வீட்டுக் கடன், வாகனக் கடன் ,பர்சனல் லோன் கடன்களுக்கான EMI கட்டும் தொகையானது மூன்று மாதங்களுக்கு தள்ளி மட்டுமே போடப்பட்டுள்ளது. இதனை கட்டவே வேண்டாம் என்று வங்கிகள் அறிவிக்கவில்லை. மூன்று மாதம் தள்ளி கட்ட சொல்லி உள்ளது. அது எப்படி ? விரிவாக காண்போம் : *நாம் சுமாராக 120 மாதங…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? கருத்து தெரிவிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
பத்தாம் வகுப்பு பொது தேர்வை தள்ளி வைப்பது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகளிடம், அரசு தரப் பில் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, நாடு முழுதும்,21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. பல்வேறு வகை பாட திட்டங்களில், பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள…
இன்றுடன் ஓய்வு பெறுவோருக்கு பணி நீட்டிப்பு!
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மருத்துவ பணியில் ஈடுபட்டுள்ளதால் இன்று பணிஓய்வு பெறும் மருத்துவர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், செவிலியர்களுக்கு மேலும் இரண்டு மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு. இந்தியா முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால்…
காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன பர்மிட் ஜூன் 30 வரை செல்லும்..:மத்திய அரசு அறிவிப்பு
பிப்ரவரி 1முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன பர்மிட் ஆவணங்கள் ஜூன் 30 வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளதால் மோட்டார் வாகன ஆவணங்கள் புதுப்பிப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. ஆவணங்களை செல்லுபடியாகும் காலத்தை ஜூன் 30 வ…
TN History Culture Part 2 Revision Test in English
Samacheer Portions: TN History Culture Part 1TM TN History Culture Part 1 EM TN History Culture Part 2 TM TN History Culture Part 2 EM TN History Culture Part 3 TM TN History Culture Part 3 EM
Tnpsc General Studies Model Questions
Tnpsc Group 1 Degree standard General Studies Model Question Papers Tnpsc Group 1 Exam Model Questions – Download Pdf [1] Tnpsc Group 1 Exam Model Questions – Download Pdf [2] Tnpsc Group 1 Exam Model Questions – Download Pdf [3] TNPSC GROUP 1 EXAM PRELIMS MODEL QUESTION PAPER …
Google Pay, Amazon Pay, PayTM, PhonePe, மூலம் அரசுக்கு நன்கொடை அளிப்பது எப்படி?
PhonePe, Google Pay, Amazon Pay, PayTM உள்ளிட்ட செயலிகள் மூலம் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் நன்கொடை அளிக்க விரும்பினால், கீழ்காணும் விளக்கத்தை நன்கு படித்து பின்னர் அனுப்பவும். கொரோனாவைரஸ் தொற்று காரணமாக உலகமே பேரச்சத்தில் உள்ளது. குறிப்பாக இந்தியாவில்கொரோனா வைரஸ் சமூ…
யாருக்கெல்லாம் வெளியூர் செல்ல அனுமதி?
கொரோனா வைரஸ் பரவுவவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் முக்கிய நிகழ்வுகளுக்கு வெளியூர் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சில நிகழ்வுகளுக்கு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது. அவை,
*அண்ணன், அக்கா, தம்…
கொரோனா நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிய எளிய வழி - அமெரிக்கா தகவல்!
கொரோனா வைரஸ் உலக நாடுகளை நாளுக்கு நாள் அச்சுறுத்தி வருகிறது.காய்ச்சல், இருமல், சளி என பல தொல்லைகள் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகளாக இருக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது.இதையொட்டிய புதிய தகவலை அமெரிக்க காது, தொண்டை நோயியல் அகாடமியின் தலைமை செயல் அதிகாரியான ஜேம்ஸ் டென்னி…
கொரோனா எதிரொலி: அரசு ஊழியர்கள் சம்பளம் 50% குறைப்பு - தெலுங்கானா அரசு அதிரடி அறிவிப்பு
தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள அரசு நிர்வாகத்தில் பல்வேறு பிரிவுகளில் உயரதிகாரிகள், ஊழியர்களுக்கு சம்பள குறைப்பை அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா' வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், ஏப்., 14 வரையில், 21 நாட்களுக்கு, நா…
கொரோனா உங்களிடம் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை அறிந்து கொள்ள உதவும் coronatracker
கொரோனா உங்களிடம் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்! Activate your location and press click here coronatracker.in shows how close are you from the nearest covid-19 confirmed case.
ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்பவர்களை தடுத்து துன்புறுத்த வேண்டாம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் எம்.எல்.ரவி தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக சாலைகளில் நடமாடுபவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் போலீசார் லத்தியால் அடித்தும், தண்டனை வழங்கியும் துன்புறுத்தி வருகின்றனர். கொரோனா…
புன்னை மரத்தின் மருத்துவ பயன்கள்
புன்னை தாது அழுகல் போக்கியாகவும், உடல் இசைவு நீக்கியாகவும், நாடி நடையை உயர்த்தி உடல் வெப்பு தரும் மருந்தாகவும் பயன்படும். இது சளி, ஒற்றைத் தலைவலி, தலைசுற்றல் கண் எரிச்சல், வாத நோய், தோல் வியாதி, வயிற்றுப் புண், வெட்டை, மேகப்புண், சொறி சிரங்கு குஷ்டம் ஆகியவைகளைக் குணப்படுத்த…
மணலிக் கீரையின் மகத்துவம்
வயிற்றுப்புண், குடல்புண், அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்படுவதற்கு இவை காரணமாகின்றன. இந்த வயிற்றுப் பூச்சிகளுக்கு மருந்துகள் சாப்பிட்டாலும் முழுமையாக ஒழிந்துவிடாது. இவை முற்றிலும் அறவே நீக்க மணலிக் கீரையை பாசிப்பருப்பு சேர்த்து கலந்து கூட்டு வைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தா…
சுவாச காசம் மற்றும் இதர நுரையீரல் நோய்கள் தீர சிறுகுறிஞ்சான் மூலிகை
சுவாசம் சீராக இருந்தால் நோய்கள் நம்மை அணுகாது. ஒரு சிலருக்கு சுவாசம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன. சுவாச காசம் மற்றும் இதர நுரையீரல் நோய்கள் தீர சிறுகுறிஞ்சான் வேர்த்தூள் ஒரு சிட்டிகை மற்றும் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்து தயாரித்த தூள் திரி கடுகு சூரணம் ஒரு சிட்டிகை கலந…
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக மெய் நிகர் கட்டுப்பாட்டு அறை திறப்பு
புதுச்சேரி; புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 'மெய் நிகர்' கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பள்ளி கல்வி இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கொரோனா வைரஸ் நோய் தாக்குதலைத் தவிர்க்கும் பொருட்டு, பள்ளிகளுக்கு விடுமுறை அளி…
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் இந்திய மருத்துவமுறை மருந்துகள்: முன்பே அறிவித்தது 'ஆயுஷ்'
சென்னை: கொரோனா வைரஸ் தடுப்புக்கு சிறந்தது சித்த மருந்து தான் என்று மத்திய ஆயுஷ் அமைப்பு முன்கூட்டியே அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த நவம்பர் மாதமே மத்திய ஆயுஷ் அமைப்பும் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவல் குறித்து ஆலோசிக்கத் தொடங்கியது. அதன்பின்னர் தொடர்ச்சியாக மேற்கொண்ட விவாதங…
பொறியியல் கல்லூரி பேராசிரியா்களுக்கு வீட்டிலிருந்தபடி திறன் மேம்பாடு பயிற்சி
சென்னை: கலை-அறிவியல் கல்லூரிப் பேராசிரியா்களுக்கு யுஜிசி ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதுபோல, பொறியியல் கல்லூரி பேராசிரியா்கள் இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தபடியே கற்பித்தல் திறனை மேம்படுத்திக்கொள்ள அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலும் (ஏஐசிடிஇ) ஏற்பாடு செய்துள்ளது.
ஏஐசிடி…













