நடப்பு நிடியாண்டுக்கான பிஎப் வட்டியை 8.5 சதவீதமாக குறைக்க இட்டமிட்டுன்ள தாகவும், அடுத்த வாரம் குறித்த அறிவிப்பு னளியாகலாம எனவும் யாக்கிய அரசு வட்டாரங் கன ளன.யங ரூச்சத்தை முதலிடு களில் லாபம் கஇடைகச்காததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது
மேற்கண்ட தகவல் தொழிலாளர்கள் மத…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
உங்க கையில் இந்த அபூர்வ ரேகைகளில் ஏதாவது ஒன்று இருக்கா? அப்போ நீங்கள் பேரதிர்ஷ்சாலியாம்!
நமது வாழ்க்கையில் எவ்வளவு அதிர்ஷ்டம் இருக்கிறது என்பதை நமது கையில் ரேகையை வைத்தே கண்டறிந்து விடலாம் என கூறப்படுகின்றது.சரியான ரேகை சரியான இடத்தில் இருப்பது அவர்களை அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள்.அந்தவகையில் அந்த அதிர்ஷ்டம் யார் யாருக்கு இருக்கும் என இங்கு பார்ப்போம்.
மணிக்கட…
10, 11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் செங்கோட்டையன்.!
மார்ச் 2ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறகிறது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.45 லட்சம்மாணவர்களும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.26 லட்சம்மாணவர்களும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.16 லட்சம்மாணவர்களும் எழுதவுள்ளனர்…
உங்கள் பணத்தை வங்கியில் முதலீடு செய்வதற்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்!
வங்கிகளில் வைப்பு கணக்கு ஒன்றை தொடங்கி உங்கள் பணத்தை முதலீடு செய்ய போகிறீர்களா. FD எனப்படும் நிலையான வைப்பு தொகையின் வட்டி விகிதங்கள் வைப்பு காலத்தை பொறுத்து வங்கிகள் தோறும் மாறுபடும். உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கு முன் வட்டி விகிதத்தை ஒப்பீடு செய்து கொள்ளுங்கள்.
ஓய்வு பெற்ற ஆசிரியரின் SR ல் இரண்டு ஆண்டுகளுக்குரிய EL பதியாமல் விடுபட்டுள்ளது. பணப்பலன் பெற முடியுமா? எந்த அதிகாரியை அனுகி பணப்பலனை பெறலாம் ? CM CELL Reply!
ஒரு தொழிற்கல்வி ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு உரிய ஈட்டிய விடுப்பு ( EL - 1717 நாட்கள் ) பதிவு செய்யாமல் விடுபட்டு உள்ளது . அது தற்போது ஓய்வுபெற்ற பின்னர் கண்டறியப்பட்டது . அதை சரிசெய்யும் பொருட்டு அந்த சம்மந்தப்பட்ட ஆசிரியர் பணிபுரிந்த பள்ளியின் தற்போதைய…
அங்கீகாரமில்லா நர்சரி, பிளே ஸ்கூல்: ஏப்ரல் முதல் இழுத்து மூட முடிவு
அங்கீகாரம் இல்லாத, நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. இந்த பள்ளிகளை, வரும் கல்வி ஆண்டில் மூட, தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளி கல்வித் துறையில், பள்ளிக் கல்வி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர், மெட்ரிக்குலேஷன் இயக்கு…
TIME TABLE - 10,11,12th Public Exam March 2020 ( Single Page )
நடைபெறவுள்ள 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் நாட்கள் தேதிவாரியான அட்டவணை ஒரே பக்கத்தில்...
ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை வழங்கப்பட் டிருந்தால் அந்த ஆசிரியர் களை 5ஆண்டுகாலத்திற்கு முன்னுரிமை பட்டியலில் சேர்க்க கூடாது என்று தொடக்க கல்வி இயக்கு நர் உத்தரவு!
ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை வழங்கப்பட் டிருந்தால் அந்த ஆசிரியர் களை 5ஆண்டுகாலத்திற்கு முன்னுரிமை பட்டியலில் சேர்க்க கூடாது என்று தொடக்க கல்வி இயக்கு நர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் தொடக்க கல்வி , ஊராட்சி ஒன்றிய , நகராட்சி , அரசு பள்ளி ஆசிரியர்கள் 1 . 1 . 2020 ந…
ISRO – MOBILE EXHIBITION “SPACE ON WHEELS”FROM 6TH MARCH TO 28TH MARCH, 2020 – REG
ISRO – MOBILE EXHIBITION “SPACE ON WHEELS” COVERING VELLORE DISTRICT FROM 6TH MARCH TO 28TH MARCH, 2020 – REG
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
ஸ்ரீஹரிகோட்டா, ISRO -வின் தந்தை என அழைக்கப்படும் டாக்டர்.விக்ரம் ஏ.சாராபாய் அவர்களின் நூற்றாண்டு நிகழ்வினை கொண்டாடும் விதத்த…
ஊதியமீட்பு போராட்ட ஆசிரியர்கள் மீதான 17 ஆ ஒழுங்கு நடவடிக்கைகள் இரத்து - CEO செயல்முறைகள்!
அரசாணை எரிப்பு 17 ஆ ஒழுங்கு நடவடிக்கைகள் இரத்து...
மதிப்புமிகு. ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்..
மேற்காண் பொருள் தொடர்பில் பார்வை 1 - ல் காணும் செயல்முறைகளின் படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 26 . 11 . 2018 அன்று நடத…
பணம் கட்டாவிட்டால் தானாக மின் இணைப்பு துண்டிக்கும் ஸ்மார்ட் மீட்டர்: தமிழகத்தில் விரைவில் அமல் ஆக வாய்ப்பு
நெல்லை: மின்துறையில் நவீன தொழில்நுட்ப வசதிகளை புகுத்தும் நடவடிக்கைகளை மத்திய மின்வாரியத்துறை ஏற்கனவே மேற்கொண்டு வருகிறது. மின் திருட்டு, மின் பயன்பாட்டு கட்டணம் செலுத்தாமல் இழுத்தடிப்பது போன்ற காரணங்களால் இத்துறைக்கு ஆண்டுதோறும் பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதில் உள்ள…
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கோடை முகாம் நடத்த திட்டம்
பெங்களூரு: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கோடை முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.
கா்நாடகத்தில் உள்ள 53 ஆயிரம் அரசு ஆரம்ப மற்றும் உயா்நிலைப் பள்ளிகளில் 1.4 கோடி மாணவா்கள் பயின்று வருகிறாா்கள். இம்மாணவா்களுக்கு கோடை …
தலைமை செயலக ஊழியர்களுக்கு கிடுக்கிபிடி பயோமெட்ரிக் வருகை பதிவேடு: விரைவில் அறிமுகப்படுத்த திட்டம்
சென்னை: தலைமை செயலக ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வந்து செல்வதை உறுதி செய்யும் வகையில், பயோமெட்ரிக் மூலம் வருகை பதிவேடு செய்யும் நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் காலை 10 மணிக்கு பணிக்கு வர வேண்டும். மாலை 6 மணி வரை பணியில் …
தமிழகம், புதுச்சேரியில் 8,16,359 மாணவர்கள் எழுதுகின்றனர்: பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம்: ஆசிரியர்கள் செல்போன் வைத்திருக்க தடை
சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டிற்கான பிளஸ்-2 தேர்வு நாளை துவங்குகிறது. இத்தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7,276 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8,16,359 மாணவர்கள் எழுதுகின்றனர். இதையொட்டி தேர்வறையில் ஆசிரியர்கள் செல்போன் வைத்திருக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. 2019-…
சந்திராஷ்டமம் தினத்தில் எந்த எந்த ராசிக்காரர்கள் என்ன செய்யணும்?
பொதுவாக நாம் பேச்சால் ஏதாவது வம்பில் மாட்டிக்கொண்டால் ,நாக்கில் சனி அதான் வாயை கொடுத்து மாட்டிகிட்டேன் என்று புலம்புவது உண்டு. இதில் சனி பகவானுக்கு பங்கு இருக்கிறதோ இல்லையோ ஆனால் நன்றாக யோசித்துப் பார்த்தால் அன்றைக்கு நமது ராசிக்கு சந்திராஷ்டமமாக இருக்கலாம்.
ஒருவர் பிறந்த …





















