10 SOCIAL SCIENCE (TM) | PART 4 | ONE MARK PUBLIC QUESTION WITH ANSWER

10 SOCIAL SCIENCE (TM)  | PART 4 | ONE MARK PUBLIC QUESTION WITH ANSWER
Share:

10 SOCIAL SCIENCE (TM) | PART 3 | ONE MARK PUBLIC QUESTION WITH ANSWER

10 SOCIAL SCIENCE (TM)  | PART 3 | ONE MARK PUBLIC QUESTION WITH ANSWER
Share:

10 SOCIAL SCIENCE (TM) | PART 2 | ONE MARK PUBLIC QUESTION WITH ANSWER

10 SOCIAL SCIENCE (TM)  | PART 2 | ONE MARK PUBLIC QUESTION WITH ANSWER
Share:

10 SOCIAL SCIENCE (TM) | PART 1 | ONE MARK PUBLIC QUESTION WITH ANSWER

10 SOCIAL SCIENCE (TM)  | PART 1 | ONE MARK PUBLIC QUESTION WITH ANSWER
Share:

மாவட்ட வாரியாக கொரோனா தொற்று விபரம் - 03.04.2020

மாவட்ட வாரியாக கொரோனா தொற்று விபரம் - 03.04.2020
In Tamil Nadu , till date 2 , 10 , 538 passengers were screened at the Airports of Chennai , Trichy , Madurai , and Coimbatore . Total number of persons put on home quarantine till date is 90412 . Till date 5080 passengers have completed 28 days follow - up . As on date 863…
Share:

ஊரடங்கு எப்போது விலக்கிக் கொள்ளப்படும்?

கரோனா பரவலுக்கு அஞ்சி நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு அனேகமாகப் படிப்படியாகத்தான் விலக்கிக் கொள்ளப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட வாய்ப்பு இல்லை என்றும் படிப்படியாகவே …
Share:

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள்

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள்
அதிகாலையில் பல் துலக்கி, உடல் நீராடியபின் நம் முன்னோர்களின் வழி காட்டுதலின்படி உள்ளம் உடல் நலம் காக்க அதிகாலை தோப்புக்கரணம் போடுவோம். தோப்புக்கரணம் ஒரு உன்னதமான உடற்பயிற்சி அல்லது யோகா என்றால் உண்மை. 48 ஆண்டுகளுக்கு முன் பள்ளிகளில் தண்டனையாகவும் பயிற்றுவித்தனர். தோப்புக்கரண…
Share:

ஊரடங்கு நேரத்தில் நடைபயிற்சி போக முடியாதவர்கள் என்ன செய்யலாம்? யோகா மருத்துவர் தீபா தகவல்

ஊரடங்கு நேரத்தில் நடைபயிற்சி போக முடியாதவர்கள் என்ன செய்யலாம்? யோகா மருத்துவர் தீபா தகவல்
சென்னை: ஊரடங்கு நேரத்தில் நடைபயிற்சி போக முடியாதவர்கள் என்ன செய்யலாம், என்ன வகையான உணவு உட்கொள்ள வேண்டும் என்று அரசு யோகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் தீபா விளக்கம் அளித்துள்ளார். * கொரோனா வைரஸ் தொற்று வராமல் இருக்க என்ன மாதிரி உணவு உட்கொள்ளலாம்? இந்தியாவில் தற்போது…
Share:

நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறிகள்

நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறிகள்
தொடர்ந்து இருக்கும் இருமல், படி ஏறும்பொழுது மூச்சு வாங்குதல், தடித்த கரகரப்பான குரல் போன்றவை நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம். ஒரு காலில் மட்டும் வீக்கம், வலி என்று இருக்கின்றதா? உங்கள் காலில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம். இந்த அ…
Share:

கருப்பு உப்பு தரும் நன்மைகள்

கருப்பு உப்பு தரும் நன்மைகள்
தினமும், தக்காளி ஜூஸில், கறுப்பு உப்பு கலந்து குடித்து வந்தால், பொடுகுத் தொல்லை யிலிருந்து விடுதலை பெறலாம். குளிக்கும் நீரில் கருப்பு உப்பைக் கலந்து குளித்தால், சருமத்தில் வெடிப்பு கள் விழாமல், வழவழப்பாக இருக்கும். கால் பாதங்கள் வீங்கி, வெடிப்பு க்கள் இருந்தால், சிறிது கறுப்பு…
Share:

கோரை கிழங்கின் மருத்துவ குணங்கள்

கோரை கிழங்கின் மருத்துவ குணங்கள்
பல்வேறு நன்மைகளை கொண்ட கோரை கிழங்கு எந்தவிதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக, மலேரியா காய்ச்சலை குணப்படுத்த கூடியது. மாதவிலக்கை தூண்டக் கூடியது. இளம் தாய்மார்களுக்கு பால் சுரப்பதற்கு கோரைக்கிழங்கு மருந்தாக பயன்படுகிறது. பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை போக்க…
Share:

