அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்திய நகைச்சுவை நடிகர்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்திய நகைச்சுவை நடிகர்
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காணொலி காட்சி மூலம் நகைச்சுவை நடிகர் சூரி பாடம் நடத்தினார். பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டும் விதமாக சிரிப்போம், சிந்திப்போம் என்ற தலைப்பில் நடிகர் சூரி கலந்துரையாடினார். கல்வியின் முக்கியத்துவம், வி…
Share:

கல்லூரி செமஸ்டர் தேர்வு நடக்குமா..? அமைச்சர் அன்பழகன் பதில்

தமிழகத்தில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவது பற்றிய கேள்விக்கு அமைச்சர் கேபி அன்பழகன் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வரும் 15ம் தேதி தொடங்க இருந்த 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவி…
Share:

இனி தபால் நிலையங்களிலும் சானிடைசர் விற்பனை செய்யப்படும்...!

இனி தபால் நிலையங்களிலும் சானிடைசர் விற்பனை செய்யப்படும்...!
உ.பி.யில் உள்ள தபால் நிலையங்களில் கை சுத்திகரிப்பான்கள் வேற்பனை செய்ய உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது..! கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக கை சுத்திகரிப்பான்கள் இப்போது உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் கிடைக்கும். இவை உத்தரபிரதேசத்தில் உள்ள 500 தபால் நிலையங்க…
Share:

ICMR - வுடன் இணைந்து , கூகுள் அறிமுகப்படுத்திய புதிய வசதி

ICMR - வுடன் இணைந்து , கூகுள் அறிமுகப்படுத்திய புதிய வசதி
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் , சோதனைகளை அதிகப்படுத்த மத்திய , மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அதன் வரிசையில் , இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்யும் ஆய்வகங்களின் பட்டியலை அரசு வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள கொரோனா பரிசோதனை ஆய்வகங்களின் விபரங்களை தெரிந்து…
Share:

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி அவர்கள் கருத்து

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி அவர்கள் கருத்து
தமிழகத்தில் லாக்டவுனை மீண்டும் அமல்படுத்தும் திட்டம் எதுவுமே இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீர் நீரை திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தி…
Share:

2020 - 2021 சவால்களுடன் பயணிக்க உள்ள கல்வியாண்டு :

கரோனா வைரசை எதிர்கொள்ள NCERT ன் பரிந்துரைகள் .... 1. வாரத்தின் மூன்று நாட்கள் ஒற்றை இலக்க பதிவெண் கொண்ட மாணவரும் , அடுத்த மூன்று நாட்கள் இரட்டை இலக்க பதிவெண் கொண்ட மாணவரும் பள்ளிக்கு வர வேண்டும். 2. திறந்த வெளி வகுப்புகள் கூடுதல் பாதுகாப்பு தரும். 3. அதிக பட்சம் ஒரு வகுப்பில் …
Share:

கொரோனா அச்சுறுத்தலை கண்டுகொள்ளாத தனியாா் பள்ளிகள்: பிளஸ் 1 சோ்க்கையில் மும்முரம்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் பிளஸ் 1 சோ்க்கையைத் தொடங்குவதில் தனியாா் பள்ளிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமடைந…
Share:

வேலைவாய்ப்புச் செய்திகள்!

Cashier - 03. Any Degree Kongu Broilers Erode. நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் - 11.06.2020 முதல் 27.06.2020 தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது . உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும் . மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9788911666 என்ற தொலைபேசி…
Share:

தொடக்கக்கல்வி இயக்குநருக்கு கூடுதல் பொறுப்பு - முதன்மைச் செயலர் ஆணை!

தொடக்கக்கல்வி இயக்குநருக்கு கூடுதல் பொறுப்பு - முதன்மைச் செயலர் ஆணை!
சுருக்கம் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முனைவர் மு.பழனிச்சாமி , தொடக்கக் கல்வி இயக்குநர் , சென்னை -6 - அரசு தேர்வுகள் இயக்குநர் பணியிடத்திற்கு முழு கூடுதல் பொறுப்பு வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது . பள்ளிக் கல்வித்பக 101 துறை அரசாணை ( வாலாயம் ) எண் : 57 நாள் 11.06.2020 . த…
Share:

10ம் வகுப்பு தேர்வு ரத்தானதால் பல கோடி ரூபாய் வீண் !!

பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்து அரசு உத்தரவிட்டதால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த மார்ச் மாதம் பரவத் தொடங்கியது. இதனால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து, மார்ச் 27ம் தேதி தொடங்க இருந்த பத்தாம் வகுப்பு தேர்வு ஒத்திவை…
Share:

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour)

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.எல்.ஓ.வின…
Share:

இடி இடிக்கும்போது, அர்ஜுனா.அர்ஜுனா என்று சத்தமாகச் சொல்லுங்கள் - முன்னோர்கள் சொன்ன காரணம்

இடி இடிக்கும்போது, அர்ஜுனா.அர்ஜுனா என்று சத்தமாகச் சொல்லுங்கள் - முன்னோர்கள் சொன்ன காரணம் இடிச் சத்தம் பலமாக ஒலிக்கும்போது அது செவிப்பறையைத் தாக்கிக் கிழிக்கும் அபாயம் உண்டு. அர்ஜுனா என்று கத்தும்போது வாய் அகலமாகத் திறப்பதால், ஒலியானது இரண்டு பக்கமாகவும் சென்று, செவிப்பறை கி…
Share:

10ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு 37 மதிப்பெண்கள் தேவை - கணக்கீடு செய்வது எப்படி? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.

10ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு 37 மதிப்பெண்கள் தேவை - கணக்கீடு செய்வது எப்படி? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு மதிப்பெண்கள் கணக்கிடும் போது காலாண்டுத் தேர்வு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளின் மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஒரு மாணவன் 100 சதவீதம் பள்ளிக்கு வருகை புரி…
Share:

ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு.

ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு.
. ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது கரோனா வைரஸ் பரவுதலை தடுக்க கடந்த 2 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்த பிறகே பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி…
Share:

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க நாம் செய்ய வேண்டியவை!

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க நாம் செய்ய வேண்டியவை!
ஐயம் தீர்க்கிறார் வாழ்வியல் மேலாண்மை மற்றும் ஆன்டிஏஜிங் நிபுணர் கவுசல்யா நாதன். ''காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் உள்ள கழிவுகள் சரியான முறையில் வெளியேறும். 30 நிமிட உடற்பயிற்சிகளை காலையில் செய்வது அவசியம். …
Share:

வெளிச்சத்துக்கு வந்த உண்மை- செப்டம்பர் மாதத்திற்கு முன்னதாகவே சீனாவில் கொரோனா பரவத்தொடங்கி விட்டது:

வெளிச்சத்துக்கு வந்த உண்மை- செப்டம்பர் மாதத்திற்கு முன்னதாகவே சீனாவில் கொரோனா பரவத்தொடங்கி விட்டது:
உலக நாடுகளையெல்லாம் நடுங்க வைத்து வருகிற கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் பரவத்தொடங்கியது எப்போது? - இந்தக் கேள்வி மில்லியன் டாலர் கேள்வியாக இப்போது எதிரொலிக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி முதன்முதலாக வெளிப்பட்டதாக தகவல்கள் வெ…
Share:

உடலை வலுவாக்க உதவும் "ஏழைகளின் இறைச்சி"!

உடலை வலுவாக்க உதவும் "ஏழைகளின் இறைச்சி"!
ஏழைகளின் இறைச்சி என்று கூறப்படும் பயறு வகைகள் உடலை வலுவாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. புரதச்சத்து அதிக அளவில் இருப்பதால் பயறு வகைககள் அசைவ உணவுக்கு இணையாக கூறப்படுகின்றன. அதிலும் சோயாவில் சுமார் 48% புரதமும், 30% மாவுச்சத்தும் காணப்படுகிறது. சாதாரணமாக சாப்பிடுவதை விட , …
Share:

ஒரே நாளில் 2ஆவது முறையாக வெளியே வந்தால் 14 நாட்கள் தனிமை... அமைச்சர் எச்சரிக்கை!

ஒரே நாளில் 2ஆவது முறையாக வெளியே வந்தால் 14 நாட்கள் தனிமை... அமைச்சர் எச்சரிக்கை!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தொற்றின் வேகம் அதிக அளவில் உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மண்டலங்களில், முழு ஊரடங்கு அமல் படுத்தப்படலாம் என்ற தகவல் வேகமாக கசிந்து வருகிறது. இதுகுறித்து பேசிய அமைச்சர் பாண்டியர…
Share:

ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் வெளிமாநில பக்தர்கள் திருப்பதிக்கு வர இ-பாஸ் கட்டாயம்: காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் ரெட்டி விளக்கம்

ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் வெளிமாநில பக்தர்கள் திருப்பதிக்கு வர இ-பாஸ் கட்டாயம்: காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் ரெட்டி விளக்கம்
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் வெளிமாநில பக்தர்கள், இரு மாநில அரசுகளிடம் இருந்தும் இ-பாஸ் பெறுவது அவசியம் என்று திருப்பதி நகர காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) ரமேஷ் ரெட்டி கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோயி லில் 3 நாள் வெள்ளோட்டத்துக்கு பிறகு அனைத்து பக்தர்களும் சுவாம…
Share:

Total Pageviews

Categories