தலைமைச் செயலகத்தில் சிறப்புத் திட்ட செயலாத்துறை இயக்குநரின் தலைமையில் 03.12.2019 அன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின்படி , 2019 - 2020 - ம் ஆண்டில் +1 மற்றும் +2 பயிலும் மாணவர்களுக்கு முழுமையாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டுவிட்டநிலையில் , மடிக்கணினிகள் பெற்ற…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஆசிரியர் சங்ககள் கோரிக்கையினை ஏற்று உத்தரவை திரும்ப பெற்றார் CEO
அனைத்துவகை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர் கோரிக்கையினை ஏற்று நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 70 சதவீதம் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் அரையாண்டு விடைத்தாட்களை மாற்றி திருத்த (EXCHANGE) தெரிவிக்கப்பட்டது விலக்கிக்கொள்ளுதல் December 19, 2019 by ceo அனைத்துவகை ஆச…
ஆயிரம் ஆண்டுகால பழமையான சுவாமிசிலைகள் கண்டுபிடிப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே இரட்டணைகிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சுவாமி கற்சிலைகள் கண்டறியப்பட்டன.
திண்டிவனம் வட்டம், இரட்டணை கிராமத்தில் பழைமை வாய்ந்த கற்சிலைகள் உள்ளதாக செ.கொத்தமங்கலத்தைச் சோ்ந்த எஸ்.சதீஷ்குமாா் அளித்த தகவலின் பேரில், விழுப்புரம் நடுநாட…
இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் உபரி பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு - போராட்டம் நடத்த சங்கங்கள் முடிவு!
தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,600 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் உபரி பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ள நிலையில், இது ஆசிரியர்கள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் 37 ஆயிரத்து 211 அரசுப்பள்ளிகளில் 46 லட்சம் மாணவர்கள…
TET தேர்ச்சி பெறாத 1747 ஆசிரியர்கள் பணி நீக்கம்? காலியாகக்கூடிய பணியிடங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வினை முடித்தவர்கள் பணி நியமனம்? தினகரன் நாளிதழ் செய்தி!
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1747 ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர்களாக பணியாற்ற கூடியவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வினை முடிக்க வேண்டும் என்பது விதியாகும். அதன் அடிப்படையில் அரச…
TN VII PAY COMMISSION (2009) - நீதியரசர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஊதியக் குறைதீர்க்கும் குழுவில் தனிநபர் & சங்கங்கள் சனவரி 3-ற்குள் மனு அளிக்கலாம்"
மத்திய அரசின் 6-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்தபின்னர் அதனடிப்படையில் வெளியான தமிழ்நாடு அரசின் 7-வது ஊதியமாற்றக் குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் G.O.Ms.No. 71, Finance (Pay Cell) Department, Dated: 26.02.2011 வழியே நடைமுறைக்கு வந்தன.
இவ்வூதியக்குழு நடைமுறை…
உள்ளாட்சி தேர்தல் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தடை!
உள்ளாட்சி தேர்தல் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, 2 அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட…
வாக்குப்பெட்டியினை தேர்தலின்போது வாக்குச்சாவடி அலுவலர்கள் எவ்வாறு கையால்வது? How to Handle Ballot box?
வாக்குப்பெட்டிகள் இயக்குவதற்கான அறிவுரைகள் :
படம் 1 வாக்குப்பெட்டி வாக்கு இடப்படுவதற்குரிய நிலையில் இருப்பதைக் காட்டுகிறது . பெட்டியின் பல்வேறு பகுதிகளை அறிந்து கொள்ளும் பொருட்டு இப்படத்தைக் கூர்ந்து நோக்கவும் . இந்நிலையில் வாக்குச்சீட்டுகளை நுழைப்பதற்கான நுழைவாய் திறந்து …
கல்விக்கும் சோதனை - தினகரன் தலையங்கம்!
தமிழக பட்ஜெட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 30 ஆயிரம் கோடி பள்ளிக்கல் வித்துறைக்கு ஒதுக்கப்படுகிறது . ஏழை , எளிய மாணவர்கள் அனைவருக்கும் கல்வி எட்ட வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் வரிப்பணம் கல்வித்துறைக்கு அளிக்கப்படுகிறது . ஆனால் தமிழகத்தில் நடப்பது என்ன ? . தனியார் கல…
விவசாய நகைக்கடனை இனி 7% வட்டியில் வழங்கக்கூடாது - வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு
விவசாய நகைக்கடனை, 7 சதவீத வட்டியில் வழங்கக்கூடாது என வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடுமுழுவதும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 4 சதவீதம் வட்டிக்கு விவசாய நகைக்கடன் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சம் வரை நகைகளை அடகு வைத்த…
புதிய ஊதிய குறை தீர்க்கும் குழுவின் ஆய்வு வரம்புகள் வெளியீடு.
அ ) ஒரு நபர் குழு , 2010 - இன் பரிந்துரைகளின் அடிப்படையிலும் , அரசாணை ( நிலை ) எண் . 71 , நிதி ( ஊதிய பிரிவு ) துறை , நாள் 26 . 02 . 2011 மற்றும் அரசாணை ( நிலை ) எண் . 242 , நிதி ( அதிய பாவு ) துறை , நாள் 22 . 07 . 2013 ஆகியவற்றில் ஆணையிடப்பட்ட ஊதியக் கட்டமைப்பில் உள்ள முர…
அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரிக்க தமிழக அரசு முடிவு
அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரிக்க, 5 அமைச்சர்கள் கொண்ட ஆய்வுக் குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சீர்மிகு பல்கலைக் கழகம் என்ற அங்கீகாரம் வழங்குவது குறித்து மத்திய மனித வள மேம்பாட்டு துறை அண்ணா பல்கலைக் கழகத்துக்கு கடிதம் அனுப்பி இருந்த…
பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த மாதம் செய்முறை தேர்வு
பிளஸ் 2 மாணவர்களுக்கு, அடுத்த மாதம் செய்முறை தேர்வை நடத்த, பள்ளி கல்வித்துறைஏற்பாடு செய்துள்ளது.தமிழக பள்ளி கல்வி பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 2ல் துவங்குகிறது. பிளஸ் 1…
9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு ( Final Aptitude Test ) நடைபெறும் வாரங்கள் அறிவிப்பு.
திட்ட ஏற்பளிப்புக் குழுக் கூட்ட நடவடிக்கை ஒப்புதலின்படி Quality Intervention ( Secondary ) என்ற தலைப்பின் கீழ் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு Aptitude Test at School Level நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .
இடைநி…


















