தியா முழுவதும் காலியாக உள்ள IT-Administrator, Assistant Professor and Faculty Research Associate ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பி…
தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் அகில இந்திய போட்டித் தோவுகளுக்கான நூல்கள்
அகில இந்தியப் போட்டித் தோவுகளுக்கான அரிய நூல்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் நேரடியாகவும், தபால் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தேசிய, மாநில அளவிலான போட்டித் தோவெழுதும் மாணவா்கள், தமிழ்வழி மாணவா்கள், அரசியல், வரலாறு, இயற்பியல் என பல துறைகள…
99 மலர்களின் பெயர்கள்
சங்ககால மலர்கள் அ வரிசை அடும்பு அதிரல் ஆம்பல் அவரை அனிச்சம் ஆத்தி ஆரம் ஆவிரை இருள்நாறி இலவம் ஈங்கை உந்தூழ் எருவை எறுழம்
ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கான முக்கிய செய்தி!!
தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்துவருவதால் வாக்குச்சாவடியில் பணியாற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் விவரங்களை அனைத்து அரசுத்துறைகளும் சேகரித்து வருகின்றன அந்தவிவரத்தில் உங்கள் பாகம் எண் வரிசை எண் குறிப்பிடவேண்டும். நீங்கள் கையில் வைத்திருக்கும் வாக்காளர…
அரசுப் பள்ளி மாணவர்கள் இனி கட் அடிக்க முடியாது! ஏன் தெரியுமா?
மாணவா்கள் விடுப்பு எடுத்தால் பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் திட்டத்தை அரசுப் பள்ளிகளில் அடுத்த மாதம் முதல் அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மாணவா்கள் விடுப்பு எடுத்தால், பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் வசதி தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் ப…
SBI வங்கியின் அதிரடி சேமிப்பு திட்டம்!
சேமிப்பு திட்டங்களில் மிகவும் பாதுகாப்பானது பொதுத்துறை வங்கிகளில் சேமிப்பது தான். வங்கிகள் பல இருந்தாலும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க எஸ்பிஐ அதிரடியாக மிகச் சிறந்த சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வது தொடர் வைப்பு…
ஆசிரியர்,அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடு! 4 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல்!
அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2006-ம் ஆண்டு ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், பல்வேறு துறைகளில் ஊதிய முரண்பாடுகள் இரு…
TN EMIS Attendance App - Update New Version 0.0.12
ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது.. TN EMIS CELL - UPDATE STUDENTS ATTENDANCE APP NEW VERSION 0.012 - CLICK HERE ....
தமிழகத்தில் புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்!!
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட அரசுப் பள்ளிகள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள். ஏற்கெனவே இந்தியாவில் 1094 கேந்திர வித்யாலய பள்ளிகளும், வெளிநாடுகளில் மூன்று பள்ளிகளும் அமைந்துள்ளன.
இந்தப் பள்ளிகள் அனைத்தும் மத்திய அரசுப் பாடத் திட்டத்தின் கீழ் செயல்பட்ட…
300 மாணவர்களுக்கு குறையாமல் உள்ள அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள்: அறிக்கை தர பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
உயர் நிலை, மேனிலைப் பள்ளிகளில் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த பரிந்துரை அறிக்கையை, ஜனவரி 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் வரும் உயர் நிலை, மேனிலைப் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய உள்கட்ட…

















