SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் வேலை
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டும் வரும் காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 108 குரூப் பி, சி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜனவரி 19 ஆம் தேதிக்குள் வ…
RBI வங்கியில் காலியாக உள்ள 900 மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்.பி.ஐ) காலியாக உள்ள 900-க்கும் மேற்பட்ட பணிகளை நிரப்பிடும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்குத் தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த விபரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்…
இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
இந்திய விமானப்படையில் Airmen பணியிடம் காலியாக இருப்பதாகவும், அந்த காலி பணியிடத்தை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
Group X Trade - ரூ. 33,100 /-
Group Y Trade - ரூ.…
சி.ஏ., மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
இந்திய சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்கள் நிறுவனமான, ஐ.சி.ஏ.ஐ.,யின் தென் மாநில செயலர் ஜலபதி நேற்று கூறியதாவது:சி.ஏ., மாணவர்கள் நல நிதி அறக்கட்டளை, பொருளாதார ரீதியாக பின்தங்கிய, சி.ஏ., படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்க முடிவு செய்துள்ளது.சி.ஏ., இன்டர்மீடியட் மற்றும்…
இலவச லேப்டாப் கட்டுப்பாடுகள் தேர்தல் முடிந்ததும் தளர்த்த வாய்ப்பு
சென்னை: தமிழக அரசின் இலவச, &'லேப்டாப்&' திட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், தேர்தல் முடிந்ததும், தளர்த்தப்படுமா என, மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்த்துள்ளனர்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விடக்கூட…
டிசம்பர் 26 சூரிய கிரகணத்தை இந்த ஊர்க்காரர்கள் மிகத் தெளிவாக பார்க்கலாம்?!
இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணம் நாளை மறுநாள் டிசம்பர் 26ம் தேதி காலை 8 மணி முதல் 11 மணி வரை நிகழ உள்ளது. டிசம்பர் 26ம் தேதி நிகழ இருக்கின்ற இந்த சூரிய கிரகணம் தமிழகத்தில் ஊட்டி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில்…
எப்போது எங்கிருந்து சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்? - வானவியலாளர்கள் கருத்து!
எதிர்வரும் 26ம் தேதி நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தை எங்கிருந்து முழுவதுமாக காணமுடியும் என்பது குறித்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமிக்கும், சூரியனுக்கும் இடையே நிலவு வரும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. நாளை கிறிஸ்துமஸ் நடைபெற இருக்கும் நிலையில் நாளை மறுநாள் நடைபெறும் …
6 மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கை
ஆறு மாவட்டங்களில், இன்றும், நாளையும் கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தென் மாவட்டங்களில் நிலவும், வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்ட கடலோர பகுதிகளில், ஒரு சில இடங்களில், ல…
பொது விடுமுறை - 27 மாவட்ட அனைத்து அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!!
27 மாவட்டங்களுக்கு விடுமுறை தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் டிசம்பர் 27, 30-ஆம் தேதிகளில் விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கல்விநிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கு …
உலர் திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
உலர் திராட்சை எண்ணற்ற நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. பாதாம், உலர் திராட்சை, பிஸ்தாவை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டுமென்று சொல்கிறார்கள் தெரியுமா? உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்…
உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜன.2ம் தேதி நடப்பதால் ஜன.3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை
அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் ஜனவரி 3-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3-ம் தேதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு …
வருகிறது வாட்ஸ்-அப்க்கு தடை!!
உலகத்திலேயே சமூகவலைத்தளங்களில் அதிகம் பயன்படுத்தப் படுவது வாட்ஸ் அப் தான். இந்தியாவில் இன்னும் அதிகம் பகிரப்படுகிறது.
வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைத்தளங்கள் இந்திய. சட்டத்திற்கு கட்டுப்படுவதில்லை என்று கூறி மத்திய அரசு சில அதிரடி முடிவுகளை செயல்படுத்தி இருக்கிறது. தேவையற்ற புரள…
SBI வாடிக்கையாளர்களுக்கு அதிரடி வாய்ப்பு!
இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி பணமோ, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டோ இல்லாமலே கூட கடைகளில் பொருட்களை வாங்கி மகிழலாம். அதாவது, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள…
காலியிடங்கள் 1,817 - மத்திய அரசு வேலை!! உடனே விண்ணப்பிக்கலாம்!!
MULTI TASKING STAFF
DRDO மத்திய அரசு நிறுவனம் பல்வேறு வேலை வாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு , ஐடிஐ படித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் ₹18,000 - 56,900.
ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
23/12…
BECIL Recruitment 2020: ரூ.38 ஆயிரம் ஊதியத்தில் பிஇசிஐஎல் நிறுவனத்தில் வேலை!
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிராட் காஸ்ட் என்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள செவிலியர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 98 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள ந…
கோல் இந்தியா லிமிடெட்டில் 1326 காலி இடங்கள். ஆரம்ப சம்பளமே 50,000 முழு விவரங்கள்
மகாரத்னா பொதுத்துறை நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள கோல் இந்தியா லிமிடெட் காலி இடங்களுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதற்காக பயிற்சி தரப்படவுள்ளதாகவும் இந்த வேலைகளுக்கு ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தெடுக்கப்படுபவர…




















