CORONA - தமிழகத்தில் நாளை இரவு 9 . 00 மணிக்கு மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் ; மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் - தமிழ்நாடு மின்சார வாரியம் # Coronaindia # ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக அணைத்துவிட்டு மீண்டும் மின்சாரத்தை ஒரே நேரத்தில் ' ஆன் ' செய்தால் மின்சாரப் பிரச்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
நாளை ரேஷன் கடைகள் செயல்படாது – அப்போ 1000 ரூபாய் எப்படி கிடைக்கும்..? தமிழக அரசின் அறிவிப்பு..!
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது அரசாங்கம். இதனால் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வருமானமும் இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே அரசாங்கம் ரேஷன் கார்ட்களுக்கு 1000 ரூபாய் உதவி…
கொரோனா சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனை பட்டியல் வெளியீடு!
கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சையளிக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ள தனியார் மருத்துவமனைகளின் பட்டியல் (மாவட்டம் வாரியாக). Click here to view pdf
தமிழகத்தில் கொரோனாவிற்கு 2வது உயிரிழப்பு(தலைமை ஆசிரியர்)
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர், விழுப்புரம் அரசு பொது மருத்துவமனையில் உயிரிழந்தார். உயிரிழந்தவர் 51 வயதுடைய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். விழுப்புரம் மருத்துவமனையில் கொரானா வைரஸ் வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர்.
UTA - ஆசிரியர்களுக்கான கணினி சார்ந்த ஆன்லைன் பயிற்சியில் இன்று (04.04.2020) Dr. Asir Julius அவர்களின் பயிற்சி
UTA - ஆசிரியர்களுக்கான கணினி சார்ந்த ஆன்லைன் பயிற்சியில் இன்று (04.04.2020) Dr. Asir Julius அவர்களின் பயிற்சி இணைந்துகொள்வதற்கான link - ENGLISH VERSION @ 2 PM IST Topic: CREATION OF MINDMAP - BY Dr. Asir Julius (ENGLISH VERSION) Time: Apr 4, 2020 02:00 PM India Join Zoom Meeti…
ICT Tools For Science Teaching -இன்று மாலை ஆசிரியர்களுக்கான ஆன்லைன் பயிற்சி
04.04.2020 சனிக்கிழமை இன்று மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை ஆன்லைன் பயிற்சி , கருத்தாளர் திருமிகு.லாசர் ரமேஷ் அவர்கள், முது கலை கணினி பட்டதாரி ஆசிரியர். lazar ramesh is inviting you to a scheduled Zoom meeting. Topic: ICT Tools for Science Teaching Time: Apr 4, 2020 04:30 PM …
10 SOCIAL SCIENCE (TM) | PART 8 | ONE MARK PUBLIC QUESTION WITH ANSWER | Group 1,2,4 & SI, TET, TRB
10 SOCIAL SCIENCE (TM) | PART 8 | ONE MARK PUBLIC QUESTION WITH ANSWER | Group 1,2,4 & SI, TET, TRB
வேலூரில் நோயாளிகள் வாட்ஸ்அப் மூலம் டாக்டர்களை தொடர்பு கொள்ளும் வசதி அறிமுகம் !!
வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் அறிக்கையில், " தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. பரவி வரும் வைரசை தடுக்க உரியவழி சமூக விலகல் மட்டுமே. ஆனால் மக்கள் இதனை அலட்சியப்படுத்தி வழக்கம் போலவே நடமாடுகின்றனர். இது மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே அமைகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்…
விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்!
பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களிலும் உடலைச் சுற்றிலும் இருக்கும் ஒருவகையான காந்த சக்தி அல்லது காந்த புலம் கொண்ட அமைப்பு "ஆரா" என்று அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் "பயோஎனர்ஜி" எனப்படும்.மனித உடலில் உள்ள உறுப்புகளை தோல் எவ்வாறு பாதுகாக்கிறதோ, அதுபோன…
தமிழகத்தில் சமூக பரவல் இல்லை தனியார் மருத்துவமனைகளிலும் கரோனாவுக்கு சிகிச்சை பெறலாம் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். தமிழகத்தில் சமூக பரவல் இல்லை என்று சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பீலா ராஜேஷ் நேற்று கூறியதாவது:தமிழகத்தில் கரோனா வைரஸால்…
நுழைவு தேர்வுகளுக்கு அவகாசம் நீட்டிப்பு
மத்திய அரசு நடத்தும், பல்வேறு தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னையால், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது; மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது. இந்நிலையில், தேசிய தேர்வு முகமை அறிவித்த பல்வேறு தேர்வுகளுக்கு, விண்ணப்ப…
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு மீண்டும் தள்ளிவைக்கப்படுமா? எடப்பாடி பழனிசாமி பதில்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 27-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கொரோனா தடுப்புமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. அதற்கு பதிலாக வருகிற 15-ந்தேதி முதல் தேர்வு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.மத்திய அரசு கொரோனா வைரஸ…
அடேங்கப்பா..! வேப்பம் பூ சாப்பிட்டால் இத்தனை நோய்களை விரட்டுமா.?
வேப்பம் பூவை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டால் ஏகப்பட்ட நன்மைகள் நமக்கு கிடைக்கும்..! தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயன் உடையது என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே கிராமத்தின் மருந்தகம் என்று வேப்பமரம் சிறப…
நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்ற!. இதை செய்யுங்கள் போதும்
நுரையீரல் பாதித்தாலே சளி, இருமல், காய்ச்சல் உட்பட பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.நம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே பல நோய்களிலிருந்து விடுபடலாம்.அதேபோல் நம் உடலுக்கு சளியும் தேவை. ஏனெனில் அது உடலுக்கு பாதுகாப்பு வளையமாக செயல்படுகிறது. சில பாக்டீரியா அல்லது வைரஸை …














