கோவை:தமிழகம் முழுவதும் ஓட்டல்கள், உணவகங்கள் நாளை முதல் செயல்பட, அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், கோவையில் முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.ஓட்டல் உரிமையாளர்கள், சங்க நிர்வாகிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், 37 பிரிவுகளில் கடைபிடிக்க வேண்டிய …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: பேருந்துகளில் பயணிக்கும் மாணவா்களுக்குஅடையாள அட்டை அவசியம்
பொதுத்தேர்வுக்காக பேருந்துகளில் பயணிக்கும் ஆசிரியா்கள், மாணவா்களுக்கு அடையாள அட்டை அவசியம் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ். கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அனைத்து மாவட்டங்…
பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இல்லாததால் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சாத்தியம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
ஈரோடு: பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இல்லாததால் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சாத்தியம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட…
தேர்வு எழுத வரும் மாணவா்களின் உடல்வெப்பத்தை தினமும் பரிசோதிக்க வேண்டும்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
வரும் 15-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவா்களின் உடல் வெப்ப நிலையை தினமும் பரிசோதிக்க வேண்டுமென தலைமைச் செயலாளா் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளாா். பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில் மாணவா்கள், ஆசிரியா்களுக்கான வழிகாட்டி நெற…
பிளஸ் 2 தமிழ் விடைக்குறிப்பில் முரண்பாடு: மதிப்பெண் வழங்க ஆசிரியர்கள் குழப்பம்
திருப்பூர்:பிளஸ் 2 தமிழ் விடைத்தாள் மதிப்பீடு விடைக்குறிப்பில், முரண்பாடு உள்ளதால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர்.தமிழகத்தில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள், மே 28ல் துவங்கியது. இதற்காக ஆசிரியர்களுக்கு, விடைக்குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, மொழிப்பாடங்களுக்கு …
எவ்வித அறிகுறியும் இல்லாமல் நேரடியாக நுரையீரலை தாக்கும் கொரோனா: மூச்சுதிணறல் காரணமாக இறப்பு அதிகரிக்கும்
கொரோனா முதலில் மூச்சு குழாய் மற்றும் அது சார்ந்த நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளைத்தான் அதிகம் பாதிக்கிறது. சென்னை : கொரோ னா வைரஸ் எந்த விதி அறிகுறியும் இல்லாமல் நேரடியாக நுரையீரலை தாக்கி பாதிப்பை ஏற்படுத்துவதால் பலர் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் அடைகின்றனர். தமிழகத்தில் நாளுக…
10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தி.. வெளியான அறிவிப்பு.!!
10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூடியவை, சென்னையில் கொரோனா பாதித்த பகுதிகளில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து தனியாக வேனில் அழைத்துச் செல்லப்படுவார்கள். தனி அறையில் வைத்த…
காய்ச்சல் அதிகம் உள்ள 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வில் விலக்கு அளிப்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
காய்ச்சல் அதிகமுள்ள மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்விலிருந்து விலக்கு அளிப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மற்றும் கோபி காசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவ…
மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை - கரோனா நோயாளிகள் எப்படி குணமாகிறார்கள்?- அரசு மருத்துவர் விளக்கம்
கரோனா நோய்த் தொற்றுக்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் தினமும் சுமார் 60 பேர் வரைக்கும் குணமாகி வீடு திரும்பி வருகிறார்கள். மாநிலம் முழுவதும் இதுவரையில் 1,210 பேர் குணமாகியிருக்கிறார்கள். ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் சிகிச்சை பெற்ற அத்தனை ந…
2ஆம் வகுப்பு மாணவர் கவனத்துக்கு: அகில இந்திய கல்வி நுழைவுத் தேர்வுகள் தேதி அறிவிப்பு
அகில இந்திய அளவில் கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன, மருத்துவம் பொறியியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் அகில இந்திய அளவில் மே மாதத்துக்குள் நடப்பது வழக்கமாகும். ஊரடங்கு காரணமாக அனைத்…
பிளஸ் 2 மாணவர்களுக்கான ‘உயர்வுக்கு உயர்கல்வி
பிளஸ் 2-க்கு பிறகு என்ன படிக்க லாம்? என்று மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ மற்றும் எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் வழங்கும் ‘உயர் வுக்கு உயர்கல்வி’ இணைய வழி 2-ம் அமர்வு வரும் 10-ம் தேதி நடக்கிறது. ஊரடங்கு அமலில் உள்ள நிலை யில், ‘இந்து த…
NHIS - அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு...
நமது மாத சம்பளத்தில் ரூ 180 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " பெற அறிவுறுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால் " www.tnnhis2016.com &…
பள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் : மத்திய பள்ளி கல்வித்துறை
மத்திய பள்ளி கல்வித்துறை செயலாளர் அனிதா கர்வால் நிகழ்ச்சி ஒன்றில் காணொளி காட்சி மூலம் பங்கேற்றபோது, பள்ளிகள் திறப்பில் மத்திய அரசு தலையிடாது என்றாலும், பள்ளிகளில் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய தனிமனித இடைவெளி போன்றவை குறித்து மத்திய அரசு விதிமுறைகள் வகுத்துள்ளதாக தெரிவித்தார்…
அலட்சியப்படுத்தாதீங்க. உங்க கல்லீரலில் பாதிப்பு இருக்கு- காட்டிக்கொடுக்கும் அறிகுறிகள் இதோ.!
மனிதர்களின் உடலுறுப்புகளில் மிக முக்கிய உறுப்பாக கல்லீரல் திகழ்கிறது. உலகளவில் இன்று பல கோடி பேர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். சில முக்கிய அறிகுறிகள் மூலம் கல்லீரல் நோய் உள்ளது என அறிந்து கொண்டு உடனே மருத்துவரை நாடினால் அதை குணப்படுத்த முடியும். மஞ்சள் காமாலை க…
திருப்பதி கோயில் மீண்டும் திறக்கப்படுகிறது: 15 முக்கிய தகவல்கள்
ஜூன் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை செய்பவர்களுக்கான முன் பதிவு தொடங்கும். ஜூன் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை செய்பவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பரிசோதனை ரீதியில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். ஜுன் 10ஆம் தேதி ஒரு மண…
ஊரடங்கால் குழந்தைகளுக்கு உடல்பருமன் பிரச்சனைகள்: ஆய்வில் தகவல்!
ஊரடங்கால் வீட்டிற்குள்ளேயே இருக்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சனைகள் அதிகமாக வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. உண…
கழிவறையில் அமர்ந்தபடி நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்களா நீங்கள்
கழிவறையில் செல்போன் பயன்படுத்துவதன் மூலம் அந்த இடத்தில் கட்டிகள் உருவாகும் ஆபத்து இருக்கிறது. வெஸ்டர்ன் டாய்லெட்டுகளைப் பயன்படுத்தும் பலரும் சென்ற வேலையை முடிக்காமல் நீண்ட நேரம் செல்ஃபோனை பயன்படுத்துவதில் கவனமாக இருப்பார்கள். அப்படி நீண்ட நேரம் அமர்ந்தபடி டாய்லெட்டில் செல்ப…
10,11 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியீடு : அமைச்சர் செங்கோட்டையன்
10,11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா பாதிப்புள்ள மாணவர்களுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து அரசு தொடர்ந்து பரீச…





















