SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விபரம்(அனைத்து மாவட்டங்கள்)
அனைத்து வகை இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் விவரம்
அரியலூர் - 47
கோயம்புத்தூர் - 56
கடலூர் - 102
தருமபுரி - 355
ஈரோடு - 108
காஞ்சிபுரம் - 123
கரூர் - 01
கிருஷ்ணகிரி - 830
நாகப்பட்டினம் - 06
நாமக்கல் - 49
புதுக்கோட்டை - 75
சேலம் - 138
தஞ்சாவூர் - 44
நீலகிரி - 25
திருப்பூர் …
5 லட்சம் வருமானம் ஈட்டுவோர் வரி செலுத்த தேவையில்லை -5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 10% வரி செலுத்தினால் போதுமானது - பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு.
நிதியாண்டுக்கான ( 2020 - 2021 ) மத்திய பட்ஜெட்டை இன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட் 2020 - முக்கிய சிறப்பம்சங…
Election duty payment sanction order. One Month Basic Pay - Maximum of Rs.24500.
ARO duty payment sanction order. One Month Basic Pay - Maximum of Rs.24500. CLICK HERE TO DOWNLOAD
வெந்தயத்தில் டீ தினமும் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும். ஆனால் அதையும் தாண்டி, வெந்தயத்…
உலர் அத்தி பழத்தின் நன்மைகள்
அத்திப்பழத்தினை உலரவைத்து, ஒரு வட்டமான வடிவில், வைக்கோலில் கோர்க்கப்பட்டு, சில கடைகளில் விற்கப்படும். சிலருக்கு இது உலர் அத்திப்பழம் என்றும், இந்த பழத்தை சாப்பிடுவார்கள் என்பது கூட தெரியாமல் இருக்கும். ஏனென்றால் இதனுடைய சுவையும், பயனும் அறியாத காரணத்தால் தான். உலர் அத்திப்…
சீம்பால் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
எப்பவும் கிடைக்காது ஆனா கிடைக்கும் போது பயன்படுத்தி கொள்ளவும்
கடும்புப்பால் என்றும் அழைக்கப்படும் சீம்பால் (colostrum) என்பது பாலூட்டி விலங்குகளில் கன்று ஈனுவதற்கு சற்று முன்னரும் பின்னரும் தாயின் முலைகளில் சுரக்கும் பாலைக் குறிக்கும் சொல்லாகும். இச்சொல் பொதுவாக மாட்டினங்க…
வெண்பூசணிச்சாற்றின் பயன்கள்
அரை கப் வெண்பூசணிச் சாற்றுடன் அரை கப் தண்ணீர் கலந்து தினமும் காலையில் பருகி வர கிடைக்கும் நன்மைகள்:
1. சோம்பலை நீக்கி புத்துணர்வை கொடுக்கும்.
2.மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்.
3.வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும்.
4.உடல் உஷ்ணத்தை குறைக்கும்.
5.உடல் எடையை கட்டுப்படுத்…
ஒன்றுக்கும் உபயோகம் இல்லை என்று நீங்கள் எண்ணிய நித்திய கல்யாணியில் இத்தனை மருத்துவ பயன்களா!!?...
நித்தியகல்யாணி வேர், உடல் தளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்; இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்; அதிமூத்திரம், களைப்பு, மிகுதாகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். நித்தியகல்யாணி பூக்களில் இருந்து தோல் நோய்களைக் குணப்படுத்துவதற்கான களிம்புகள் தயாரிக்கப்படுகின்றன.
நித்…
குல்கந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
குல்கந்து, பன்னீர் ரோஜா இதழ்களினால் தயாரிக்கப்படும் ஒரு சுவை மிகு ஆயுர்வேத மருந்து ஆகும். இது பல வகையான நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. அமிலத்தன்மை, இரைப்பை ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, அஜீரணம், முகப்பரு, உடலின் நாற்றங்கள், தசைப்பிடிப்பு, உயர் இரத்த அழுத்தம், மன அழ…
குளிர்காலத்தில் உங்க உதடு வறண்டு இருக்கா? அதனை போக்க இந்த 4 பொருட்கள் மட்டும் போதுமே!
