7th Pay Commission - Pay Matrix Slap For "January 2020" Annual Increment!!

7th Pay Commission - Pay Matrix Slap For "January 2020" Annual Increment!!
Share:

கணிதத்தை கற்கண்டாக பயிற்றுவிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்..

கணிதத்தை கற்கண்டாக பயிற்றுவிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்..
என்னுடைய கணிதம் கற்பிக்கும் முறை, கையெழுத்து பிரதி வெளியிடுதல்,தொழில்நுட்ப வகுப்பறை, புதுமை கற்பித்தல், களப்பயணம், கடிதம் எழுதும் கலை, கணித மன்ற செயல்பாடுகள் மற்றும் பண்பு நலனை வளர்க்கும் குறும்படங்கள் திரையிட்டு காட்டுதல் மற்றும் மாணவர்களுக்கு சிறப்பாக கணினி பயிற்சி அளித…
Share:

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2020

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2020
Share:

பத்தாம் காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

பத்தாம் காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
Share:

புற்றுநோய்க்கு எதிரான கேடயமாகவும் கேரட்

புற்றுநோய்க்கு எதிரான கேடயமாகவும் கேரட்
கேரட்டிற்கு "தாவரத் தங்கம்" என்று பெயர். தங்கநகை எப்படி நமது மேனிக்கு பளபளப்பினை தந்து அழகு சேர்க்கின்றதோ அதுப்போல கேரட்டை நாம் சாப்பிட்டு வந்தால் நமது மேனி பளபளப்பாகும். உலகத்தில் இதுவரை மருந்தே கண்டுப்பிடிக்காத ஒரு மருந்து உண்டென்றால் அதில் புற்றுநோய் ஒன்று ஆகு…
Share:

1,000 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு -அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

1,000 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு -அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஜனவரி 9 முதல் 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதை ஒட்டி அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.100…
Share:

உதவி காவல் ஆய்வாளர் எழுத்து தோ்வு: தோ்வுகூட நுழைவுச் சீட்டு வெளியீடு

உதவி காவல் ஆய்வாளர் எழுத்து தோ்வு: தோ்வுகூட நுழைவுச் சீட்டு வெளியீடு
சென்னை: தமிழக காவல்துறையில், 969 காவல் உதவி ஆய்வாளா் காலிப்பணியிடங்களுக்கு எழுத்து தோ்வு கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழும இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் காலியாக 969 (தாலுகா,ஆயுதப்படை,தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) உதவி ஆய்வ…
Share:

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: தனித்தோ்வா்கள் ஜன.6 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் வரும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு தனித்தோ்வா்கள் வரும் ஜன.6-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இது தொடா்பாக அரசுத்தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு …
Share:

நீட் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

நீட் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வுக்கு (நீட்) விண்ணப்பிப்பதற்கான அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் (டிச.31) நிறைவடைகிறது. இதுவரை நாடு முழுவதும் 16 லட்சம் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்…
Share:

குழந்தைகளின் கல்வி பாதிக்காத வகையில் பணிபுரியலாம் - தமிழக அரசு குழந்தை தொழிலாளர் சட்டத்தில் திருத்தம்

குழந்தைகளின் கல்வி பாதிக்காத வகையில் பணிபுரியலாம் - தமிழக அரசு குழந்தை தொழிலாளர் சட்டத்தில் திருத்தம்
கல்வி பாதிக்காத வகையில் குழந்தைகள் குடும்பத்துக்கு பண ரீதியாக உதவும் வகையில் குழந்தை தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தை நட்சத்திரமாக பணிபுரிவது குறித்த விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் 14 வயதிற்குட்பட்ட குழந்தை…
Share:

புற்றுநோய் சிகிச்சைக்கென முழு ஊதியத்துடன் 10 நாட்கள் சிறப்பு விடுப்புக்கான அரசாணை ( GO 89 , Date : 16.07.2019 )