மருத்துவ குணங்கள் நிறைந்த புதினா இலை

மருத்துவ குணங்கள் நிறைந்த புதினா இலை
புதினா கீரையை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலி களின் வேதனை குறையும். ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிற…
Share:

26 மாவட்டங்களில் கொரோனா தொற்று ஆய்வு - சுகாதாரத்துறை

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் சுமார் 13 லட்சத்து 67 ஆயிரம் மக்களிடம் கொரோனா தொற்று ஆய்வு செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக, நோய் மேலும் பரவாமல் தடுக்கும் நோக…
Share:

கரோனாவுக்கு அமெரிக்காவில் மருந்து கண்டுபிடிப்பு!

கரோனாவுக்கு அமெரிக்காவில் மருந்து கண்டுபிடிப்பு!
புதிதாக கரோனா வைரஸ் தடுப்பு மருந்தொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை எலிகளுக்குச் செலுத்திப் பரிசோதித்துப் பார்த்ததில் நல்ல எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தியிருப்பது அறியப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான இந்த ஆய்வின் முடிவு பற்றி இபயோமெடிசின் இதழ் செய்தி…
Share:

முந்திரியின் மருத்துவ குணங்கள்

முந்திரியின் மருத்துவ குணங்கள்
ஆரோக்கியமான ஈறு, பற்களைப் பராமரிக்க முந்திரிகள் உதவும். புற்றுநோயை ஏற்படுத்தும் ஃபிரீரேடிகல்களை அகற்ற உத வும் ஆண்டிஆக்சிடெண்ட் கள் இவற்றில் அதிகமாக உள்ளன. ஆரோக்கியமான தசை, எலும்புகளை உருவாக்க உதவும் மக்னீசியம் முந்திரி பருப்பில் அதிக அளவில் உள்ளது.
Share:

எலுமிச்சை தரும் பயன்கள்

எலுமிச்சை தரும் பயன்கள்
எலுமிச்சை ஜூஸில் கிட்டத்தட்ட 5% சிட்ரிக் அமிலம் இருக்கிறது. இந்த சிட்ரஸ் பழம் நோய்தொற்றுகளை சரி செய்கிறது. வெந்நீரில் எலுமிச்சை சாறை கலந்து பருகினால், அது செரிமான கோளாறுகளை சரிசெய்யும். சாதாரண சளியை சீர்செய்யவும் உதவும். ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸை தேனு டன் கலந்து சாப்பிட்டால், ச…
Share:

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய செயலி – 10th Std All Subjects – Mobile App (Download Link Available)

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய செயலி – 10th Std All Subjects – Mobile App (Download Link Available)
50 வருடங்களாக கல்வி சேவையில் வீறு நடை போட்டுவரும் நமது சுரா நிறுவனம், காலத்திற்கேற்ப பல புது முயற்சிகளை எடுத்து மாணவ சமுதாயத்திற்கு பெரும் பங்காற்றி வருகிறது. இதன்படி 10ஆம் வகுப்பு மாணவர்களுக்காக அனைத்துப்பாடங்களையும் எங்கும் எப்போதும் எந்நேரமும் பயின்றிட ஏதுவாக ஒரு எளிய ஆன்…
Share:

கொரோனா இருப்பவர்கள் அருகில் இருந்தால் ‘அலார்ட்’ செய்யும் புதிய செயலி அறிமுகம்!

கொரோனா இருப்பவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள வசதியாக புதிய செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆகவே கொரோனா மேலும் பரவமால் இருக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்ச…
Share:

விடுமுறை என்பதால் அரசு ஊழியர்களின் ஊதியம் பிடிக்கப்படுமா?

விடுமுறை என்பதால் அரசு ஊழியர்களின் ஊதியம் பிடிக்கப்படுமா?
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அனைத்து துறைகளும் முடங்கிக் கிடப்பதால் சில மாநிலங்களில் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து முதல்வரிடம் இன்று கேட்டபோது தமிழ்நாட்டில் விடுமுறை என்பதால் ஊதியம் எதுவும் பிடித்தம் செய்யப்படாது என தெரிவித்தார்.
Share:

இதுவரை கரோனாவால் நுழைய முடியாத ஒரு நாடு உண்டு! அது எந்த நாடு?

இதுவரை கரோனாவால் நுழைய முடியாத ஒரு நாடு உண்டு! அது எந்த நாடு?
உலக நாடுகளை உலுக்கியிருக்கும் கரோனா தொற்று நுழையாத ஒரு நாடு உண்டு என்றால் அது வட கொரியா என்று அறியப்படுகிறது. வட கொரியாவில் தற்போது கரோனா அறிகுறி மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என சுமார் 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரத் துவக்கத்தில் இது 2,280 ஆக இரு…
Share:

Categories