மொத்தப் பள்ளி மாணாக்கரின் எண்ணிக்கை 9,39,829. மாணவியரின் எண்ணிக்கை 4,68,070 மாணவர்களின் எண்ணிக்கை 4,71,759 . * தேர்ச்சி பெற்றவர்கள் 100 % கூடுதல் விவரங்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத பதிவு செய்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,690 SSLC March 2019 - Results Analysis - Can be Dow…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - 5177 மாணவர்கள் என்ன ஆனார்கள்...?
கடந்த ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்டது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண் மற்றும் அவர்களின் வருகைப்பதிவேடு ஆகியவற்றை கணக்கில் கொண்டு தற்போது மதிப்ப…
வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
பூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது. சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன…
வெளியானது தமிழ்நாடு எஸ்.எஸ்.எல்.சி 10 வது முடிவுகள் 2020....முழு விவரம் உள்ளே
சென்னை: தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2020 இன்று வெளியானது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தான நிலையில், அரசு அறிவித்தபடி 100% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வு முடிவுகள் எந்த ந…
ராஜயோகம் யாருக்கு ? ஆட்டிப்படைத்த ஏழரை சனி.. ரிஷபத்தில் ஜென்ம ராகு.. விருச்சிகத்தில் ஜென்ம கேது
ராகு கேது பெயர்ச்சி செப்டம்பர் மாதம் நிகழப்போகிறது. தற்போது மிதுனம் ராசியில் உள்ள ராகு ரிஷப ராசிக்கு வந்து அமரப்போகிறார். ஒன்றரை ஆண்டுகாலம் ரிஷபம் ராசியில் இருப்பார். இதே போல தனுசு ராசியில் இருந்து கேது பகவான் நகர்ந்து விருச்சிகம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த ராகு க…
முதல்முறையாக மாணவிகளை முந்திய மாணவர்கள்... வெளியானது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 27ம் தேதி நடைபெறவிருந்தது. கொரோனா பேரிடர் காரணமாக தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. இதனிடையே, பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்வு ம…
முதல்முறையாக 100% தேர்ச்சி ! - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு !!
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தான நிலையில், அரசு அறிவித்தபடி 100% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்ணை கணக்கிட்டு, மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிகளில் வழங்கிய மொபைல் எண்ணுக்கும், தேர்வு முடிவு அனுப்ப…
10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டது தமிழக தேர்வுத்துறை!
10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகளை தமிழக தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் 10 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக ஏற்கனவே தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது, இந்நிலையில் இன்று 9.45 லட்சம் பேரின் மதிப்பெண் விவரங்கள்…
காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாத 10-ம் வகுப்பு மாணவர்கள் ஃபெயில்?
காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாத 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறாதவர்கள் என அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டு நடைபெறவிருந்த இருந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். காலாண்டு, …
10th - SSLC Public Exam 2020 Result - TN Board Direct Links
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று ( 10.08.2020 ) காலை 09.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் தெரிந்துகொள்வதற்கான நேரடியான இணையதள முகவரிகள் : 10th - SSLC Public Exam 2020 Result - Direct Links SSLC Public …
காலநிலை மாற்றத்தால் வறட்டு இருமலா? இனி பயம் வேண்டாம்
இந்த மழை காலத்தில் பலருக்கு இருமல் பிரச்சனைகள் இருக்கும். இனி கவலையே வேண்டாம்.. வறட்டு இருமலுக்கு தீர்வு தரும் மாதுளை.. மாதுளை சாறு மற்றும் அதனுடன் இஞ்சி சேர்த்து குடித்தால் தொண்டையில் மாற்றங்களை ஏற்படும். மாதுளையில் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை நிறைந்துள்ளன, அவை நோய் எதிர்…
அதிக டூத் பேஸ்ட் போட்டு பயன்படுத்துபவர்களா?
உங்கள் குழந்தைக்கு டூத்பேஸ்ட் பிடிக்குமா? அதாவது அதனை பல்துலக்க பயன்படுத்துவதோடு மட்டுமில்லாமல் அதிகமாக அதனை உட்கொள்ள உங்கள் குழந்தைகள் விரும்புகிறார்களா? ஆம், என்றால் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக, தேவைக்கு அதிகமான அளவு டூத் பேஸ்ட் பயன்படுத்தும் குழந்தைகள…
10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை!
முந்தைய காலகட்டத்தில் 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குதான் கண் குறைபாடு ஏற்படும்.தற்போதைய காலத்தில் சிறு வயதிலேயே கண் பிரச்சனைகள்,கண் பார்வை மங்குதல் போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் தற்போதைய உணவுப்பழக்கம், தூக்கமின்மை போன்றவைகளே ஆகும்.இந்த குறையை போக்க நாம் மருத…
ஐஸ்கட்டிகளால் உங்களுக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னென்ன தெரியுமா?
கோடைகாலம் தொடங்கிவிட்டது, அனைவரும் வெயிலில் இருந்து தப்பிக்க குளிர்ச்சியான பொருட்களை தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். இயற்கையான குளிர்ச்சியான பொருட்களை காட்டிலும் செயற்கையாக ஜில்லென்று இருக்கும் ஐஸ்கட்டிகளையும், ஐஸ்க்ரீமையும்தான் அதிகநபர்கள் விரும்புகிறார்கள். சிலருக்கு ஐஸ்கட்டிக…
நீண்ட நேரம் அமர்ந்தபடி வேலை பார்ப்பவரா நீங்கள்?
அலுவலகத்தில் நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்து பணிபுரிவது நமது ஆசனப் பகுதியைப் பாதிக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.டெஸ்க் டெர்ரீர்' எனப்படும் இந்த பாதிப்பு, சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த ஆய்வை ம…
'அம்மா கோவிட் ஹோம் கேர்' அறிமுகமாகிறது! ரூ.2,500க்கு பல்ஸ் ஆக்ஸி மீட்டர், தெர்மல் ஸ்கேனர் கிட்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு , நாள் அதிகரித்து வருகிறது. லேசான அறிகுறி , தீவிர அறிகுறி என பிரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நிலைக்கு ஏற்ப மருத்துவமனைகள் மற்றும் கண்காணிப்பு மையங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். இவ…
பகுதிநேர பி.இ., பி.டெக். பட்டப்படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தகவல்
தமிழகத்தில் தகுதி வாய்ந்த பட்டயப் படிப்பு முடித்து பணிபுரியும் விண்ணப்பதாரா்கள் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதிநேர முதலாமாண்டு பி.இ., பி.டெக். பட்டப் படிப்புகளுக்கு திங்கள்கிழமை (ஆக.10) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தொழில…
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோக்கை: சான்றிதழ்களைப் பதிவேற்ற இன்று கடைசி
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோக்கைக்கு சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய திங்கள்கிழமை கடைசி நாளாகும். பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர ஒவ்வொரு கல்லூரியிலும் விண்ணப்பம் வழங்கப்படும்…
10ம் வகுப்பு 'ரிசல்ட்' இன்று வெளியீடு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு, இன்று(ஆக., 10) வெளியாகிறது.தமிழகத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 27ல் நடக்கவிருந்த தேர்வு, கொரோனா பிரச்னையால் ரத்து செய்யப்பட்டது. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாகவும், காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்ணை கணக்கிட்டு, தேர்ச்சி …

