புற்றுநோய் சிகிச்சைக்கென முழு ஊதியத்துடன் 10 நாட்கள் சிறப்பு விடுப்புக்கான அரசாணை ( GO 89 , Date : 16.07.2019 )
புற்றுநோய் சிகிச்சைக்கென சிறப்பு விடுப்பு புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட அரசு பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள விடுப்புகளுடன், கீமோ தெரபி (Chemo-therapy) மற்றும் ரேடியோ-தெரபி (Radiotherapy) சிகிச்சை பெறும் ஒவ்வொரு முறையும், அவர்களுக்கு முழு ஊ…
Share:

பிளஸ் 2 முடித்தவர்கள் இலவச மடிக்கணினி பெற அவகாசம் ஜன.11 வரை நீட்டிப்பு சான்றுகளை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

பிளஸ் 2 முடித்தவர்கள் இலவச மடிக்கணினி பெறுவதற்கான கால அவகாசம் ஜனவரி 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை விவரம்: 2017-18 மற்றும் 2018-19-ம் ஆண்டுகளில் பிளஸ் 2…
Share:

மகிழ்ச்சி நிறைந்த இடங்களாக பள்ளிகளை மாற்ற வேண்டும் சிபிஎஸ்இ சுற்றறிக்கையில் அறிவுறுத்தல்

"கோபம் இல்லாத, மகிழ்ச்சி நிறைந்த இடங்களாக பள்ளிகளை மாற்ற வேண்டும்" என தாம் நிர்வகிக்கும் அனைத்து பள்ளி களுக்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அதன் செயலாளர் அனுராஹ் திரிபாதி அனுப்பிய சுற்றறிக்கையி…
Share:

மத்திய அரசு பணிகளுக்கான தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வர்கள் மகிழ்ச்சி

மத்திய அரசுப்பணிகளில் பட்டயக் கணக்காளர், ஆய் வாளர், புள்ளியியல் அதி காரி, போதைப் பொருள் தடுப்புப்பிரிவு ஆய்வாளர், வருமானவரித் துறை ஆய் வாளர் உட்பட 21 பணிகளில் காலியாக உள்ள 11,271 பணி யிடங்களை நிரப்புவதற் கான முதல்கட்ட தேர்வு கடந்த ஜூன் 4 முதல் 19-ம் தேதி வரையும், 2-ம்கட்ட த…
Share:

பா வகை அலகிடல்

பா வகை அலகிடல்
Share:

பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி வைக்கப்படுமா?

உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையால், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான முதற்கட்ட தேர்தல், இம்மாதம், 27ம் தேதி முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல், இன்று நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை, வரும், 2ம் தேதி நடக்க…
Share:

விரைவில், 4,000 ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

விரைவில், 4,000 ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
அரசுப் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவ - மாணவியருக்கு, வாரத்தில் ஒரு நாள், நடனம் மற்றும் பாட்டு பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம், கோபியில் அவர் கூறியதாவது:அரசுப் பள்ளிகளில், காலங்காலமாக…
Share:

EMIS - ஆதார் பதிவு செய்த , செய்யாத மாணவர்களின் விவரம் மாவட்டவாரியாக வெளியீடு.

EMIS - ஆதார் பதிவு செய்த , செய்யாத மாணவர்களின் விவரம் மாவட்டவாரியாக வெளியீடு.
செய்யாத மாணவர்களின் விவரம் மாவட்டவாரியாக வெளியிடப்பட்டுள்ளது. ஆதார் இல்லாத மாணவர்களின் விவரங்களை சரிசெய்யவும், காரணத்துடன் பட்டியல் தயார் செய்யவும் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. 1) Instruct all schools to update the invalid Aadhar detail…
Share:

தமிழ்நாடு அரசு ஓட்டுனர் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு ஓட்டுனர் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் ஓட்டுனர் பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடம் : ஓட்டுனர் சம்பளம் : ரூ. 19,500 முதல் 62,000/- வரை கல்வித் த…
Share:

Categories