பொதுவாக குளிர் காலம் வந்துவிட்டாலே போதும் சருமம் வறண்டு போவது வழக்கம்.
சருமம் வறண்டு போவதற்கு காரணம் உடலிலுள்ள நீரின் அளவு குறைவது தான். இதனால் குறிப்பாக முதலில் உதடுகள் வறண்டு போக ஆரம்பிக்கும்.
இதனால் உதடுகள் வறட்சியோடு சேர்த்து வெடிப்படையவும் செய்கின்றது.
இதனை எளிய முறைய…
மூன்றே நிமிடத்தில் முட்டியை வலுப்படுத்தும் முட்டை கோஸ் இலை..!
முட்டைக்கோஸ் பல நூற்றாண்டாக மூட்டு வலியை சரிசெய்யும் நிவாரணியாக செயல்பட்டு வருகிறது.
இதற்கு காரணம் இதில் உள்ள வைட்டமின், பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள்,க்ளூட்டமைன், ஆந்தோசையனின்கள் ஆகியவை தான் காரணம்.
காய்கறிகளில் மிகவும் உட்டச்சத்து மிகுந்த காய்கறி முட்டைகோஸ்.
இதில் வைட்டமின் …
குரூப்-1 , குரூப் 2 ,குரூப் 2ஏ.. எந்தெந்த தேர்வுகளில் முறைகேடு? : எழுந்த பல புகார்களுக்கு விளக்க அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்து டிஎன்பிஎஸ்சி விளக்கம்!
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள சில தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகார்களுக்கு டிஎன்பிஎஸ்சி தனது அறிக்கை வாயிலாக விளக்கம் அளித்துள்ளது.
பாலிடெக்னிக் தேர்வில் முறைகேடு: 196 போ மீண்டும் தேர்வெழுத முடியாது
பாலிடெக்னிக் விரிவுரையாளா் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட196 போ மீண்டும் தேர்வெழுத முடியாது என்று ஆசிரியா் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,058 விரிவுரையாளா்களை நேரடியாகத் தேர்வு செய்வதற்காக 2017-ஆம் ஆண்டு செப்டம்…
குரூப் - 4 தேர்வு: இன்று முதல்சான்றிதழ்களை பதிவேற்றலாம்
குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வா்கள் சனிக்கிழமை (பிப். 1) முதல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம் என்று டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அரசுப் பணியாளா் தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வா்கள் …
மருத்துவ மேற்படிப்பு நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: தேசிய அளவில் தமிழகம் முதலிடம்
மருத்துவ மேற்படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
இம்முறை தேசிய அளவில் தமிழக மாணவா்களே அதிக அளவில் தோச்சி பெற்றுள்ளனா். தமிழகத்தில் இருந்து மட்டும் 18,854 போ தோவெழுதினா். அவா்களில், 11,681 போ தோச்சி பெற்றுள்ளனா்.
நாட…
டான்செட்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
முதுநிலை பொறியியல் மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கு (டான்செட்- 2020) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 4-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
எம்.இ., எம்.ஆர்க்., எம்.பிளான் போன்ற…
பட்ஜெட் 2020: இன்றை பட்ஜெட்டில் என்னென்ன சலுகைகள் கிடைக்க வாய்ப்பு?
புது டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (வெள்ளிக்கிழமை) முன்வைத்த பொருளாதார கணக்கெடுப்பு அறிக்கை காரணமாக மக்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். பணவீக்கம் மற்றும் பொருளாதாரத்தில் மந்தநிலை காரணமாக, நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் ஏற்கனவே…
கருணை அடிப்படையில் அரசு பணி புதிய விதிமுறைகள் வெளியீடு
சென்னை : கருணை அடிப்படையில், அரசு பணி வழங்குவதற்கான விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.தமிழகத்தில், அரசு பணியில் இருப்போர், பணியின் போது இறந்தால், கருணை அடிப்படையில், அவர்களின் வாரிசுகளுக்கு, அவர்களது கல்வி தகுதிக்கேற்ப, அரசு பணி வழங்கப்படுகிறது. இத்திட்டம், 1972ல் து…



















